tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2451317040946259515..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜோ.பாடம்.130: பன்னிரெண்டாம் வீடு - முதல் பகுதி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63576026770867837332008-11-12T21:49:00.000+05:302008-11-12T21:49:00.000+05:30/////DevikaArul said... Hello Sir , Some ppl.../////DevikaArul said...<BR/> Hello Sir ,<BR/> Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as first house.<BR/> If that is correct , what should be taken seriously ?<BR/> Jathagam or kolcharam..?<BR/> Kindly explain////<BR/><BR/>ஜாதகம் என்பது அடிப்படை. கோள்சாரம் என்பது இன்றைய கிரக நிலையைக் குறிப்பிடுவது.<BR/>இன்றைய நிலையைச் ஜாதகத்துடன் இணத்துப் பலன் கிடைக்கும் காலத்தை அறிய உதவுவது<BR/>தசா புத்திகளும், கோள்சாரமும் ஆகும். மேல் விவரங்களுக்கு என்னுடைய முன் பதிவுகளைப் படியுங்கள் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47358574931564624702008-11-12T16:55:00.000+05:302008-11-12T16:55:00.000+05:30Hello Sir , Some ppl say that if lagna is less pow...Hello Sir , <BR/>Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as first house.<BR/>If that is correct , what should be taken seriously ?<BR/>Jathagam or kolcharam..?<BR/>Kindly explainDevikaArulhttps://www.blogger.com/profile/05772366043347221822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18632771293391354522008-11-08T05:43:00.000+05:302008-11-08T05:43:00.000+05:30////தமாம் பாலா (dammam bala) said... பன்னிரெண்ட...////தமாம் பாலா (dammam bala) said...<BR/> பன்னிரெண்டாம் வீட்டு பாடம்<BR/> ஒரு மர்ம நாவலின் தொடக்கம்<BR/> போல விறுவிறுப்பாக ஆரம்பம்<BR/> அசத்துங்கள் ஆசானே,ஆனந்தம்!/////<BR/><BR/>ஏன் மர்ம நாவலில் மட்டும்தான் விறுவிறுப்புக்கொடுக்க முடியுமா?:-)))))<BR/>நன்றி பாலா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65151248936044753962008-11-08T05:42:00.000+05:302008-11-08T05:42:00.000+05:30Kumaresan said... ஐயா வணக்கம்! ஒரு பொது கேள்...Kumaresan said...<BR/> ஐயா வணக்கம்!<BR/> ஒரு பொது கேள்வி.<BR/> என் நண்பர் ஒருவர் சொன்னார் பொதுவாக ராசி கட்டம் என்பது தோராயமானது பாவத்தில் இருப்பது தான் துல்லியமானது என்று, இது சரியா?<BR/> ராசிக்கும் பாவத்திற்கும் கிரகங்களின் அமைப்பு வேறுபடுகிறதே; எப்போது எதை எடுத்துக் கொள்வது<BR/> தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.////<BR/><BR/>பாவம் என்பது Fine Tuning செய்து பார்ப்பது. ராசி, நவாம்சக் கட்டங்களையே பயன் படுத்துங்கள்<BR/>Fine Tuning செய்து பார்க்க பாவக் கட்டத்திப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76642305432584288452008-11-08T01:46:00.000+05:302008-11-08T01:46:00.000+05:30பன்னிரெண்டாம் வீட்டு பாடம்ஒரு மர்ம நாவலின் தொடக்கம...பன்னிரெண்டாம் வீட்டு பாடம்<BR/>ஒரு மர்ம நாவலின் தொடக்கம்<BR/>போல விறுவிறுப்பாக ஆரம்பம்<BR/>அசத்துங்கள் ஆசானே,ஆனந்தம்!Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2557450908603317892008-11-07T22:20:00.000+05:302008-11-07T22:20:00.000+05:30ஐயா வணக்கம்!ஒரு பொது கேள்வி. என் நன்பர் ஒருவர் சொன...ஐயா வணக்கம்!<BR/><BR/>ஒரு பொது கேள்வி. <BR/><BR/>என் நன்பர் ஒருவர் சொன்னார் பொதுவாக ராசி கட்டம் என்பது தோராயமானது பாவத்தில் இருப்பது தான் துல்லியமானது என்று, இது சரியா? <BR/><BR/>ராசிக்கும் பாவத்திற்கும் கிரகங்களின் அமைப்பு வேறுபடுகிறதே; எப்போது எதை எடுத்துக் கொள்வது<BR/><BR/>தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.Unknownhttps://www.blogger.com/profile/08570675247876107787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36855367413864645312008-11-07T06:29:00.000+05:302008-11-07T06:29:00.000+05:30/////திருநெல்வேலி கார்த்திக் said... பன்னிரெண்ட.../////திருநெல்வேலி கார்த்திக் said...<BR/> பன்னிரெண்டாம் வீட்டுப் பலன்கள் பற்றிய பாடத்தின் முன்னுரை அற்புதம்.<BR/> மாந்தி பற்றி செய்திகள் போனஸ்.////<BR/><BR/>நன்றி கார்த்திக்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75483486972574385652008-11-07T06:28:00.000+05:302008-11-07T06:28:00.000+05:30////நாமக்கல் சிபி said... //நக்கீரர் எழுதியதை ந...////நாமக்கல் சிபி said...<BR/> //நக்கீரர் எழுதியதை நாமக்கல்லார் பிடித்துக் கொடுத்துவிட்டீர். நன்றி.<BR/> இணையத்தின் சிறப்பு இதுதான் - கேட்டது கிடைக்கிறது<BR/> வகுப்பறையின் சிறப்பு - வாத்தியார் நினைப்பதை செயல் படுத்தும் மாணவக் கண்மணிகள்!<BR/> //<BR/> நக்கீரனார் இயற்றிய இப்பாடல்கள் பற்றி நான் முன்பே அறிந்திருந்தபடியால் சட்டென எடுத்துக் கொடுத்துவிட்டேன்! அவ்வளவே!<BR/> குமரகாவியம் - எழுதத் தொடங்கும்போது என் தேடல்களில் கிட்டியது! அதிலும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்!<BR/> http://pithatralgal.blogspot.com/2006/03/77-02_114275205682443378.html////<BR/><BR/>தகவலுக்கு நன்றி. படித்தேன். பழம்திர்சோலையைப் பற்றித் தனி நடையில் எழுதியுள்ளீர்கள்.<BR/>நன்றாக இருக்கிறது. உடன் ஜிரா' வின் முதல் பின்னூட்டமும் நன்றாக உள்ளது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22010553982605842752008-11-07T06:02:00.000+05:302008-11-07T06:02:00.000+05:30பன்னிரெண்டாம் வீட்டுப் பலன்கள் பற்றிய பாடத்தின் மு...பன்னிரெண்டாம் வீட்டுப் பலன்கள் பற்றிய பாடத்தின் முன்னுரை அற்புதம். <BR/>மாந்தி பற்றி செய்திகள் போனஸ்.திருநெல்வேலி கார்த்திக்https://www.blogger.com/profile/01095890287869332967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45552187081880025022008-11-06T21:47:00.000+05:302008-11-06T21:47:00.000+05:30//நக்கீரர் எழுதியதை நாமக்கல்லார் பிடித்துக் கொடுத்...//நக்கீரர் எழுதியதை நாமக்கல்லார் பிடித்துக் கொடுத்துவிட்டீர். நன்றி.<BR/>இணையத்தின் சிறப்பு இதுதான் - கேட்டது கிடைக்கிறது<BR/>வகுப்பறையின் சிறப்பு - வாத்தியார் நினைப்பதை செயல் படுத்தும் மாணவக் கண்மணிகள்!<BR/>//<BR/><BR/>நக்கீரனார் இயற்றிய இப்பாடல்கள் பற்றி நான் முன்பே அறிந்திருந்தபடியால் சட்டென எடுத்துக் கொடுத்துவிட்டேன்! அவ்வளவே!<BR/><BR/>குமரகாவியம் - எழுதத் தொடங்கும்போது என் தேடல்களில் கிட்டியது! அதிலும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்!<BR/><BR/>http://pithatralgal.blogspot.com/2006/03/77-02_114275205682443378.htmlநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48610442610564045162008-11-06T21:41:00.000+05:302008-11-06T21:41:00.000+05:30//அண்ணன் கேட்காமலேயே உதவி செய்கிறாயே.. //தம்பி உடை...//அண்ணன் கேட்காமலேயே உதவி செய்கிறாயே.. //<BR/><BR/>தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!<BR/>யாமிருக்க பயமேன்!<BR/>//வாழ்க வளமுடன்..//<BR/><BR/>மிக்க நன்றி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46713451214966055872008-11-06T21:34:00.002+05:302008-11-06T21:34:00.002+05:30/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said... .../////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...<BR/> //நாமக்கல் சிபி said...<BR/> திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!<BR/> http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htm//<BR/> நன்றி தம்பி..<BR/> அண்ணன் கேட்காமலேயே உதவி செய்கிறாயே.. வாழ்க வளமுடன்..////<BR/><BR/>உங்களுக்கு உதவி செய்ய எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன பாருங்கள் உனா தானா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50630641046024331872008-11-06T21:34:00.001+05:302008-11-06T21:34:00.001+05:30/////ஜே கே | J K said... அய்யா வந்துட்டேனுங்க./.../////ஜே கே | J K said...<BR/> அய்யா வந்துட்டேனுங்க.////<BR/><BR/>வாங்க ஜே.கே! அன்பே வா படத்தில் ஜே.பி யாக வரும் தலைவரின் பெயரைப்போல உங்கள் பெயர்<BR/>ஜே.கே என்பதும் மகிழ்வைத்தருகிறது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82886699149355243692008-11-06T21:34:00.000+05:302008-11-06T21:34:00.000+05:30/////நாமக்கல் சிபி said... திருமுருகாற்றுப்ப்டை.../////நாமக்கல் சிபி said...<BR/> திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!<BR/>http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htm////<BR/><BR/>நக்கீரர் எழுதியதை நாமக்கல்லார் பிடித்துக் கொடுத்துவிட்டீர். நன்றி.<BR/>இணையத்தின் சிறப்பு இதுதான் - கேட்டது கிடைக்கிறது<BR/>வகுப்பறையின் சிறப்பு - வாத்தியார் நினைப்பதை செயல் படுத்தும் மாணவக் கண்மணிகள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52176469836940350362008-11-06T21:33:00.001+05:302008-11-06T21:33:00.001+05:30////தங்ஸ் said... Waiting for next lession! Ena...////தங்ஸ் said...<BR/> Waiting for next lession! Enakku 12 th, 4 th veedukal parivarthanai////<BR/><BR/>நன்றி தங்ஸ்! பரிவர்த்தனை யோகம் உச்சத்திற்குச் சமமானது!அந்த இரண்டு வீடுகளுமே சிறப்புறும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57415191614379725002008-11-06T21:33:00.000+05:302008-11-06T21:33:00.000+05:30//////அமர பாரதி said... வாத்தியாரையா, கடைசி ...//////அமர பாரதி said...<BR/> வாத்தியாரையா,<BR/> கடைசி வீடு அமர்க்களமான ஆரம்பமாக இருக்கிறதே. அடுத்த பாடத்துக்கு வெயிட்டிங்.//////<BR/><BR/>எனக்குப் பிடித்த வீடு அதுதான். மனிதனைப் புடம் போடும் வீடும் அதுதான். தத்துவங்களைக் கற்றுத்தரும் வீடும் அதுதான். அதனால்தான் என்னை அறியாமலேயே சிறப்பாக எழுத வருகிறது! உள்ள உணர்வுகள் எழுத வைக்கின்றன!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67997558520274525922008-11-06T21:06:00.000+05:302008-11-06T21:06:00.000+05:30//நாமக்கல் சிபி said...திருமுருகாற்றுப்ப்டை பாடல்க...//நாமக்கல் சிபி said...<BR/>திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!<BR/>http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htm//<BR/><BR/>நன்றி தம்பி.. <BR/><BR/>அண்ணன் கேட்காமலேயே உதவி செய்கிறாயே.. வாழ்க வளமுடன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23895525245918190002008-11-06T21:03:00.000+05:302008-11-06T21:03:00.000+05:30அய்யா வந்துட்டேனுங்க.அய்யா வந்துட்டேனுங்க.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81329658079406598762008-11-06T20:49:00.000+05:302008-11-06T20:49:00.000+05:30திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!...திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!<BR/><BR/>http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htmநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74218038524843658662008-11-06T20:31:00.000+05:302008-11-06T20:31:00.000+05:30Waiting for next lession! Enakku 12 th, 4 th veedu...Waiting for next lession! Enakku 12 th, 4 th veedukal parivarthanaiதங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-777651030597713062008-11-06T19:48:00.000+05:302008-11-06T19:48:00.000+05:30வாத்தியாரையா,கடைசி வீடு அமர்க்களமான ஆரம்பமாக இருக்...வாத்தியாரையா,<BR/><BR/>கடைசி வீடு அமர்க்களமான ஆரம்பமாக இருக்கிறதே. அடுத்த பாடத்துக்கு வெயிட்டிங்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33621427681560643332008-11-06T18:58:00.000+05:302008-11-06T18:58:00.000+05:30/////Blogger Geekay said... நன்மை- தீமை செய்வதி.../////Blogger Geekay said...<BR/> நன்மை- தீமை செய்வதில் முக்கியமானவர் சனி மைந்தன் மாந்தி!<BR/> -ஜாதகத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்! /////<BR/><BR/>Balajothidam. கட்டுரையை இங்கே பதிவிட்டமைக்கு நன்றி<BR/>மாந்தியைப் பற்றி என்னிடமும் சில தகவல்கள் உள்ளன<BR/>அதைத் தனிப்பதிவாகப் பிறகு இடுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14896064889426051992008-11-06T18:55:00.000+05:302008-11-06T18:55:00.000+05:30////மிஸ்டர் அரட்டை said... ///////krish said......////மிஸ்டர் அரட்டை said...<BR/> ///////krish said...<BR/> Good Morning Sir,<BR/> You have explained the 12th house very brilliantly. I am going through the Moon Dasa of the 12th Dasa lord Moon. I can understand it better. I have one doubt. What is Mandi.////<BR/> மாந்தி என்பது உபகிரகம். அதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன். சற்றுப் பொறுத்திருங்கள்<BR/> // சனியின் மகன் தானே மாந்தி?////<BR/><BR/>ஆமாம் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54832427458146800822008-11-06T18:54:00.002+05:302008-11-06T18:54:00.002+05:30உண்மைத் தமிழன்(15270788164745573644) said... //...உண்மைத் தமிழன்(15270788164745573644) said...<BR/> //பலவிதமான துரோகங்களையும், ஏமாற்றங்களையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும்<BR/> அனுபவித்து வளர்ந்தவன் நான். அனுபவித்து உதறிவிட்டு வந்தவன் நான். அதையெல்லாம்<BR/> பக்கம் பக்கமாக கதைகள் போலச் சுவையாக எழுதலாம். தொடர்போல எழுதலாம்! நேரம்தான் இல்லை நண்பரே!//<BR/> வாத்தியாரே.. தயவு செய்து சிரமம் பாராமல் மாதத்திற்கு ஒன்றாவது எழுதுங்கள்..<BR/> தங்களது அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமையுமல்லவா..<BR/> ஜோதிடப் பாடத்தைவிட அனுபவப்பாடம் மிகத் தேவையானது வாத்தியாரே.////<BR/><BR/>ஆகா, எழுதினால் போயிற்று! நீங்கள் சொல்லிக் கேட்காமலா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79960010030633365542008-11-06T18:54:00.001+05:302008-11-06T18:54:00.001+05:30உண்மைத் தமிழன்(15270788164745573644) said... வா...உண்மைத் தமிழன்(15270788164745573644) said...<BR/> வாத்தியாரே..<BR/> பட்டினத்தாரின் பாடலுக்கு ஒரு ஜே..<BR/> தங்களது விளக்கத்திற்கு ஒரு ஜே..<BR/> கண்ணதாசனை காட்டியதற்கு ஒரு ஜே..<BR/> சனி, ராகு, கேது ஆகியவர்களை அடையாளம் காட்டியமைக்கு ஒரு ஜே..<BR/> உள்ளது உள்ளபடியே வாழ்க்கையினை படம் பிடித்துக் காட்டியதற்கு இன்னொரு ஜே..<BR/> எல்லாப் புகழும் எங்கள் வாத்தியாருக்கே..<BR/> வாழ்க வாத்தியார்..<BR/> பிட் நியூஸ்<BR/> எதுக்கு இவ்ளோ கோஷம் என்கிறீர்களா..<BR/> எனக்கு 12-வது இடத்தில் சனியும், மாந்தியும் குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் வாத்தியாரே.. என்ன செய்தும் அவர்களை எழுப்பவே முடியவில்லை..<BR/> அதுதான் முன்கூட்டியே தங்களிடம் சரணடைகிறேன்..<BR/> வாழ்க வளமுடன்//////<BR/><BR/>பழநி அப்பனின் ஆத்மார்த்தமான பக்தர் நீங்கள்! கவலை எதற்கு?<BR/>அவனிடம் சரணடைந்த பிறகு சகலத்தையும் அவன் பார்த்துக் கொள்வான் <BR/>என்று நம்பிக்கைவையுங்கள்.<BR/><BR/>திருமுருகாற்றுப்படைப் பாடல்களில் ஏதாவது மூன்று பாடல்கள்<BR/>அல்லது கந்தசஷ்டிக் கவசப் பாடலைத் தினமும் நேரம் கிடைக்கும் போது<BR/>(10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது)படியுங்கள்.<BR/>படுத்தும் கோள்களை அவன் கைவேல் பார்த்துக்கொள்ளும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com