tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2578684413586970916..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஆலயம் எதற்கு என்று கேட்டதற்கு என்ன சொன்னார் சுவாமி விவேகானந்தர்.....?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-939749995165512016-07-08T05:53:14.739+05:302016-07-08T05:53:14.739+05:30/////Blogger SELVARAJ said...
பிதாமகர் பிறவி கவிஞர.../////Blogger SELVARAJ said...<br />பிதாமகர் பிறவி கவிஞர்./////<br /><br />உண்மைதான். நன்றி செல்வராஜ்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89578977960659012962016-07-08T05:46:44.278+05:302016-07-08T05:46:44.278+05:30////Blogger Vicknaa Sai said...
அற்புதம் அற்புதம் ...////Blogger Vicknaa Sai said...<br />அற்புதம் அற்புதம் குருவே<br />அத்தனையும் அற்புதம்<br />மிக்க நன்றி ஐயா<br />அன்புடன்<br />விக்னசாயி./////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30452196290419144872016-07-08T05:46:17.110+05:302016-07-08T05:46:17.110+05:30/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தொண்.../////Blogger வரதராஜன் said...<br />வணக்கம் குருவே!<br />தொண்டு என்பது அவரவர் மனதைப் பொருத்து வலியச் செய்யும் உதவி.அதில் பலவகை உண்டு.ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்வதும் ஒருவகைத் தொண்டாக மாறிவிட்ட காலமிது!<br />நமது வகுப்பறை வாத்தியாரோ,சுமார் ஒன்பது ஆண்டுகளாக ஜோதிட வகுப்பை பல இன்னல்கட்கிடையே விடாமல் நடத்தி வருவதோடு,எத்தனையோ நல்ல தகவல்களை மனமுவந்து நம்மிடையே பகிர்கிறார்!தனக்குத் தெரிந்த ஒரு கலையை, பலரும் தெரிந்து கொண்டு பயன் பெறட்டும் என்னும் நல்லெண்ணத்தில் இறைபணியாகச் செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.நாம் கேட்ட எத்தனையோ ஜோதிட வினாக்களுக்கு பதிலும் அளித்துள்ளார்! அனைத்துமே போற்றத்தக்கவை!பாராட்டுக்கள், ஐயா!<br />எங்களுக்கும் உதவும் நோக்கத்துடன் தாங்கள் படித்த நல்விஷயங்களை அன்போடு பகிரும் தங்களின் நல்லுள்ளத்துக்கு நன்றி, ஐயா!<br />இன்றைய பகிர்ப்பில் சுவாமி விவேகாநந்தர் அவர்களின் பொன்மொழிகளும், "ஆலயம் எதற்கு" என்பதற்கான விளக்கமும் படித்த மனதுக்கு மகிழ்வு நிறைந்திருந்தது!<br />"முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.*"<br />" எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்."<br />இவை இரண்டும் என் மனதில் ஆழப்பதிந்த வரிகள்!<br />நன்றி, வாத்தியாரையா./////<br /><br />உங்களின் கருத்துப் பகிர்விற்கும் பின்னூட்டடங்களுக்கும் நன்றி வரதராஜன்!<br /><br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6944996981659206302016-07-08T05:45:48.052+05:302016-07-08T05:45:48.052+05:30////Blogger ravichandran said...
Respected Sir,
Ha...////Blogger ravichandran said...<br />Respected Sir,<br />Happy morning... Wonderful post.<br />"Lies don't let you to live"<br />"Truth don't let you to die" <br />Golden lines.<br />With kind regards,<br />Ravi-avn/////<br /><br />நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44737178779492025222016-07-08T05:45:21.830+05:302016-07-08T05:45:21.830+05:30////Blogger வேப்பிலை said...
நான் சரி..
சரி...
நா...////Blogger வேப்பிலை said...<br />நான் சரி.. <br />சரி...<br />நான் மட்டுமே சரி.. <br />சரியல்ல <br />சரியா?!!/////<br /><br />சரிதான் வேப்பிலையாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6095504098608449342016-07-08T05:44:55.604+05:302016-07-08T05:44:55.604+05:30////Blogger பரிவை சே.குமார் said...
நல்ல தொகுப்பு/...////Blogger பரிவை சே.குமார் said...<br />நல்ல தொகுப்பு/////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28185355092043300962016-07-08T05:44:26.738+05:302016-07-08T05:44:26.738+05:30/////Blogger kmr.krishnan said...
சுவாமிஜியின் நின.../////Blogger kmr.krishnan said...<br />சுவாமிஜியின் நினைவுதினம் 4 ஜுலை ஆகும். ஆதனை வெளியிட்ட இப்பதிவு அருமை. நன்றி./////<br /><br />நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75574985484903110662016-07-08T05:44:04.993+05:302016-07-08T05:44:04.993+05:30/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,"மாற.../////Blogger adithan said...<br />வணக்கம் ஐயா,"மாற்ற முடியாததை* மாற்ற நினைக்காதே.<br />*மாற்ற முடிந்ததை* மாற்றாமல் விடாதே!.<br />*மாற்றக்கூடியது எது,*<br />*மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு."<br />"முடியாது *என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.*<br />முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்." ........சற்றே குழப்பம்.எந்த பொருளில் சொல்லப்பட்டது என தெரியவில்லை.முழுதும் படித்தால் விளங்குமென நினைக்கிறேன்.நன்றி/////.<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29712658439587282282016-07-07T20:24:19.763+05:302016-07-07T20:24:19.763+05:30அற்புதம் அற்புதம் குருவே
அத்தனையும் அற்புதம்
மிக்...அற்புதம் அற்புதம் குருவே<br />அத்தனையும் அற்புதம்<br /><br />மிக்க நன்றி ஐயா<br /><br />அன்புடன்<br />விக்னசாயி.<br />vicknasaihttps://www.blogger.com/profile/11228099864153249009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68835631640025256222016-07-07T16:25:59.009+05:302016-07-07T16:25:59.009+05:30வணக்கம் குருவே!
தொண்டு என்பது அவரவர் மனதைப் பொருத்...வணக்கம் குருவே!<br />தொண்டு என்பது அவரவர் மனதைப் பொருத்து வலியச் செய்யும் உதவி.அதில் பலவகை உண்டு.ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்வதும் ஒருவகைத் தொண்டாக மாறிவிட்ட காலமிது!<br />நமது வகுப்பறை வாத்தியாரோ,சுமார் என்பது ஆண்டுகளாக ஜோதிட வகுப்பை பல இன்னல்கட்கிடையே விடாமல் நடத்தி வருவதோடு,எத்தனையோ நல்ல தகவல்களை மனமுவந்து நம்மிடையே பகிர்கிறார்!தனக்குத் தெரிந்த ஒரு கலையை, பலரும் தெரிந்து கொண்டு பயன் பெறட்டும் என்னும் நல்லெண்ணத்தில் இறைபணியாகச் செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.நாம் கேட்ட எத்தனையோ ஜோதிட வினாக்களுக்கு பதிலும் அளித்துள்ளார்! அனைத்துமே போற்றத்தக்கவை!பாராட்டுக்கள், ஐயா!<br />எங்களுக்கும் உதவும் நோக்கத்துடன் தாங்கள் படித்த நல்விஷயங்களை அன்போடு பகிரும் தங்களின் நல்லுள்ளத்துக்கு நன்றி, ஐயா!<br />இன்றைய பகிர்ப்பில் சுவாமி விவேகாநந்தர் அவர்களின் பொன்மொழிகளும், "ஆலயம் எதற்கு"<br />என்பதற்கான விளக்கமும் படித்த மனதுக்கு மகிழ்வு நிறைந்திருந்தது!<br /><br />"முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.*"<br /><br /> <br />" எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்."<br />இவை இரண்டும் என் மனதில் ஆழப்பதிந்த வரிகள்!<br />நன்றி, வாத்தியாரையா. வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65692913758250536302016-07-07T14:03:23.243+05:302016-07-07T14:03:23.243+05:30Respected Sir,
Happy morning... Wonderful post.
...Respected Sir,<br /><br />Happy morning... Wonderful post.<br /><br />"Lies don't let you to live"<br />"Truth don't let you to die" <br /><br />Golden lines.<br /><br />With kind regards,<br />Ravi-avn<br /><br />ravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50890012475007769192016-07-07T12:32:03.755+05:302016-07-07T12:32:03.755+05:30நான் சரி..
சரி...
நான் மட்டுமே சரி..
சரியல்ல
ச...நான் சரி.. <br />சரி...<br />நான் மட்டுமே சரி.. <br />சரியல்ல <br /><br />சரியா?!!விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80927348185491985492016-07-07T12:24:31.239+05:302016-07-07T12:24:31.239+05:30நல்ல தொகுப்பு
நல்ல தொகுப்பு<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24094311734378270792016-07-07T11:53:51.649+05:302016-07-07T11:53:51.649+05:30சுவாமிஜியின் நினைவுதினம் 4 ஜுலை ஆகும். ஆதனை வெளியி...சுவாமிஜியின் நினைவுதினம் 4 ஜுலை ஆகும். ஆதனை வெளியிட்ட இப்பதிவு அருமை. நன்றி.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61590662730551098442016-07-07T10:45:46.139+05:302016-07-07T10:45:46.139+05:30வணக்கம் ஐயா,"மாற்ற முடியாததை* மாற்ற நினைக்காத...வணக்கம் ஐயா,"மாற்ற முடியாததை* மாற்ற நினைக்காதே.<br />*மாற்ற முடிந்ததை* மாற்றாமல் விடாதே!.<br />*மாற்றக்கூடியது எது,*<br />*மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு."<br />"முடியாது *என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.*<br /><br />முடியும் *என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்." ........சற்றே குழப்பம்.எந்த பொருளில் சொல்லப்பட்டது என தெரியவில்லை.முழுதும் படித்தால் விளங்குமென நினைக்கிறேன்.நன்றி.<br />adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.com