tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2772639285764420865..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: எனக்கும் இடம் உண்டுSubbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88403962208940637072014-10-28T15:34:36.481+05:302014-10-28T15:34:36.481+05:30OM = MURUGA
OM = AVAILABLE IN EVERYWHERE
EVEN IN A...OM = MURUGA<br />OM = AVAILABLE IN EVERYWHERE<br />EVEN IN ATOM , OM AVAILABLE.<br /><br />OM SARAVANA BHAVA.C Jeevananthamhttps://www.blogger.com/profile/02733353216425395237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84792829727428482312014-10-28T05:37:06.879+05:302014-10-28T05:37:06.879+05:30////Blogger venkatesh r said...
முருகா! முருகா!
உன...////Blogger venkatesh r said...<br />முருகா! முருகா!<br />உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா<br />உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?<br />பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்<br />உன்னையும் மறப்பதுண்டோ?////<br /><br />நல்ல வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21921580145564770532014-10-28T05:36:47.927+05:302014-10-28T05:36:47.927+05:30////Blogger kmr.krishnan said...
நல்ல பாடல் ஐயா!பக...////Blogger kmr.krishnan said...<br />நல்ல பாடல் ஐயா!பகிர்ந்தமைக்கு நன்றி. பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை.<br />புல்லாக இறைவனின் காலடிபடும் இடத்தில் பிறப்பது ஒரு லட்சியக் கனவாகவே அடியார்களுக்கு இருந்திருக்கிறது.அதைப்போலவே தன்னை நாயினும் கடையனாகப் பாவிப்பதும், தன்னைப் பாவி என்று கூறுதலும் சற்று மிகையாகவே உள்ளது.<br />எனக்கென்னமோ மீண்டும் பிறவி வந்தாலும் மனிதனாகவே பிறந்திட வேண்டும் என்று தோன்றுகிறது.அப்போதுதான் இது போன்ற இனிமையான கவிதை நயத்துடன் கூடிய பாடல்களை ரசிக்கவும் முடியும்; இறைச் சிந்தனையுடன் இருக்கவும் முடியும்.<br />ஆனால் இப்பிறவியில் நாம் செய்த செயல்களே அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றனவாம். இப்பிறவியில் சொகுசாக குறைந்த வேலை நிறைந்த சம்பளம் வாங்கி பெஞ்சு தேய்த்தவர்களுக்கெல்லாம் பொதி சுமக்கும் கழுதையாக அடுத்த பிறவி வருமாம். அப்போது 'காள் காள்' என்ற கழுதையின் கர்ண கொடூரம்தான் காதில் விழுமே தவிர, இனிமையான பாடலா விழும்?////<br /><br />உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62528336661387153182014-10-28T05:36:20.804+05:302014-10-28T05:36:20.804+05:30////Blogger வேப்பிலை said...
முருகா..
முருகா..////...////Blogger வேப்பிலை said...<br />முருகா..<br />முருகா..////<br /><br />வடிவேலா<br />வருவாய்<br />அருள் தருவாய்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57638269237806013992014-10-25T12:08:45.481+05:302014-10-25T12:08:45.481+05:30முருகா! முருகா!
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் ...முருகா! முருகா!<br /><br />உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா<br />உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?<br />பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்<br />உன்னையும் மறப்பதுண்டோ?Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84734785060532422802014-10-25T03:28:35.239+05:302014-10-25T03:28:35.239+05:30நல்ல பாடல் ஐயா!பகிர்ந்தமைக்கு நன்றி. பாடலாசிரியர் ...நல்ல பாடல் ஐயா!பகிர்ந்தமைக்கு நன்றி. பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை.<br /><br />புல்லாக இறைவனின் காலடிபடும் இடத்தில் பிறப்பது ஒரு லட்சியக் கனவாகவே அடியார்களுக்கு இருந்திருக்கிறது.அதைப்போலவே தன்னை நாயினும் கடையனாகப் பாவிப்பதும், தன்னைப் பாவி என்று கூறுதலும் சற்று மிகையாகவே உள்ளது.<br /><br />எனக்கென்னமோ மீண்டும் பிறவி வந்தாலும் மனிதனாகவே பிறந்திட வேண்டும் என்று தோன்றுகிறது.அப்போதுதான் இது போன்ற இனிமையான கவிதை நயத்துடன் கூடிய பாடல்களை ரசிக்கவும் முடியும்; இறைச் சிந்தனையுடன் இருக்கவும் முடியும்.<br /><br />ஆனால் இப்பிறவியில் நாம் செய்த செயல்களே அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றனவாம். இப்பிறவியில் சொகுசாக குறைந்த வேலை நிறைந்த சம்பளம் வாங்கி பெஞ்சு தேய்த்தவர்களுக்கெல்லாம் பொதி சுமக்கும் கழுதையாக அடுத்த பிறவி வருமாம். அப்போது 'காள் காள்' என்ற கழுதையின் கர்ண கொடூரம்தான் காதில் விழுமே தவிர, இனிமையான பாடலா விழும்?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com