tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2717998674827911178..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47365746905517490242011-06-09T20:38:34.171+05:302011-06-09T20:38:34.171+05:30ஆத்தாடி என வியந்தது பார்கக வைத்த
காத்தாடி நாடகதுறை...ஆத்தாடி என வியந்தது பார்கக வைத்த<br />காத்தாடி நாடகதுறையில் ஒரு முத்திரை<br /><br />ஒன்றல்ல இரண்டல்ல சொல்லலாம்<br />ஓராயிரம் அவரின் இயல்பான நகைக்கு<br /><br />நாடக மேடை இல்லததால் தானோ <br />நாடகத்தினை தம்பொது வாழ்வில்சிலர்<br /><br />அரங்கேற்று நடத்தி வருகின்றனர்..<br />அங்கும் நடிப்பு தான் என்றால் இவர்கள்<br /><br />வாழ்வது எங்கே.. நம்மை <br />வாழ வைப்பது எங்கே..?வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51297738451733777222011-06-08T13:45:04.827+05:302011-06-08T13:45:04.827+05:30வாலியின் வாழ்க்கையில் வெளிச்சமான பகுதியைத் தந்திரு...வாலியின் வாழ்க்கையில் வெளிச்சமான பகுதியைத் தந்திருக்கிறீர்கள். எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையும் திறந்த புத்தகமாக இருப்பதில்லை. மனிதன் அவன் காலத்துக்குப் பின்னும் எல்லோராலும் புகழப்படவும், பாராட்டப்படவும் வேண்டுமென்றால் வாழ்க்கையில் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து எத்தனை சோதனைகள் வாழ்ந்தாலும் நேர்மை தவறி நடக்க மாட்டேன், காரியம் ஆகவேண்டுமென்பதற்காக 'முகஸ்துதி' செய்து பிழைக்க மாட்டேன் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டும். அதனால்தான் இன்றும் நாம் பல பெரியோர்களை நினைவில் வைத்திருக்கிறோம். சரி! இதற்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. ஏதோ தோன்றியது எழுதினேன். காத்தாடி ராமமூர்த்தி நாடகங்கள் நல்ல நகைச்சுவை நிறைந்தவைதான் மனிதனுக்கும் மற்ற பிறவிகளுக்குமுள்ள ஒரு வித்தியாசம் மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. குரங்குகளுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவை பற்றி தெரியவில்லை. வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நகைச்சுவை நல்ல பலன்களைக் கொடுக்கும். நகைச்சுவை உணர்வு உடையவர்கள் சமூகத்துக்குச் செய்து வரும் தொண்டு சிறப்பானது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆசிரியர் எப்போது தோன்றுவாரோ தெரியவில்லை.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75916940690556713552011-06-08T08:39:57.334+05:302011-06-08T08:39:57.334+05:30/////கவிஞர் வாலி தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு.../////கவிஞர் வாலி தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.////<br />காந்தி தேசமே காவல் இல்லையா?<br />நீதி மன்றமே நியாயம் இல்லையா?<br />பதவியின் சிறையில் பாரத மாதா<br />பரிதவிக்கிறாள்... பரிதவிக்கிறாள்...<br />சுதந்திரதேவி சுயநல வாதிகளின்<br />துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்...<br /><br />என்று எழுதியது திரைப் படக் காட்சிக்காக மட்டுமே என்று இருந்தேன்...<br />சரி... சரி.... அது இந்தக் தமிழ்க் கவி மார்க்ஸின் குமுறல் என்பதை இப்போது அறிகிறேன்...<br />அற்புத தகவல்கள்... நன்றி ஐயா!!!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68668779742421440742011-06-08T05:11:21.831+05:302011-06-08T05:11:21.831+05:30வாலியும் காத்தாடி ராமமூர்தியும் வகுப்பறைக்கு வந்தத...வாலியும் காத்தாடி ராமமூர்தியும் வகுப்பறைக்கு வந்தது மகிழ்ச்சி.<br /><br />கவிஞ கண்ணதாசனிடம் உதவியாளராகச்சேரும்படி கொடுக்கப்பட்ட ஆலோசனையை வாலி அன்புடன் மறுத்ததும் அவருக்கு என்று ஒரு எதிர்காலம் அமையக் காரணமாக இருந்தது.எம் ஜி ஆரின் ஆதரவு அவரை தூக்கி உயரத்தில் வைத்தது. பின்னால் எம் ஜி ஆரின் எதிர்பக்க அரசியலில் போய் விட்டார்.<br /><br />மத்தியதர வர்கத்து அலுவலகம் போய்க் கொண்டே நகைச்சுவை நாடகம் போட்டுக்கொண்டு இருந்த அந்த நாளைய குழுக்கள் எல்லாம் காணவில்லை இப்போது.ஆக்கம் நன்று.<br /><br />பயணம் நன்கு முடிந்ததா? திருமணம் தானே? எனக்குக்கூட இன்று ஆத்தாங்குடியில் இருந்து ஓர் அழைப்பு வந்துள்ளது.இன்று 8 ந்தேதி திருமணம்.செல்ல முடியாத சூழல்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com