tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2848841225768478819..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 3Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79178725004560282542007-03-08T08:45:00.000+05:302007-03-08T08:45:00.000+05:30வாத்தியார் ஐயா, அமெரிக்காவில் பிறக்கும் ஒருவருக்கு...வாத்தியார் ஐயா, அமெரிக்காவில் பிறக்கும் ஒருவருக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது? அங்கு நாள் , கிழமை, நேரம் எல்லாம் மாறியுள்ளதே? அதாவது நம்மூர் பஞ்சாங்கத்தை வைத்து கணிக்கும் ஜாதகம் சரியாக இருக்குமா? <BR/><BR/>நிறைய பேருக்கு இந்த ஐயம் உள்ளது. இது தொடர்பாக விளக்கமாக ஒரு பதிவு போட்டு தெளிவாக்க வேண்டும் என்பது மாணவனின் கோரிக்கை. <BR/><BR/> <BR/><BR/>ஒரு சோதிடர் சொன்னார் 1 அல்லது 2 பாகை வேறுபாட்டினால் ஜாதக கணிப்பு மாறாது என்று, அவர் சொன்னது சரியா? அதாவது குனியமுத்தூரில் பிறந்தாலும் சூலூரில் பிறந்தாலும் ஒன்னா? அல்லது சேத்துப்பட்டில் பிறந்தாலும் அம்பத்தூரில் பிறந்தாலும், தாம்பரத்தில் பிறந்தாலும் ஒன்னா?<BR/><BR/>இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பக்கத்து பெரு நகரத்துக்கும் குழந்தை பிறந்த சிறு நகரத்துக்கும் பாகை அளவில் வேறுபாடு குறைவு என்றாலும் சூரிய உதயம் 4 நிமிடங்கள் வேறுபட்டது ஆனால் சோதிடர் பாகை முறை கொண்டு பெரு நகரத்தை வைத்தே ஜாதகத்தை கணித்தார். <BR/><BR/>அமெரிக்க நகரங்களின் / கிராமங்களின் அச்ச & தீர்க்க ரேகையை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த சுட்டி உதவும்<BR/><BR/>http://terraserver.microsoft.com/default.aspxMachihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6891272142923947242007-03-01T01:30:00.000+05:302007-03-01T01:30:00.000+05:30நான் தமிழ் விக்கிபீடியாவின் முதல் பயனர்களுள் ஒருவன...நான் தமிழ் விக்கிபீடியாவின் முதல் பயனர்களுள் ஒருவன் (2003). கணினித் துறையைச் சேர்ந்தவனும் அல்ல. ஆரம்பத்தில் எவ்வித வழிகாட்டலும் இன்றிக் கடினமாகவே இருந்தது. ஒவ்வொன்றாகத் தேடித்தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது. இன்று எல்லாம் இலகுவாகிவிட்டது. துணிந்து இறங்குங்கள். தமிழ் விக்கிபீடியாவுக்கு உங்களைப் போன்ற பலர் தேவைப்படுகிறார்கள்.Mayooranathanhttps://www.blogger.com/profile/05020363686513237172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91252003590295898932007-02-27T02:29:00.000+05:302007-02-27T02:29:00.000+05:30/// ரவிசங்கர் அவர்கள் சொல்லியது: எளிமைப்படுத்தப்பட.../// ரவிசங்கர் அவர்கள் சொல்லியது: எளிமைப்படுத்தப்பட்ட பயனர் கையேட்டை வெளியிடுகிறோம்///<BR/><BR/>வருகைக்கு ந்ன்றி!<BR/>எனக்கும் ஒன்றை அனுப்பிவைக்க வேண்டுகிறேன்<BR/>எனது மின்னஞ்சல் முகவரி:<BR/>classroom2007@gmail.comSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76510601441151929252007-02-27T02:25:00.000+05:302007-02-27T02:25:00.000+05:30//மதுரையம்பதி அவர்கள் சொல்லியது: ஐயா,பாகை விளக்கம்...//மதுரையம்பதி அவர்கள் சொல்லியது: ஐயா,<BR/>பாகை விளக்கம் அருமை. நன்றி.//<BR/><BR/>அருமையென்று சொல்லும் அளவிற்கு<BR/>இன்று பாடம் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89772892284130663662007-02-26T23:57:00.000+05:302007-02-26T23:57:00.000+05:30ஞானவெட்டியான் ஐயா - ஏற்கனவே உங்கள் பயனர் பக்கத்தை ...ஞானவெட்டியான் ஐயா - ஏற்கனவே உங்கள் பயனர் பக்கத்தை விக்கியில் பார்த்திருக்கிறேன். நுட்பக் காரணங்களால் நீங்கள் பங்களிக்க இயலாதது அறிந்து வருந்துகிறேன். இது குறித்து நீங்கள் தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவிலும் தெரிவித்து இருந்தீர்கள். விரைவில் எளிமைப்படுத்தப்பட்ட பயனர் கையேட்டை வெளியிடுகிறோம். அதற்கு முன் உங்களுக்கு என்ன ஐயம் என்றாலும் தயங்காமல் ravidreams_03 at yahoo dot com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். தொலைபேசி மூலமாகவோ இணைய அரட்டை மூலமாகவோ உங்களுக்கு உதவத் தயாராய் இருக்கிறேன். நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60589082962456345622007-02-26T14:49:00.000+05:302007-02-26T14:49:00.000+05:30ஐயா,பாகை விளக்கம் அருமை. நன்றி.ஐயா,<BR/><BR/>பாகை விளக்கம் அருமை. நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27345849371409788462007-02-26T00:16:00.000+05:302007-02-26T00:16:00.000+05:30///நண்பர் நக்கீரன் சொல்லியது:இது சோதிடம் தொகுத்தல்...///நண்பர் நக்கீரன் சொல்லியது:<BR/>இது சோதிடம் தொகுத்தல் பக்கம்<BR/><BR/>http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&action=edit<BR/><BR/>உங்கள் ஆக்கத்தை இட்ட பின்பு, சேமித்து விடுங்கள். நன்றி.//<BR/><BR/>விரிவான செய்திகளுக்கு நன்றி நண்பரே! செய்துவிடுகிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54734589607950195482007-02-26T00:14:00.000+05:302007-02-26T00:14:00.000+05:30//வடுவூரார் சொல்லியது: தீர்க்க ரேகைக்கும் ஜோதிடத்த...//வடுவூரார் சொல்லியது: தீர்க்க ரேகைக்கும் ஜோதிடத்துக்கும் இப்படி ஒரு பொருத்தமா?<BR/>இன்று ஒன்று புதிதாக கற்றுக்கொண்டேன் உங்கள் தயவால்.நன்றி///<BR/><BR/>ஆமாம் வடுவூராரே! ஜோதிடம் என்பது வானவியலையும், பூமியியலையும், கணிதத்தையும் அடிப்படையாகக் கொண்டது.<BR/><BR/>15 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிருகு முனிவருக்கும், பாரசாரருக்கும், ஆரியபட்டருக்கும்<BR/>(இவர் பெயரில்தான் இந்திய ஏவுகணைத்தளம் இயங்குகிறது)<BR/>விஞ்ஞான உபகரணங்கள் எதுவுமில்லாத காலத்தில் இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரிந்து ஜோதிட அறிவியலை உண்டாக்கினார்கள் என்பதுதான் வியப்பாக உள்ளதுSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65845462987395106242007-02-25T22:33:00.000+05:302007-02-25T22:33:00.000+05:30இது சோதிடம் தொகுத்தல் பக்கம்http://ta.wikipedia.or...இது சோதிடம் தொகுத்தல் பக்கம்<BR/><BR/>http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&action=edit<BR/><BR/>உங்கள் ஆக்கத்தை இட்ட பின்பு, சேமித்து விடுங்கள். நன்றி.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14633142659144855942007-02-25T22:31:00.000+05:302007-02-25T22:31:00.000+05:30கட்டுரைக்கு சென்று 'தொகு' என்ற தத்தலை அமுக்கி அங்க...கட்டுரைக்கு சென்று 'தொகு' என்ற தத்தலை அமுக்கி அங்கே உங்கள் ஆக்கங்களை இட்ட பின்பு, 'பக்கத்தை சேமிக்கவும்' என்று தத்தலை அமுக்கி சேமிக்கவும். <BR/><BR/>'அண்மைய மாற்றங்கள்' பகுதியில் நீங்கள் செய்யும் மாற்றங்களை உடனுக்குடன் கவனிக்கலாம். <BR/><BR/>வேண்டியவாறு எப்பொழுது திருத்தங்கள் மேற்கொள்லாம். <BR/><BR/>தயவு செய்து உதவி பக்கங்களை ஒரு முறை படித்து பார்க்கவும். <BR/><BR/>ஆர்வம் உள்ளவர்களை உள்வாங்க நாம் மிகவும் முயல்கின்றோம். <BR/><BR/>ஞானவெட்டியான் ஐயாவுடன் நான் ஒருமுறை முன்பும் முயற்சி செய்திருக்கின்றேன். <BR/><BR/><BR/>உண்மையில் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு கடினம் இல்லை. <BR/><BR/>ஒரு புதுக் கட்டுரையை பல வழிகளில் ஆரம்பிக்கலாம். சிகப்பு இணைப்புகள் ஏற்கனவே இருந்தால் அதை அமுக்கி ஆரம்பிக்கலாம். ஆக்கத்தை இட்ட பின்பு சேமிக்க மறந்துவிடாதீர்கள். <BR/><BR/>சமுதாய வலைவாசல் பக்கத்தில் அடிப்பகுதில் ஒரு பெட்டி போட்டு இருக்கும். அங்கு தலைப்பை இடுங்கள், பின்னர் அதற்கு கீழே இருக்கும் தத்தலை அமுக்குங்கள். அது தொகுத்தல் பக்கத்துக்கு உங்களை எடுத்து செல்லும். அங்கே உங்கள் கட்டுரையை இடுங்கள். பின்னர் 'பக்கத்தை சேமிக்கவும்' என்ற தத்தலை அமுக்கி சேமியுங்கள். <BR/><BR/>மேலும் கேள்விகள் இருந்தால் சமுதாய வலைவாசல் சென்று, அங்கிருந்து ஒத்தாசை பக்கம் சென்று கேள்விகளை தாருங்கள். இயன்றவரை உதவ முயல்வோம். ஆனால் முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். <BR/><BR/>மிக்க நன்றி.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82043524896427591632007-02-25T10:49:00.000+05:302007-02-25T10:49:00.000+05:30தீர்க்க ரேகைக்கும் ஜோதிடத்துக்கும் இப்படி ஒரு பொரு...தீர்க்க ரேகைக்கும் ஜோதிடத்துக்கும் இப்படி ஒரு பொருத்தமா?<BR/>இன்று ஒன்று புதிதாக கற்றுக்கொண்டேன் உங்கள் தயவால்.நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17453782027827611362007-02-25T10:06:00.000+05:302007-02-25T10:06:00.000+05:30உங்களைத் தனியே விடுவேனா!//ஒன்று இவைகளை எங்களுக்குப...உங்களைத் தனியே விடுவேனா!<BR/><BR/>//ஒன்று இவைகளை எங்களுக்குப் புரியும்படி விளக்கவேண்டும். //<BR/><BR/>உற்றுக் கவனியுங்கள். "எங்களுக்கு".ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/13844213693616601071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47242309521281031942007-02-25T09:21:00.000+05:302007-02-25T09:21:00.000+05:30///ஞானவெட்டியான் அவர்கள் சொல்லியது:விக்கிபீடியாவில...///ஞானவெட்டியான் அவர்கள் சொல்லியது:விக்கிபீடியாவில் நானும் உறுப்பினனே! ஆயினும் என்ன முயன்றாலும் என்னால் என் கருத்துக்களை உட்செலுத்த இயலவில்லை. என்னவோ மணல்தொட்டி...அப்படியே செல்கிறது. தொழில்நுட்பம் அறியாத காரணம்தான். <BR/><BR/>ஒன்று இவைகளை எங்களுக்குப் புரியும்படி விளக்கவேண்டும். ///<BR/><BR/>வாருங்கள் நண்பரே,<BR/>நான் இன்னும் உள்ளே சென்று பார்க்கவில்லை.<BR/><BR/>எனக்கும் உங்களுடைய அனுபவம் நேரிடலாம்<BR/><BR/>ஆகவே எனக்கும் சேர்த்து நீங்கள் குரல் கொடுத்துள்ளதாகவே நினைக்கிறேன்!<BR/><BR/>பொறுத்திருப்போம்! நம்து வலை நண்பர்கள் உதவிக்கு வருவார்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11149037188407710592007-02-25T08:22:00.000+05:302007-02-25T08:22:00.000+05:30இவ்விடுகைக்குத் தொடர்பில்லாத ஒரு கருத்தைக் கூறுவதை...இவ்விடுகைக்குத் தொடர்பில்லாத ஒரு கருத்தைக் கூறுவதைப் பொருத்தருளவும்.<BR/><BR/>விக்கிபீடியாவில் நானும் உறுப்பினனே! ஆயினும் என்ன முயன்றாலும் என்னால் என் கருத்துக்களை உட்செலுத்த இயலவில்லை. என்னவோ மணல்தொட்டி...அப்படியே செல்கிறது. தொழில்நுட்பம் அறியாத காரணம்தான். <BR/><BR/>ஒன்று இவைகளை எங்களுக்குப் புரியும்படி விளக்கவேண்டும். <BR/><BR/>அல்லது எங்களின் கருத்துக்களைத் தொழில் தெரிந்தவர்கள் புகுத்தவேண்டும்.<BR/><BR/>அப்பொழுது விக்கிபீடியாவில் எங்களின் எழுத்துக்கள் சேர்க்கப்படும்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/15065223743095686951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67106273013779425832007-02-25T05:54:00.000+05:302007-02-25T05:54:00.000+05:30/// செல்வன் அவர்கள் சொல்லியது: மயூரன் சொன்னதுபோல் .../// செல்வன் அவர்கள் சொல்லியது: மயூரன் சொன்னதுபோல் இவற்றை தொகுத்து விக்கிபீடியாவில் ஏற்றினால் நம் முன்னோர் செல்வங்களை எல்லாம் பாதுகாத்தது போல் இருக்கும்.நல்ல பணியை செய்து நம் வருங்கால சந்ததியினர் படித்து பயன்பெறும் வகையில் இக்கலைகளை இணையத்தில் ஏற்றும் உங்களையும், ஞானவெட்டியான் அய்யாவையும் எத்தனை பாராட்டினாலும் தகும் ///<BR/><BR/>உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஊக்க மருந்து போல! அடிக்கடிவந்து தாருங்கள்.<BR/><BR/>நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22232066732424080732007-02-25T05:51:00.001+05:302007-02-25T05:51:00.001+05:30///சிவபாலன் அவர்கள் சொல்லியது: Screen Shot எல்லாம்...///சிவபாலன் அவர்கள் சொல்லியது: Screen Shot எல்லாம் தந்து எளிமைபடுத்தியுள்ளீர்கள்..<BR/>வகுப்பு சுவாரசியமாகத்தான் செல்லுகிறது ///<BR/><BR/>தேவைப்படும் இடங்களில் சிமத்தைப் பாராமல் அப்படிச் செய்வதாக உள்ளேன். Screen Shot பற்றி எனக்கு<BR/>வகுப்பெடுத்தது நண்பர் வடுவூர் குமார்!<BR/><BR/>ஆசிரியருக்கே வகுப்பா என்று கேட்காதீர்கள் - பதிவில் பல தொழில் நுட்ப விஷ்யங்களில் நானும் மாணவன்தான். இங்கே பல ஆசிரியர்கள் உள்ளார்கள்:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55726447499085717212007-02-25T05:51:00.000+05:302007-02-25T05:51:00.000+05:30///சிவபாலன் அவர்கள் சொல்லியது: Screen Shot எல்லாம்...///சிவபாலன் அவர்கள் சொல்லியது: Screen Shot எல்லாம் தந்து எளிமைபடுத்தியுள்ளீர்கள்..<BR/>வகுப்பு சுவாரசியமாகத்தான் செல்லுகிறது ///<BR/><BR/>தேவைப்படும் இடங்களில் சிமத்தைப் பாராமல் அப்படிச் செய்வதாக உள்ளேன். Screen Shot பற்றி எனக்கு<BR/>வகுப்பெடுத்தது நண்பர் வடுவூர் குமார்!<BR/><BR/>ஆசிரியருக்கே வகுப்பா என்று கேட்காதீர்கள் - பதிவில் பல தொழில் நுட்ப விஷ்யங்களில் நானும் மாணவன்தான். இங்கே பல ஆசிரியர்கள் உள்ளார்கள்:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54316510536967452432007-02-25T03:17:00.000+05:302007-02-25T03:17:00.000+05:30பதிவுக்கு நன்றி வாத்தியார் அய்யா.மயூரன் சொன்னதுபோல...பதிவுக்கு நன்றி வாத்தியார் அய்யா.மயூரன் சொன்னதுபோல் இவற்றை தொகுத்து விக்கிபீடியாவில் ஏற்றினால் நம் முன்னோர் செல்வங்களை எல்லாம் பாதுகாத்தது போல் இருக்கும்.நல்ல பணியை செய்து நம் வருங்கால சந்ததியினர் படித்து பயன்பெறும் வகையில் இக்கலைகளை இணையத்தில் ஏற்றும் உங்களையும், ஞானவெட்டியான் அய்யாவையும் எத்தனை பாராட்டினாலும் தகும்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57874802008437384622007-02-25T03:00:00.000+05:302007-02-25T03:00:00.000+05:30சார்Screen Shot எல்லாம் தந்து எளிமைபடுத்தியுள்ளீர்...சார்<BR/><BR/>Screen Shot எல்லாம் தந்து எளிமைபடுத்தியுள்ளீர்கள்..<BR/><BR/>வகுப்பு சுவாரசியமாகத்தான் செல்லுகிறதுசிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11418597502489349102007-02-25T02:42:00.000+05:302007-02-25T02:42:00.000+05:30//இந்த கட்டுரைகளை எந்த தடையுமின்றி எதிர்கால சந்ததி...//இந்த கட்டுரைகளை எந்த தடையுமின்றி எதிர்கால சந்ததிக்காக நீங்கள் தொகுத்து மேம்படுத்தலாம்.//<BR/><BR/>வழிகாட்டலுக்கு நன்றி மயூரன் அவர்களே!<BR/><BR/>செய்துவிடுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16859231543731210322007-02-25T02:17:00.000+05:302007-02-25T02:17:00.000+05:30பார்க்க சோதிடம் - விக்கிபீடியா கட்டுரை நாடி சோதிட...பார்க்க<BR/><BR/><A HREF="http://ta.wikipedia.org/wiki/சோதிடம்" REL="nofollow"> சோதிடம் - விக்கிபீடியா கட்டுரை </A><BR/><BR/><A HREF="http://ta.wikipedia.org/wiki/நாடி சோதிடம்" REL="nofollow"> நாடி சோதிடம் - விக்கிபீடியா கட்டுரை </A><BR/><BR/>இந்த கட்டுரைகளை எந்த தடையுமின்றி எதிர்கால சந்ததிக்காக நீங்கள் தொகுத்து மேம்படுத்தலாம்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com