tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2823415199674208625..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38245739618489403672011-12-11T08:43:37.449+05:302011-12-11T08:43:37.449+05:30வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இளமை, ...வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.<br /><br />இளமை, நடு வயது, முதுமை<br /><br />இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து<br />கொள்ள முடியுமா?<br /><br />முடியும்!<br /><br />1.மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் - இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை<br />இளமைப் பருவம்<br />2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை<br />நடு வயதுக் காலம்.<br />3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை<br />முதுமைக் காலம்.<br /><br />இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம்<br />தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்<br /><br />மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்<br /><br />Dear Sir,<br /><br />Is the above rule is for all the lagna.That means for all the lagna we have to calculate from Meenam.<br />Regards<br />S.JanakiramanJanakiramanhttps://www.blogger.com/profile/18337576063100719000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17357335093704765992008-06-19T02:08:00.000+05:302008-06-19T02:08:00.000+05:30////Blogger கெக்கேபிக்குணி (05430279483680105313!)...////Blogger கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...<BR/> எதிர்வாதம் செய்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்ப வேண்டாம் என்று சும்மா இருந்தேன். (வாத்தியாரய்யா, அமரபாரதி தான் என் பென்சிலை எடுத்தாரு;)<BR/> //ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். // என்னைப் பொறுத்த வரையில், முயற்சி முழுதும் தேவை. திருபாய் அம்பானி (அவர் மகன்களைப் பற்றி யில்லை), பில்கேட்ஸ் ஜாதக அமைப்பு சிறந்ததாக இருக்கலாம். ஆனால், கண்ணில் தெரிவது அவர்கள் உழைப்பு, வாய்ப்புக்களைப் பயன்படுத்தும் திறமை. நான் எந்த திரைநட்சத்திரத்தையும் போல் ஆக விரும்பவில்லை. கடவுள் தந்த கட்டங்களுக்குள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள விரும்புகிறேன். முயற்சியில்லாமல் அது இயலாது. இன்னிக்கு, திரும்பிப் போய் 10வது வகுப்பில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்க முடியாது. ஆனால், "தன்னை" உயர்த்திக் கொள்ள முயற்சிக்காமல் இருந்தால், உம்மாச்சி கோச்சுப்பார். ஜட்ஜ்மென்ட் டே அது தான். என்னோட இரண்டணா.<BR/> அடுத்த பதிவு வேற போட்டுட்டீங்க. போய் முழுசா படிக்கணும்.////<BR/><BR/>முயற்சியைப் பற்றி நான் இங்கே சொல்லவில்லை!<BR/>முயற்சி அவசியம்!<BR/><BR/>Actions are in your hands: Not the results = Bagavat Geetha<BR/>அதன் அடிப்படையில்தான் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்<BR/><BR/>யாரையும் ஃப்யூஸ் பிடுங்கிவிடுவது பதிவின் நோக்கமல்ல!<BR/><BR/>பணத்திற்கும் இனிய வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை விளக்க விரும்புகிறேன்<BR/>அவ்வளவுதான்!<BR/> <BR/>There is a lot of difference between circulated money and accumulated money<BR/>Please understand the difference!<BR/><BR/>Accumulated money will not come with any one when he dies!<BR/>That is the point I am stressing here!<BR/><BR/>சரிதானா சகோதரி?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89040267102898121942008-06-19T01:58:00.000+05:302008-06-19T01:58:00.000+05:30எதிர்வாதம் செய்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்...எதிர்வாதம் செய்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்ப வேண்டாம் என்று சும்மா இருந்தேன். (வாத்தியாரய்யா, அமரபாரதி தான் என் பென்சிலை எடுத்தாரு;)<BR/><BR/>//ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். // என்னைப் பொறுத்த வரையில், முயற்சி முழுதும் தேவை. திருபாய் அம்பானி (அவர் மகன்களைப் பற்றி யில்லை), பில்கேட்ஸ் ஜாதக அமைப்பு சிறந்ததாக இருக்கலாம். ஆனால், கண்ணில் தெரிவது அவர்கள் உழைப்பு, வாய்ப்புக்களைப் பயன்படுத்தும் திறமை. நான் எந்த திரைநட்சத்திரத்தையும் போல் ஆக விரும்பவில்லை. கடவுள் தந்த கட்டங்களுக்குள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள விரும்புகிறேன். முயற்சியில்லாமல் அது இயலாது. இன்னிக்கு, திரும்பிப் போய் 10வது வகுப்பில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்க முடியாது. ஆனால், "தன்னை" உயர்த்திக் கொள்ள முயற்சிக்காமல் இருந்தால், உம்மாச்சி கோச்சுப்பார். ஜட்ஜ்மென்ட் டே அது தான். என்னோட இரண்டணா. <BR/><BR/>அடுத்த பதிவு வேற போட்டுட்டீங்க. போய் முழுசா படிக்கணும்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14383251958160896872008-06-19T01:38:00.000+05:302008-06-19T01:38:00.000+05:30////அமர பாரதி said... அய்யா, //போகும்போது யா...////அமர பாரதி said...<BR/> அய்யா,<BR/> //போகும்போது யாரும் எதையும் கொண்டு போக முடியாது!<BR/> அங்கே எல்லோரும் சமம்!//<BR/> தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்படி சொல்வது ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை. பணம் இருந்தால்தான் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைக்கூட சரியாக செய்ய முடியும். அது பெற்றோருக்காக இருந்தாலும் சரி, மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி.////<BR/><BR/>ஒன்றாம் தேதியானால் Apartment Rent or Loan due கட்டப் பணம் வேண்டும். அரிசி மளிகை, பால், கிரானா பில்களுக்குப் பனம் வேண்டும். செல்போன், லாண்ட்லைன் பில் கட்டப் பணம் வேண்டும். எல்லாவற்றிற்கும் பணம் வேண்டும் சாமி! பணத்தை யார் வேண்டாம் என்று சொன்னது?<BR/><BR/> //// சைக்கிளில் போவதை விட காரில் போவதுதான் சவுகரியம். ஆனால் சைக்கிளில் செல்பவனுக்கு மன நிம்மதி அதிகம் என்று ஜல்லி அடிப்பது வெற்று வாதத்திற்கு வேண்டுமானால் உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது.///<BR/><BR/>காரில் போகும்போது கூட நாம் ஓட்டாமல் டிரைவர் வைத்திருந்தால் இன்னமும் செளகரியம்!<BR/>யார் இல்லை என்று சொன்னது?<BR/><BR/>பணத்திற்காக வெறியாக அலையாதே என்பதுதான் வாதம்!<BR/>பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!வாழ்க்கையில் மற்ற சந்தோஷங்களும் உள்ளன என்பதை<BR/>உணர்ந்துகொள் என்பதுதான் வாதம்!<BR/><BR/>உன்னிடம் அதிகமாக உள்ள பணத்தை நல்ல விதத்தில் பயன்படுத்து என்பதுதான் வாதம்!<BR/><BR/>Earn money, enjoy the money, spend the money, save the money, circulate the money and don't accumulate money, if you accumulate the money, you will become ugly - Swamiji Dayananda Saraswathi - (இங்கே சொல்ல வந்தது இதுதான். accumulated money will not come with you!)<BR/>சரிதானா நண்பரே?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-375021568469998952008-06-19T01:19:00.001+05:302008-06-19T01:19:00.001+05:30This comment has been removed by the author.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74314939060936735792008-06-19T01:19:00.000+05:302008-06-19T01:19:00.000+05:30அய்யா,நான் சொல்ல வந்தது என்னவென்றால் சட்டத்திற்கு...அய்யா,<BR/><BR/>நான் சொல்ல வந்தது என்னவென்றால் சட்டத்திற்கு உட்பட்டு மற்றவர்களுக்கு தீங்கு நேராமல் பணத்தை சம்பாதித்தே தீர வேண்டும். அதுதான் உலக வாழ்க்கையின் லட்சியம். அதை சரியான முறையில் சேமித்து பெருக்குவது இன்னும் மேல். லௌகீக சவுகரியங்கள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. அதை வேண்டாம் என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47968319262474189692008-06-19T01:15:00.000+05:302008-06-19T01:15:00.000+05:30அய்யா,//போகும்போது யாரும் எதையும் கொண்டு போக முடிய...அய்யா,<BR/><BR/>//போகும்போது யாரும் எதையும் கொண்டு போக முடியாது!<BR/>அங்கே எல்லோரும் சமம்!// <BR/><BR/>தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்படி சொல்வது ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை. பணம் இருந்தால்தான் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைக்கூட சரியாக செய்ய முடியும். அது பெற்றோருக்காக இருந்தாலும் சரி, மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி. <BR/><BR/>சைக்கிளில் போவதை விட காரில் போவதுதான் சவுகரியம். ஆனால் சைக்கிளில் செல்பவனுக்கு மன நிம்மதி அதிகம் என்று ஜல்லி அடிப்பது வெற்று வாதத்திற்கு வேண்டுமானால் உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45142757209541132492008-06-19T00:46:00.000+05:302008-06-19T00:46:00.000+05:30கெக்கேபிக்குணி (05430279483680105313!) said... ...கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...<BR/> அமரபாரதி அவர்களின் கேள்வி, உங்களின் பதில் படித்ததும் எழுந்த ஐயம்:<BR/> சுய தொழில் முனைவருக்கு எப்படி? அல்லது, எப்படி இருந்தாலும் 10ம் 11ம் பொறுத்து உழைப்பும் லாபமும் முறையே அமையுமா?<BR/><BR/>ஆமாம். 10 & 11ஐப் பொறுத்துதான் Result அமையும்<BR/>பில் கேட்ஸ் என்ன சகோதரி பெரிய உழைப்பு உழைத்தார்? அம்பானி என்ன பெரிதாக உழைத்தார்? எல்லாம் ஜாதக அமைப்புத்தான்.<BR/><BR/>ஆனால் கடவுள் கருணை மிக்கவர். முதலும் முடிவும் எல்லோருக்கும் ஒன்றுதான்<BR/>போகும்போது யாரும் எதையும் கொண்டு போக முடியாது!<BR/>அங்கே எல்லோரும் சமம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69326826627630931592008-06-19T00:41:00.000+05:302008-06-19T00:41:00.000+05:30/////தியாகராஜன் said... தந்தை சொல் மிக்க மந்திர.../////தியாகராஜன் said...<BR/> தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.<BR/> இளமைப் பருவம்-110,நடு வயதுக் காலம்-100,முதுமைக் காலம்-127.////<BR/><BR/>முதுமைக்காலத்தில்தான் அதிகப் பரல்கள் வேண்டும். இருக்கிறதே! சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்!<BR/><BR/> /////10 ம் வீடு-28, 11 ம் வீடு-30,12ம் வீடு-30.நிலை எப்படி ஐயா? தேறுவோமா?////<BR/><BR/>வரும் ஆனால் வராது கதைதான்.<BR/>தேறும் ஆனால் மிஞ்சாது!<BR/><BR/>If 12th has more parals than 10th, it is expense oriented horsocope!<BR/><BR/>உங்கள் மனைவி பெயரில் சேருங்கள். அதுதான் தப்பிக்கும் வழி!<BR/>அதாவது Money Management ஐ மனைவியிடம் கொடுத்து விடுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36897665332899473882008-06-19T00:30:00.000+05:302008-06-19T00:30:00.000+05:30அமரபாரதி அவர்களின் கேள்வி, உங்களின் பதில் படித்தது...அமரபாரதி அவர்களின் கேள்வி, உங்களின் பதில் படித்ததும் எழுந்த ஐயம்:<BR/><BR/>சுய தொழில் முனைவருக்கு எப்படி? அல்லது, எப்படி இருந்தாலும் 10ம் 11ம் பொறுத்து உழைப்பும் லாபமும் முறையே அமையுமா?Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47034045983438613362008-06-18T17:33:00.000+05:302008-06-18T17:33:00.000+05:30தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.இளமைப் பருவம்-110,நட...தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.<BR/>இளமைப் பருவம்-110,நடு வயதுக் காலம்-100,முதுமைக் காலம்-127.<BR/>10 ம் வீடு-28, 11 ம் வீடு-30,12ம் வீடு-30.நிலை எப்படி ஐயா? தேறுவோமா?தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14693244684612962342008-06-18T10:45:00.000+05:302008-06-18T10:45:00.000+05:30////Anonymous said... How to calculate parals? ...////Anonymous said...<BR/> How to calculate parals?<BR/> the link you had given is not working.....////<BR/><BR/>Please see the side bar of this blog!<BR/>I have given the site name for the free softwareSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32693445619062910282008-06-18T10:44:00.000+05:302008-06-18T10:44:00.000+05:30////அமர பாரதி said... அய்யா, எனக்கு 10,11,12...////அமர பாரதி said...<BR/> அய்யா,<BR/> எனக்கு 10,11,12ல் பரல்கள் முறையே 36, 40, 28 என்று இருக்கிறது. ஆனாலும் என்னுடைய உழைப்பின் பலனில் பெரும் பகுதி மற்றவருக்கே போய் சேருகிறது. மேனேஜர் அடையும் பலனை நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால் தனக்கு கீழே வேலை செய்பவரின் பலனை அடையும் ஸ்தானத்தில் மேனேஜர் இருக்கிறார்.<BR/> //அருமை டாக்டர்! சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்!<BR/> இதே அமைப்பு வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்!<BR/> உங்களைவிட உங்கள் மேலாதிகாரிக்கு 10 > 11 அதிகப் பரல்கள் என்றால், உங்கள் வேலையின் பலனை, நல்ல பெயரை, அவர் அடைந்து கொண்டிருப்பார்//<BR/> ஒரு திருத்தம். இந்த இடத்தில் 10 < 11 அல்லது 11 > 10 என்று இருக்க வேண்டும்.///<BR/><BR/>உஙகளூடைய மேலதிகாரிக்கு அவருடைய ஜதகத்தில் 10ஆம் வீட்டைவிட 11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருப்பின், அவருக்கு கீழே வேலை பார்க்கும் (அவர் மேலாளர் அல்லவா?)<BR/>அத்தனை பேரின் வேலைத் திறமையின் பலனும் அவரையே சென்றடையும்<BR/>இப்போது குறியை எப்படி வேண்டுமென்றாலும் பொட்டுக்கொள்ளுங்கள்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61299386069248197372008-06-18T08:50:00.000+05:302008-06-18T08:50:00.000+05:30How to calculate parals?the link you had given is ...How to calculate parals?<BR/>the link you had given is not working.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46139325243822053852008-06-17T23:44:00.000+05:302008-06-17T23:44:00.000+05:30அய்யா, எĪ...அய்யா, <BR/>எனக்கு 10,11,12ல் பரல்கள் முறையே 36, 40, 28 என்று இருக்கிறது. ஆனாலும் என்னுடைய உழைப்பின் பலனில் பெரும் பகுதி மற்றவருக்கே போய் சேருகிறது. மேனேஜர் அடையும் பலனை நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால் தனக்கு கீழே வேலை செய்பவரின் பலனை அடையும் ஸ்தானத்தில் மேனேஜர் இருக்கிறார். <BR/><BR/>//அருமை டாக்டர்! சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்!<BR/>இதே அமைப்பு வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்!<BR/>உங்களைவிட உங்கள் மேலாதிகாரிக்கு 10 > 11 அதிகப் பரல்கள் என்றால், உங்கள் வேலையின் பலனை, நல்ல பெயரை, அவர் அடைந்து கொண்டிருப்பார்//<BR/>ஒரு திருத்தம். இந்த இடத்தில் 10 < 11 அல்லது 11 > 10 என்று இருக்க வேண்டும்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23048269417582074232008-06-17T23:19:00.002+05:302008-06-17T23:19:00.002+05:30////Anonymous said... Thanks for your promp...////Anonymous said... <BR/> Thanks for your prompt response. In my case,my horoscope matches (with Kerala Astrologer's calculation) with only http://www.scientificastrology.com/freegrahanialaeng.htm (Free site) with AYNAMSA Chandrahari selection. Rest of the software indicate as Kataka Raasi instead of Methuna Raasi. I seem to have the "generic" behavious of Mithuna Raasi and not Kataka Raasi.<BR/> Request you to help me to understand Aynamsa in detail.<BR/> Best Regards<BR/> Sridhar S////<BR/><BR/>People born on the border of two rasis will face this type of problem.It is called as 'Kala Sandhi Births" Please read my old postings (lessons).You will understand what is kala sandhi!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80426999839589782472008-06-17T23:19:00.001+05:302008-06-17T23:19:00.001+05:30////kulo said... how can i find which raasi is ...////kulo said...<BR/> how can i find which raasi is in which house?(in order to see how life will be in youth, middle age and old age) thanks for these lessons////<BR/><BR/>Please read my old lessons.That is the only solution to understand my present writings!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55143908052048515202008-06-17T23:19:00.000+05:302008-06-17T23:19:00.000+05:30////Kalkithasan said... Very useful and interes...////Kalkithasan said...<BR/> Very useful and interesting post. Thank you sir.<BR/> Kalkithasan<BR/> (my tamil typing software is not working)///<BR/><BR/>No problem! Thanks for your comment!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45837960463150941062008-06-17T22:33:00.000+05:302008-06-17T22:33:00.000+05:30//Dear Guruji,Can you please tell different ways o...//<BR/><BR/>Dear Guruji,<BR/>Can you please tell different ways of calculations. When I go to KErala, Astrologers say that Poonarpoosam 3rd Padham (Mithuna Raasi) whereas Tamil versions and the softwares indicate as 4th Padham with Kataka Raasi. Please clarify how to calculate with Paral with Kerala version of my horoscope.<BR/>Many Thanks<BR/>Sridhar S///<BR/>It is due to 2 type of Panjangams used by Astrologers.<BR/>Forget them. See the sidebar in my blog.There is a site for free calculation of birth chart.Try with it<BR/>It will give you correct data//<BR/><BR/>Dear Guruji<BR/>Thanks for your prompt response. In my case,my horoscope matches (with Kerala Astrologer's calculation) with only http://www.scientificastrology.com/freegrahanialaeng.htm (Free site) with AYNAMSA Chandrahari selection. Rest of the software indicate as Kataka Raasi instead of Methuna Raasi. I seem to have the "generic" behavious of Mithuna Raasi and not Kataka Raasi. <BR/><BR/>Request you to help me to understand Aynamsa in detail.<BR/><BR/>Best Regards<BR/><BR/><BR/>Sridhar SAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84438317709706408842008-06-17T17:50:00.000+05:302008-06-17T17:50:00.000+05:30how can i find which raasi is in which house?(in o...how can i find which raasi is in which house?(in order to see how life will be in youth, middle age and old age) thanks for these lessonskulohttps://www.blogger.com/profile/12165823392745895715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19385066542444791142008-06-17T14:26:00.000+05:302008-06-17T14:26:00.000+05:30Very useful and interesting post. Thank you sir.Ka...Very useful and interesting post. Thank you sir.<BR/><BR/>Kalkithasan<BR/>(my tamil typing software is not working)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83371459706273324202008-06-17T09:42:00.001+05:302008-06-17T09:42:00.001+05:30/////புருனோ Bruno said... பத்தாவது வீட்டை விட ப.../////புருனோ Bruno said...<BR/> பத்தாவது வீட்டை விட பதினொன்றாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> கொஞ்சம் வேலை பார்த்து அதிகம் சம்பாதிக்கலாம்<BR/> பதினொன்றாவது வீட்டை விட பத்தாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> பார்க்கும் வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்காது<BR/> பன்னிரென்டாவது வீட்டை விட பதினொன்றாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> சேமிப்பு கையில் இருக்கும்<BR/> பதினொன்றாவது வீட்டை விட பன்னிரென்டாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> கடன் இருக்கும்<BR/> எனவே<BR/> 10>11>12 - கஷ்டப்பட்டு வேலை. குறைவான ஊதியம். சேமிப்பு உண்டு. ஒரு சராசரி அலுவலகத்தில் வேலை பார்க்கும் சராசரி இந்தியன் !!!<BR/> 10>11<12- கஷ்டப்பட்டு வேலை. குறைவான ஊதியம். செலவு அதிகம். கடன் வாங்க வேண்டி வரலாம். மூட்டை தூக்குபவர், விவசாய கூலி போன்ற பெரும்பாலான இந்திய மக்கள்<BR/> 10<11>12 - செய்யும் வேலையை விட ஊதியம் அதிகமாக வரும். சேமிப்பு உண்டு. இது ஒரு மிகச்சிறந்த அமைப்பு. பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்<BR/> 10<11<12 - செய்யும் வேலையை விட ஊதியம் அதிகமாக வரும். செலவு அதிகம். கடன் வாங்க வேண்டி வரலாம். அதிகம் சம்பாதித்து அதை விட அதிகம் கடன் வாங்குபவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்.<BR/> நீங்கள் கூட்டு தொழில் செய்வதாக இருந்தால், உங்களின் 10,11,12 இடங்களையும் உங்கள் தொழில் கூட்டாளியின் 10,11,12 இடங்களையும் பாருங்கள்<BR/> உங்களின் ஜாதகத்தில் 10>11 என்றும் உங்களின் கூட்டாளியின் ஜாதகத்தில் 11>10 என்றும் இருந்தால் உங்கள் உழைப்பில் அவர் வசதியாக வாழ்கிறார் என்று பொருள்/////<BR/><BR/>அருமை டாக்டர்! சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்!<BR/>இதே அமைப்பு வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்!<BR/>உங்களைவிட உங்கள் மேலாதிகாரிக்கு 10 > 11 அதிகப் பரல்கள் என்றால், உங்கள் வேலையின் பலனை, நல்ல பெயரை, அவர் அடைந்து கொண்டிருப்பார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43916596314211928042008-06-17T09:42:00.000+05:302008-06-17T09:42:00.000+05:30////Vijay said... ஐயா, என்னுடைய வலைப்பூவை பா...////Vijay said...<BR/> ஐயா,<BR/> என்னுடைய வலைப்பூவை பார்த்து அதை மேன்மைபடுத்த ஆலோசனை வழங்குகள்...விஜய்-கோவை<BR/> http://pugaippezhai.blogspot.com////<BR/>ஆகா, பார்த்துச் சொல்கிறேன் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58529294329676811742008-06-17T09:41:00.001+05:302008-06-17T09:41:00.001+05:30/////புருனோ Bruno said... //ஒருவேளை 12ஆம் வீட்ட.../////புருனோ Bruno said...<BR/> //ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால் கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்<BR/> 10th house >11th house <12th house! = நல்லது!<BR/> 10th house >11th house >12th house = நல்லதல்ல//<BR/> அப்படியா<BR/> வார்த்தைகளில் கூறியது படி<BR/> 11th house > 12th house! = நல்லது!<BR/> 11th house < 12th house = நல்லதல்ல<BR/> என்று தானே இருக்க வேண்டும்<BR/>-----------------<BR/> லாபத்தை விட விரயம் குறைவாக இருந்தால் நலம்<BR/> லாபத்தை விட விரயம் அதிகமாக இருந்தால் நல்லதல்ல////<BR/><BR/>நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். <BR/>நன்றி உரித்தாகுக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62211942575558208082008-06-17T09:41:00.000+05:302008-06-17T09:41:00.000+05:30////திருநெல்வேலி கார்த்திக் said... //It is due...////திருநெல்வேலி கார்த்திக் said...<BR/> //It is due to 2 type of Panjangams used by Astrologers.<BR/> Forget them. See the sidebar in my blog.There is a site for free calculation of birth chart.Try with it <BR/>எளிமையான வசதிக்கு நன்றிகள்.////<BR/><BR/>ஆமாம், உங்கள் வசதிக்காகத்தான் மென்பொருள் தொடுப்பையெல்லாம் பதிவின் பக்க அட்டையிலேயே கொடுத்திருக்கிறேன். என்றைக்கும் இருக்கும் அல்லவா? <BR/>எனக்கும் பதில் சொல்ல வசதி!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com