tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2691744377415021140..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: திறந்தவெளியில் குளிப்பது யார் தவறு?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22083391674151952062011-12-29T12:59:12.860+05:302011-12-29T12:59:12.860+05:30இன்று ஆயிரம் பதிவு கண்ட வகுப்பறையும் ஆசிரியரும் இன...இன்று ஆயிரம் பதிவு கண்ட வகுப்பறையும் ஆசிரியரும் இன்னமும் ஆயிரமாயிரம் பதிவுகள் காண இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களை போன்றவர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ள வகுப்பறைக்கு ஆயிரம் நன்றிகள்.Sureshhttps://www.blogger.com/profile/15762040986754066408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5917279769702053022011-12-28T05:37:04.868+05:302011-12-28T05:37:04.868+05:30ஆயிரம் பதிவு போட்ட வாத்தியாருக்கு வாழ்த்துகள். இன்...ஆயிரம் பதிவு போட்ட வாத்தியாருக்கு வாழ்த்துகள். இன்னும் பல நூறு பதிவுகள் போட ஆண்டவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். உங்கள் பதிவுகள் பல முறை எனது இக்கட்டான கட்டத்தில் ஆறுதல் கொடுத்து உள்ளது. அதற்கு இக்கணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.கலையரசிhttps://www.blogger.com/profile/05856934329284516871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32656121803611589582011-12-26T01:45:12.773+05:302011-12-26T01:45:12.773+05:30இந்த ஆக்கத்திற்கு வெளியிட்டுள்ள செட்டிநாட்டு இல்லத...இந்த ஆக்கத்திற்கு வெளியிட்டுள்ள செட்டிநாட்டு இல்லத்துப் புகைப்படத்தினைக்<br />கூர்ந்து பார்த்தேன்.அவற்றில் ஒரு படம் ஸ்ரீ சங்கராச்சாரியார் படம்.பெரும்பாலும் அது சிருங்கேரி மடத்து சங்கராச்சாரியார், முன்னர் பீடத்தை அலங்கரித்த மகாசன்னிதானம் அபினவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள் <br />அவர்களுடையதாக இருக்கலாம்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51542275312337264472011-12-23T14:21:57.710+05:302011-12-23T14:21:57.710+05:30இரண்டு தினங்கள் வகுப்பறைக்கு வர முடியவில்லை இபோது...இரண்டு தினங்கள் வகுப்பறைக்கு வர முடியவில்லை இபோது வந்து பார்த்தல் என்னென்னமோ நடந்திருக்கிறது .<br /><br />ஆசிரியரின் பயணம் வெற்றிபெற எல்லாம் வல்லவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.<br /><br />ஆயிரமாவது பதிவு ,உங்களுக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை .வணங்குகிறோம் . இது ஒன்றும் பெரியது இல்லை அய்யா .தாங்கள் இன்னும் இதுபோல் பல்லாயிரம் பதிவுகள் எழுதுவீர்கள் அதனை நாமும் படிக்கதான் போகிறோம்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7134769333339458002011-12-22T22:17:39.847+05:302011-12-22T22:17:39.847+05:30அய்யா,
ஆயிரமாவதை இன்னும் இலட்சங்களாகும் லட்சியம...அய்யா, <br /> ஆயிரமாவதை இன்னும் இலட்சங்களாகும் லட்சியம்<br />தங்கள் மனதில் ஆண்டவன் அளிக்கவேண்டுமென வேண்டுகிறேன்.<br /><br />அந்த "சிறப்பு வலைதளத்தில்" எனக்கு அனுமதி உண்டா?<br />யாருக்கெல்லாம் அனுமதி? அறிந்து கொள்ளலாமா !ஜடம்https://www.blogger.com/profile/14922856171670935461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49011420147476275852011-12-22T20:43:07.405+05:302011-12-22T20:43:07.405+05:30உமது பிற மாநில பயணம்
உள்ளபடியே வெற்றியடைய
ஆடலரச...உமது பிற மாநில பயணம் <br />உள்ளபடியே வெற்றியடைய <br /><br />ஆடலரசன் தாழ் வணங்கி<br />அன்போடு வாழ்த்துகிறோம்.. இந்த <br /><br />திருமுறை பாடலுடன்..<br />"திரு" சேரட்டும் என்ற பேராவாவில்<br /><br /><br /><br />பேருமோர் ஆயிரம் பேருடை<br />யார்பெண்ணோ டாணுமல்லர்<br />ஊரும தொற்றியூர் மற்றையூர்<br />பெற்றவா நாமறியோம்<br />காருங் கருங்கடல் நஞ்சமு<br />துண்டுகண் டங்கறுத்தார்க்<br />காரம்பாம் பாவ தறிந்தோமேல்<br />நாம்இவர்க் காட்படோமே.வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-310086432230505392011-12-22T20:38:51.870+05:302011-12-22T20:38:51.870+05:30இந்த பாடலுக்கு
இப்படி பொருள் சொல்லித்தான்
ஆகவேண...இந்த பாடலுக்கு <br />இப்படி பொருள் சொல்லித்தான் <br /><br />ஆகவேண்டும் என்பதினால் ஒரு<br />"ஆஹா" தருவீர்கள் என்ற உரிமையில்<br /><br /><br />பொதிகை மலை உச்சியிலே<br />புறப்படும் தென்றல் ஆடை<br /><br />(பாண்டி நாட்டு மன்னவர் அல்லவா வாத்தியார் அங்கிருந்து வரும் அவரது எழுத்துக்களின் இனிமையை தென்றலாக வர்ணித்தது)<br /><br />பூட்டி வைத்த மேனியிலும் <br />தவழ்ந்திடும் தென்றல்<br /><br />(எழுத்துக்களும் பதிவுகளும் பூட்டி வைத்த மனத்தினையும் தட்டி எழுப்பி உற்சாகம் தரும் "தென்றல்" என்பது வாத்தியாரின் பதிவுகள்)<br /><br />பதி மதுரை வீதியிலே <br />வலம் வரும் தென்றல் இந்தப்<br /><br /><br />(மதுரை வீதி என குறிப்பிட்டது மதுரையில் வீதி நீளமானது பெரியது அது போல இந்த வலை உலகத்தில் நீள அகலங்கள் பெரியது அந்த வலை உலகத்தில் வலம் வரும் "தென்றல்" தென்றல் என்பது வாத்தியாரின் பதிவுகள்)<br /><br />பாண்டியனார் பைங்கிளியைத் <br />தீண்டிடும் தென்றல்<br /><br />(இங்கு பாண்டியனாரை வாத்தியாராகவும் (அவர் பாண்டிய நாட்டை சேர்ந்தவர் தானே அதனால் அப்படி சொல்வது மெத்த பொருந்தும்..)<br />மாணவர்களை பைங்கிளிகளாகவும் உருவக்ம் செய்தது)<br /><br /><br />கார்குழலை நீராட்டி <br />கண்ணிரண்டைத் தாலாட்டி<br /><br />(வாத்தியாரின் பதிவுகள் அறிவை சீராக்கி (சீராட்டி) கண் இரண்டினையும் தாலாட்டும் காண் ஒளிகளையும் தந்து )<br /><br /><br />தேனிதழில் முத்தமிட்டு <br />சிரித்திடும் தென்றல் - வண்ண<br /><br />(சிரிக்க நகைச்சுவைடன் எளிமையாக மனதில் பதிய வைக்கும் கருத்துக்களை தரும் "தென்றல்" தென்றல் என்பது வாத்தியாரின் பதிவுகள்)<br /><br /><br />தேகமெங்கும் நீரெடுத்துத் <br />தெளித்திடும் தென்றல்<br /><br />(பதிவுகள் ஒவ்வொன்றும் <br />அறிவை தெளிக்கும் ஆனந்தத்தை பெருக்கும் என்றது)<br /><br />வான் பறக்கும் கொடியினிலே <br />மீன் பறக்கும் மதுரையிலே<br /><br />தான் பறந்து ஆட்சி செய்து <br />தளிர்மணித் தென்றல் - அது<br /><br /><br />(வலை உலகத்தை வான் பறக்கும் கொடி என்றது. தான் பறந்து ஆட்சி செய்து என்பது வாத்தியாரின் வகுப்பறையையும் அதில் பதிவாகும் பதிவுகளையும் கருத்துக்களையும் என்றது)<br /><br />வான் பிறந்த போது வந்த <br />வாலிபத் தென்றல்<br /><br />(வாலிபத் தென்றல் என்றது வாலிபர்களுக்கு பிடித்தாற்போல் அரிய நல்ல நன்னடைத்தையை தரும் கருத்துக்களை தந்து நம்பிக்கை ஊட்டும் தென்றல் என்றது , தென்றல் என்பது வாத்தியாரின் பதிவுகளை கொண்டது).<br /><br />இப்படி சொல்வது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தவே..<br /><br />கோவியார் என்ன சொல்கிறார் பார்ப்போம். மாசில்லா அன்போடு<br /><br />வணக்கமும்<br />வாழ்த்துக்களும்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76292185609525486972011-12-22T20:26:36.166+05:302011-12-22T20:26:36.166+05:30திறந்த வெளியில் குளிப்பது
திகைப்பாக இருக்கிறதா இல்...திறந்த வெளியில் குளிப்பது<br />திகைப்பாக இருக்கிறதா இல்லை..<br /><br />நீச்சல் குளத்தில் குளிப்பதில்லை<br />நீந்துவதாக பயிற்சி செய்தாலும்<br /><br />அதுவும் குளியல் தானே<br />அப்படி குளிப்பதும் தைரியம் தானே<br /><br />வலையேற்றுவதும் அந்த <br />வகையில் தானே அதற்கு வாழ்த்து ஏன்<br /><br />பாண்டிய நாட்டு மன்னர் நீவிர்<br />பாட்டால் சொல்ல வேண்டாமா வாழ்த்து<br />(தேவகோட்டை பாண்டிய நாட்டில் வருவது தானே கோட்டையாரே)<br /><br />எழுத்துக்களுக்கு மட்டுல்ல<br />எண்ணங்களுக்கும் என எண்ணிய நாம்<br /><br />அன்பிற்கும் கோவித்தாலும் <br />அரவனைக்கு நேசத்திற்கும்..<br /><br />வாழ்க வாழ்க என <br />வாழ்த்துவதால் நாங்கள் வாழ்கிறோம்.<br /><br />காட்சியிலும் ...(குளியல் காட்சி) நல்ல<br />கருத்தை சொல்லும் இந்த பாடலினை<br /><br />இவ் வகுப்பின் சூழலிற்கு ஏற்ப <br />இருக்கட்டுமே என சுழல விடுகிறோம்..<br /><br />இப்பாடலின் பொருள் <br />இன்றைய வகுப்பில் பதிவான <br /><br />கருத்துக்களை பிழிந்து<br />கனிய வைக்கிறது சுவையை..<br /><br /><br />பொதிகை மலை உச்சியிலே<br />புறப்படும் தென்றல் ஆடை<br /><br />பூட்டி வைத்த மேனியிலும் <br />தவழ்ந்திடும் தென்றல்<br /><br /><br />பதி மதுரை வீதியிலே <br />வலம் வரும் தென்றல் இந்தப்<br /><br />பாண்டியனார் பைங்கிளியைத் <br />தீண்டிடும் தென்றல்<br /><br />கார்குழலை நீராட்டி <br />கண்ணிரண்டைத் தாலாட்டி<br /><br />தேனிதழில் முத்தமிட்டு <br />சிரித்திடும் தென்றல் - வண்ண<br /><br />தேகமெங்கும் நீரெடுத்துத் <br />தெளித்திடும் தென்றல்<br /><br />வான் பறக்கும் கொடியினிலே <br />மீன் பறக்கும் மதுரையிலே<br /><br />தான் பறந்து ஆட்சி செய்து <br />தளிர்மணித் தென்றல் - அது<br /><br />வான் பிறந்த போது வந்த <br />வாலிபத் தென்றல்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51719367494475274472011-12-22T19:27:10.256+05:302011-12-22T19:27:10.256+05:30இன்னொன்று, நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருவது...இன்னொன்று, நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருவது இத்திருநாட்டில்தான். எனது முன்னோர்கள்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்தாவர்கள். ஐயா அவர்கள் நான் தமிழ் நாட்டில் பிறந்து பொருளீட்டுவதற்காக இந்த நாட்டிற்கு வந்ததாக தவறாக நினைத்து விட்டார் போலிருக்கிறது. நான் எதையும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. என் மேல் உள்ள அக்கறையில் சொன்னதாக எடுத்துக் கொண்டு விட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43287116052999124312011-12-22T19:15:12.786+05:302011-12-22T19:15:12.786+05:30தஞ்சாவூர் ஐயா அவர்களே. வாரத்தில் இரண்டு நாட்கள் தூ...தஞ்சாவூர் ஐயா அவர்களே. வாரத்தில் இரண்டு நாட்கள் தூக்கத்தில் கழிப்பேன் என்று சும்மா தமாஷுக்கு சொன்னேன். அந்த அளவுக்கு தூங்க நான் என்ன கும்பகர்ணனா. உண்மையில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களுடன் இந்த இரண்டு நாள் பொழுது கழியும். அவர்களுடன் உரையாடுவது, ஒன்றாக சேர்ந்து எங்காவது போய் வருவது போன்றவை. அதிகம் நேரம் கணினி முன் உட்கார்ந்திருந்தால் என் மனைவி வேறு ஒரு பக்கம் முறைத்துக் கொண்டு நிற்பார். மனைவியான தன்னை விட கணினியை நான் அதிகாமாக நேசிப்பதாக நினைத்துக் கொள்ளும் possessiveness.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69498716052231088782011-12-22T17:30:38.602+05:302011-12-22T17:30:38.602+05:30ஆயிரம் போஸ்ட் போட்ட அபூர்வ சிந்தாமணியே...
வாழ்க ...ஆயிரம் போஸ்ட் போட்ட அபூர்வ சிந்தாமணியே... <br /><br />வாழ்க நீ எம்மான்..இந்த வையத்து கணிணியிலெல்லாம்...<br /><br />வடக்கே என்றால் அஹமதாபாத்தா? எதுவா இருந்தாலும் வென்று வர வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49360433636435507112011-12-22T17:21:49.271+05:302011-12-22T17:21:49.271+05:30//நானும் ஞாயிறு மலரில் பின்னூட்டம் இடுவதில்லை. கார...//நானும் ஞாயிறு மலரில் பின்னூட்டம் இடுவதில்லை. காரணம் நான் வெள்ளிக் கிழமை இரவு ஆரம்பித்து ஞாயிறு இரவு வரை நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விடுவேன். திங்கள் காலைதான் துயிலெழுவேன்.// <br /><br />திரு அனந்த், இப்படி வாரம் இரண்டு நாட்களைத் தூக்கத்தில் கழித்தீர்களானால் ஆயுட்காலத்தில் தூக்கத்தில் கழிந்திடும் நாட்களைக் கணக்கிடுங்கள். உங்களைப் போன்ற திறமையும், உழைக்கும் ஆர்வமும் (வெளிநாடு சென்று உழைப்பதால்) ஜோசியக் கலையில் உள்ள ஆர்வமும் என்ன ஆகும்? ஆகவே தேவைக்குத் தூங்குங்கள், போதிய நேரம் குடும்பத்துடன் செலவழியுங்கள். வெளியுலகமும் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். இது தேவையற்ற ஹிதோபதேசம் அல்ல, மனதில் பட்ட கருத்து. நல்லதானால் ஏற்பீர், தவறு என்றால் மறந்து விடுங்கள்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52087601236332865542011-12-22T17:20:43.567+05:302011-12-22T17:20:43.567+05:30Sir,
Could you please permit to ready your advanc...Sir,<br /><br />Could you please permit to ready your advanced level of classes on astrology.<br /><br />Thks<br />Gayathri MageshGAYATHRIhttps://www.blogger.com/profile/18038989202445633941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90753951744061960952011-12-22T17:14:36.812+05:302011-12-22T17:14:36.812+05:30தஙகல் 1000 பதிவிர்கு மிக்க நன்றீ .இன்னும் பல 100 ப...தஙகல் 1000 பதிவிர்கு மிக்க நன்றீ .இன்னும் பல 100 பதிவிகள் வெளீவர அந்த ஆண்டவர் அருள் புரியட்டும். உஙகள் நலம் நாடும் <br />பாலாBala.Nhttps://www.blogger.com/profile/06281500122650673382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45677517516236290672011-12-22T16:31:20.102+05:302011-12-22T16:31:20.102+05:30Uma S umas1234@gmail.com
to "SP.VR.SUBBIAH&qu...Uma S umas1234@gmail.com<br />to "SP.VR.SUBBIAH" <br />date 22 December 2011 16:02<br />subject comment<br /> <br />வேலை டென்ஷனின் போது வீட்டுக்கு போன் பேசி டென்ஷனை குறைக்கிறது போய் டென்ஷனைக் குறைக்க இங்க வர்றது தான் இப்போ அதிகமாகிக்கிட்டு இருக்கு எனக்கு.// <br /><br />சரி சரி நீங்க அலுவலகத்துல வேலை பார்க்கறீங்கன்னு நாங்க எல்லாரும் நம்பிட்டோம்.<br /><br />S. உமா, தில்லிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3753118427197572342011-12-22T16:25:27.770+05:302011-12-22T16:25:27.770+05:30ஜோதிட பாடம் பகுதி 1 என புத்தகம் இது வரை வந்த பாட...ஜோதிட பாடம் பகுதி 1 என புத்தகம் இது வரை வந்த பாடம் வரை புக் வருமா அய்யாsaranshttps://www.blogger.com/profile/14176058763214561225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14123271739523693022011-12-22T14:27:23.153+05:302011-12-22T14:27:23.153+05:30//இவ்வளவு பேர் பின் தொடர்வோர் இருந்தும் ஒரு 100 பே...//இவ்வளவு பேர் பின் தொடர்வோர் இருந்தும் ஒரு 100 பேர்கூட பின்னூட்டம் இடுவதில்லை என்பது மனதிற்கு ஆறுதலாக இல்லை.இந்த 1000 ஆவது பதிவிலிருந்த்தாவது பலரும் பின்னூட்டம் இடுவார்கள் என்று எதிர் பார்கிறேன்//<br /> ஐயாவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்...புத்தாண்டில் புதுபொலிவுடன் மாணவர்களும் நிச்சயம் பொலிவு பெறுவார்கள் என்று நம்புகின்றேன்...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86641451178148729222011-12-22T14:24:12.269+05:302011-12-22T14:24:12.269+05:30வணக்கம் ஐயா,
ஆயிரம் மலர்கள் பூத்துக் குளுங்கும் வக...வணக்கம் ஐயா,<br />ஆயிரம் மலர்கள் பூத்துக் குளுங்கும் வகுப்பறை பிருந்தாவனத்தில் மேன்மேலும் பல்லாயிரம் வாடா மலர்கள் மலர வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்...இது போன்ற சாதனைகளை எங்கள் வாத்தியார் ஐயாவால் மட்டுமே முடியும்!<br />பள்ளி விடுமுறை எப்பொழுது முடியும் என்று ஆவலாய் காத்திருக்கிறேன்...<br />//(கர்ணன் படத்தில் வரும் "ஆயிரம் கரங்கள் நீட்டி" பாடலுக்கு நன்றி. இளவல்கள் தனுசு, தமிழ்விரும்பி மாணவர்கள் மாதிரி சொந்தமா கவிதை எழுத தெரியாவிட்டாலும், மண்டபத்தில் அடுத்தவர்கள் எழுதிய கவிதையை எடுத்து வந்து, வார்த்தைகளை மாற்றிப் போட்டு சிறப்பா வாழ்த்துப் பாட்டெல்லாம் பாடிடுவோம்ல.ஹி..ஹி..ஹீ//<br />சனி பகவானின் பெயர்ச்சி தேமொழி சகோதரியை பெண் "புலவராக" மாற்றி விடப் போகிறது என்று நினைக்கின்றேன்...வரும் மாணவர் மலரில் உங்கள் கவிதையை நான் நிச்சயம் எதிர்ப்பார்ப்பேன்...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86516827267280328342011-12-22T14:05:01.780+05:302011-12-22T14:05:01.780+05:30Congrats and best wishes sir, for your 1000th path...Congrats and best wishes sir, for your 1000th pathivu...<br /><br />Thanks<br />Amuthan SekarAmuthan Sekarhttps://www.blogger.com/profile/01366601762793443683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66287112802695291952011-12-22T13:38:22.930+05:302011-12-22T13:38:22.930+05:30mikka nandrimikka nandriarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57092744202210971992011-12-22T13:33:15.345+05:302011-12-22T13:33:15.345+05:301000 பதிவு கண்ட வாத்தியாருக்கு எனது வாழ்த்துகள். அ...1000 பதிவு கண்ட வாத்தியாருக்கு எனது வாழ்த்துகள். அடுத்து 2000ஆவது பதிவில் சந்திப்போம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.<br /><br />நானும் ஞாயிறு மலரில் பின்னூட்டம் இடுவதில்லை. காரணம் நான் வெள்ளிக் கிழமை இரவு ஆரம்பித்து ஞாயிறு இரவு வரை நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விடுவேன். திங்கள் காலைதான் துயிலெழுவேன். <br /><br />Seriously, சனி ஞாயிறு கிழமைகளில் கணினியை அவ்வளாக பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான நேரத்தை குடும்பத்தினருடன் கழிப்பேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91105866301013101252011-12-22T12:44:12.118+05:302011-12-22T12:44:12.118+05:30அன்புள்ள ஆசிரியருக்கு 1000 பதிவு பூர்த்தி செய்தமைக...அன்புள்ள ஆசிரியருக்கு 1000 பதிவு பூர்த்தி செய்தமைக்கு எமது வாழ்த்துக்கள். தங்களது பணி தொடரவும் வேண்டிக்கொள்கிறேன். மேல்நிலை பாடத்திற்க்கு அனுமதி எனக்கு கிடைக்குமாrajakalahttps://www.blogger.com/profile/06378636870578485977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15756987313006292022011-12-22T12:02:14.944+05:302011-12-22T12:02:14.944+05:30///இன்றையப் பதிவு வகுப்பறையின் ஆயிரமாவது பதிவு///
...///இன்றையப் பதிவு வகுப்பறையின் ஆயிரமாவது பதிவு///<br /><br />தங்களின் ஆயிரம் பதிவுகள் பல்லாயிரம் புத்தக பிரதிகளாக பெருகி சுபம் உண்டாக இறைவனை வேண்டுகிறேன்.Arul Murugan. Shttps://www.blogger.com/profile/00967754658685394713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46335095687423477452011-12-22T11:27:45.884+05:302011-12-22T11:27:45.884+05:30Naan puthithaga serntha maanavan aiyya...great wri...Naan puthithaga serntha maanavan aiyya...great writings...I will read your lessons during this period...<br /><br />wish you a great 2012 ayya..Sathishhttps://www.blogger.com/profile/02084221905653892197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36018133467500114272011-12-22T11:14:24.524+05:302011-12-22T11:14:24.524+05:301000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா1000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com