tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2426963833971143786..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology ஓட்டத்தில் நான்காம் இடம் யாருக்கு?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12788016804222693232011-08-01T18:20:53.844+05:302011-08-01T18:20:53.844+05:30/////Blogger kannan said...
ஐயா வணக்கம்.
த.../////Blogger kannan said...<br /> ஐயா வணக்கம்.<br /> திருச்செந்தூர் குரு ஸ்தலம் தானே இல்லை செவ்வாய் எம்பெருமான் முருக பெருமானை வழிபட்ட ஸ்தலமா ஐயா.<br /> படித்த பாடம் எல்லாம் மறந்துபோய்விட்டது ஐயா.////<br /><br />முருகப்பெருமானின் படைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு. குருவிற்கும் அங்கே சந்நிதானம் உள்ளது.<br /><br />மறந்தால் என்ன? மீண்டும் படியுங்கள். ஆழ்ந்து படியுங்கள். மறக்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5948516798681128872011-08-01T18:03:38.779+05:302011-08-01T18:03:38.779+05:30////Blogger kmr.krishnan said...
செவ்வாய் தசா ...////Blogger kmr.krishnan said...<br /> செவ்வாய் தசா வரும் சமயம் கிட்டத்ததட்ட 75 வயதை நெருங்கிக் கொண்டு இருப்பேன்.நான் கடக லக்னம் கடக ராசிக்காரன் என்பதால் செவ்வாய் இரட்டையோககாரகர்.<br /> ஆனால் செவ்வாய் 7வது தசா ஆக வருகிறார்.பார்ப்போம் என்னதான் செய்கிறார் என்று.நீங்கள் சொல்வது போல அந்த பழனியப்பன் துணைதான் காப்பாற்றும்.செவ்வாய்க்கு ஆன தெய்வம் முருகன்தானே. அப்புறம் கவலைக்கு ஏது இடம்?/////<br /><br />பழநி அப்பனை வணங்கினால் போதும். எல்லா சிக்கல்களுக்கும் அவனிடம் ஒரே மருந்துதான்! அவனருள்தான் அந்த மருந்து. அதைத்தான் ‘முருகனருள் முன்னிற்கும்’ என்பார்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31548524260754929722011-08-01T11:51:40.566+05:302011-08-01T11:51:40.566+05:30ஐயா வணக்கம்.
திருச்செந்தூர் குரு ஸ்தலம் தானே இல்ல...ஐயா வணக்கம்.<br /><br />திருச்செந்தூர் குரு ஸ்தலம் தானே இல்லை செவ்வாய் எம்பெருமான் முருக பெருமானை வழிபட்ட ஸ்தலமா ஐயா. <br /><br />படித்த பாடம் எல்லாம் மறந்து போகி விட்டது ஐயா. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60310334101714660012011-08-01T09:43:51.351+05:302011-08-01T09:43:51.351+05:30செவ்வாய் தசா வரும் சமயம் கிட்டத்ததட்ட 75 வயதை நெரு...செவ்வாய் தசா வரும் சமயம் கிட்டத்ததட்ட 75 வயதை நெருங்கிக் கொண்டு இருப்பேன்.நான் கடக லக்னம் கடக ராசிக்காரன் என்பதால் செவ்வாய் இரட்டையோககாரகர்.<br />ஆனால் செவ்வாய் 7வது தசா ஆக வருகிறார்.பார்ப்போம் என்னதான் செய்கிறார் என்று.நீங்கள் சொல்வது போல அந்த பழனியப்பன் துணைதான் காப்பாற்றும்.செவ்வாய்க்கு ஆன தெய்வம் முருகன்தானே. அப்புறம் கவலைக்கு ஏது இடம்?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com