tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2343790648495346892..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 6Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31899546580959564652009-03-06T11:54:00.000+05:302009-03-06T11:54:00.000+05:30/////Blogger achukichan said... மாந்தி எப்படிக்.../////Blogger achukichan said...<BR/> மாந்தி எப்படிக் கண்டு பிடிப்பது ? மாந்தி பலன் என்ன ?<BR/><BR/>மாந்தி என்பது உபகிரகம். பதிவின் சைடு பாரில் இருக்கும் ஜகந்நாதஹோரா மென்பொருளைப் பயன்படுத்துங்கள். அது உங்கள் ஜாதகத்தில் மாந்தி இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டும். மாந்தி தான் இருக்கும் வீட்டின் செயற்பாடுகளைக் கெடுக்கும்!<BR/><BR/>உதாரணத்திற்கு இரண்டில் மாந்தி இருந்தால், அது ஜாதகனைக் குடும்பம் நடத்த விடாது. ஜாதகன் ஒரு இடத்தில் இருப்பான். அவன் மனைவி ஒரு இடத்தில் இருப்பாள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26148885399273349232009-03-05T18:02:00.000+05:302009-03-05T18:02:00.000+05:30மாந்தி எப்பிடி கண்டு பிடிப்பது ? மாந்தி பலன் என்ன ...மாந்தி எப்பிடி கண்டு பிடிப்பது ? மாந்தி பலன் என்ன ?achukichanhttps://www.blogger.com/profile/07386270650957895582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8935940101890875492007-03-01T12:54:00.000+05:302007-03-01T12:54:00.000+05:30/// மடையன் அவர்கள் சொல்லியது: ஒரு சின்ன விளக்கம் த.../// மடையன் அவர்கள் சொல்லியது: ஒரு சின்ன விளக்கம் தருகிறீர்களா?. தோஷ நிவர்திக்காக புண்ணிய ஸ்தலங்களுக்கும் கோவில்களுக்கும் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஸ்தலங்கள் இந்து மதத்துக்கு உரியவை. இது பிற மத அன்பர்களுக்கும் பொருந்துமா?///<BR/><BR/>தோஷத்திற்கு எல்லாம் முழு நிவர்த்தி கிடையாது.திருபுள்ளாணி, ராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களில் கடலில் நீராடி இறைவனை வழிபடுபவர்களுக்கு, அந்த தோஷங்களைத் தாங்கும் சக்தியை இறைவன் அளிப்பார். <BR/>(The aAlmighty will confer you standing power)<BR/><BR/>கிரகங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76919457909368399522007-03-01T11:03:00.000+05:302007-03-01T11:03:00.000+05:30//பாடங்களெல்லாம் முடியட்டும் - 18 சித்தர்களுக்கும்...//பாடங்களெல்லாம் முடியட்டும் - 18 சித்தர்களுக்கும்<BR/>வட இந்திய முனிவர்களுக்கும் சேர்த்து தனியாக Special Classes வைத்துக் கொள்வோம்!:-))))//<BR/><BR/>நன்றி.....ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33330496885123488232007-03-01T01:10:00.000+05:302007-03-01T01:10:00.000+05:30// கோவியார் கேட்டது: சுப்பையா ஐயா ?கிரகத்துக்கு ஏன...// கோவியார் கேட்டது: <BR/>சுப்பையா ஐயா ?<BR/>கிரகத்துக்கு ஏன் கிரகம் பிடிக்கலை ?//<BR/><BR/>கவிதை எழுதுவதைப் பற்றி அதிகமாக யோசித்து யோசித்து ஒரு வழியாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்:-))))<BR/><BR/>சரி இவற்றிற்குப் பதில் சொல்லுங்கள் தீக்குத் தீ வைத்தால் என்ன ஆகும்??<BR/>நீருக்குத் தாகமெடுக்குமா?<BR/>காற்று காற்று இல்லாத இடத்தில் என்ன செய்யும்?<BR/><BR/>///புங்கன் கொட்டை///<BR/>இது நாகபட்டிணத்துக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த் கொட்டையாக இருக்கலாம். ஆகவே அதில் ஒன்றை அனுப்பிவயுங்கள் பார்த்துவிட்டுப் பதில் சொல்கிறேன்<BR/><BR/>//என் குருவுக்கோ மற்ற கிரகங்களுக்கோ சனிப் பார்வை படவில்லை ?<BR/>விளக்க முடியுமா ? //<BR/><BR/>ந்ல்ல வேளை ராகுவை மறந்து விட்டீர்கள்!<BR/>கிரகங்கள் 30 பாகைக்குள் ஒன்று சேர்வது என்பதைக் Combust என்பார்கள் (கிரக அஸ்தமணம்)அப்படி ஒன்று சேரும் கிரகங்கள் நன்மை பயக்கும் கிரகங்களாக (Benific planets)இருந்தால் நன்மையைச் செய்யாது.<BR/><BR/>இல்லை இரண்டும் (சனி, ராகு) தீய கிரகங்களாக இருந்தால் (Melefic planets)தீமையை அதிகமாகச் செய்யும்<BR/><BR/>உதர்ரணத்திற்கு, ராகுவும், மாந்தியும் ஒன்று சேர்ந்து 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பேச்சு வராது - ஊமையாக இருப்பான்<BR/><BR/>கிரகங்கள் தங்களூக்குள் ஒன்றுக்கொன்று ஒன்றும் செய்து கொள்ளாது.(அங்கே ஒரே கூட்டணிதான்)<BR/><BR/>வானத்தில் மேகங்கள்தான் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளூம்.<BR/><BR/>மின்னல், இடி, மழையாக வந்து நாகைப்பட்டிணத்துக்காரர்களை<BR/>கவிதை எழுதவைக்கும்:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62449030713943064422007-02-28T21:52:00.000+05:302007-02-28T21:52:00.000+05:30உள்ளேன் அய்யா. ஒரு சின்ன விளக்கம் தருகிறீர்களா?....உள்ளேன் அய்யா. <BR/>ஒரு சின்ன விளக்கம் தருகிறீர்களா?. தோஷ நிவர்திக்காக புண்ணிய ஸ்தலங்களுக்கும் கோவில்களுக்கும் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஸ்தலங்கள் இந்து மதத்துக்கு உரியவை. இது பிற மத அன்பர்களுக்கும் பொருந்துமா?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3883550655983200482007-02-28T21:32:00.000+05:302007-02-28T21:32:00.000+05:30சுப்பைய்யை ஐயா ?கிரகத்துக்கு ஏன் கிரகம் பிடிக்கலை ...சுப்பைய்யை ஐயா ?<BR/>கிரகத்துக்கு ஏன் கிரகம் பிடிக்கலை ?<BR/>ஆனானப் பட்ட ஈஸ்வரனையே சனி துரத்தோ துரத்துன்னு துரத்தி அவர் புங்கன் கொட்டையில் பதுங்கி அவஸ்தைப் பட்டதாக சொல்றாங்க !<BR/><BR/>என் குருவுக்கோ மற்ற கிரகங்களுக்கோ சனிப் பார்வை படவில்லை ?<BR/>விளக்க முடியுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7434047988575405792007-02-28T21:22:00.000+05:302007-02-28T21:22:00.000+05:30///பாடங்கள் அருமை. நன்றி-அமராவதியான்///அதைவிட அரும...///பாடங்கள் அருமை. நன்றி<BR/>-அமராவதியான்///<BR/><BR/>அதைவிட அருமை ஒன்று உள்ளது.அதுதான் நீங்கள் இந்தப் பாடங்களைப் படித்து மனதில் வைப்பது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32444486676619401282007-02-28T18:43:00.000+05:302007-02-28T18:43:00.000+05:30ஐயா,பாடங்கள் அருமை. நன்றி-அமராவதியான்ஐயா,<BR/><BR/>பாடங்கள் அருமை. நன்றி<BR/><BR/>-அமராவதியான்அமராவதியான்https://www.blogger.com/profile/16162196520214397566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91169246677662910112007-02-28T12:33:00.000+05:302007-02-28T12:33:00.000+05:30///ஆரியபட்டருக்குபின் வந்தவர்கள் தான் பிருகு, அகத்...///ஆரியபட்டருக்குபின் வந்தவர்கள் தான் பிருகு, அகத்தியர் என்பது போல எழுதியுள்ளீர்கள்.....இது இந்த பதிவிற்கு சம்மந்தமில்லாத கேள்வி என்றாலும், நீங்க அந்த மாதிரி எழுதி இருப்பதால் ஏதேனும் காரணம்/சுட்டி இருக்குமென நினைக்கிறேன். விளக்க முடியுமா?. ///<BR/><BR/>வானவியலுக்கு அவர் முன்னோடி என்பதால் அவரை முன்னிலைப் படுத்தினேன். அவ்வளவுதான்<BR/><BR/>புலிப்பாணி, அகத்தியர் எல்லாம அவருக்கு முந்திய காலத்தவர்கள்<BR/><BR/>இப்போது பாடத்தின் குறுக்கே அவர்களைப் பற்றியெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் பதிவு திசை திரும்பிவிடும். <BR/><BR/>பாடங்களெல்லாம் முடியட்டும் - 18 சித்தர்களுக்கும்<BR/>வட இந்திய முனிவர்களுக்கும் சேர்த்து தனியாக Special Classes வைத்துக் கொள்வோம்!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68239063984724851562007-02-28T12:27:00.000+05:302007-02-28T12:27:00.000+05:30///நான் டெய்லி வந்து பாக்குறேன்..ஆனா டைம் இல்லாததா...///நான் டெய்லி வந்து பாக்குறேன்..<BR/>ஆனா டைம் இல்லாததால அட்டெண்டஸ் கொடுக்க முடியல.<BR/>இனிமே அட்டெண்டஸும் கொடுத்துடறேன்.///<BR/><BR/>அதைச் செய்யுங்கள்!<BR/>அப்போதுதானே - எத்தனை பேர் வகுப்பிற்கு டிமிக்கி என்று தெரியும்:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5908336193729640392007-02-28T11:28:00.000+05:302007-02-28T11:28:00.000+05:30படித்துவிட்டேன் வாத்தியாரே....நன்றி. ஒரு சின்ன சந்...படித்துவிட்டேன் வாத்தியாரே....நன்றி. <BR/><BR/>ஒரு சின்ன சந்தேகம், ஆரியபட்டருக்குபின் வந்தவர்கள் தான் பிருகு, அகத்தியர் என்பது போல எழுதியுள்ளீர்கள்.....இது இந்த பதிவிற்கு சம்மந்தமில்லாத கேள்வி என்றாலும், நீங்க அந்த மாதிரி எழுதி இருப்பதால் ஏதேனும் காரணம்/சுட்டி இருக்குமென நினைக்கிறேன். விளக்க முடியுமா?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46733473794699235562007-02-28T11:25:00.000+05:302007-02-28T11:25:00.000+05:30படித்துவிட்டேன் வாத்தியாரே....நன்றி.படித்துவிட்டேன் வாத்தியாரே....நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12039127513661511702007-02-28T10:28:00.000+05:302007-02-28T10:28:00.000+05:30நான் டெய்லி வந்து பாக்குறேன்..ஆனா டைம் இல்லாததால அ...நான் டெய்லி வந்து பாக்குறேன்..<BR/>ஆனா டைம் இல்லாததால அட்டெண்டஸ் கொடுக்க முடியல.<BR/>இனிமே அட்டெண்டஸும் கொடுத்துடறேன்.<BR/><BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2258599758741463142007-02-28T09:43:00.000+05:302007-02-28T09:43:00.000+05:30//வ்டுவூரர் அவர்கள் சொல்லியது: எந்த உபகரணமும் இல்ல...//வ்டுவூரர் அவர்கள் சொல்லியது: எந்த உபகரணமும் இல்லாமல் இவ்வளவு விபரங்கள் பஞ்சாங்கத்தில் இருப்பது வியப்பே!!<BR/>எனக்கென்னவோ இதற்கும் மேலும் அவர்கள் தெரிந்திருக்க்கூடும் என்று தோனுகிறது.<BR/>ராமாயணம்,மகாபாரதம் போன்றவை வந்த மாதிரி இவையெல்லாம் ஏன் வரவில்லை? //<BR/><BR/>ராமாயணம், மகாபாரதம் எல்லாம் காவியங்கள். ஒரு பெரிய நாவலில் இருக்கும் அளவிற்கு, <BR/>அவற்றில், கருத்துக்கள், சுவாரசியமான திருப்பங்கள், தொய்வில்லாத சம்பவங்கள் என்று<BR/>ஜெப்ஃபரி ஆர்ச்சரின் நாவல்களைப் ப்டிக்கும் சுவாரசியம் உள்லது. தானால் இளம் வயதில்<BR/>அனைவரும் விரும்பிப் படிப்பார்கள்<BR/>வயதானவர்கள், பக்திமிகுதியால், அது இறைவனைப் ப்ற்றிய காவியம் என்று ஆர்வம் மேலிடத்த்<BR/>திரும்பத் திரும்பப் படிக்கின்றார்கள்<BR/><BR/>ஆனால் வானசாஸ்திரமும், ஜோதிடமும் அப்படியல்ல!<BR/>முழுவதும், கணக்கையும், விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டது<BR/>பொறியியல் கல்லூரிப் பாடங்கள் போல நிறைய டெக்னிகல் விஷயங்களும்<BR/>பல சூத்திரங்களும் அடங்கியது.அதைப் படித்துப் புரிந்து கொள்வதற்குத<BR/>தனித் திறமையும், அதைவிட அதிகமாகப் பொறுமையும் வேண்டும்<BR/>அதனால்தான் அது நிறைய மக்களைச் சென்றடையவில்லை<BR/><BR/>என் வகுப்பிற்கு இப்போது தினமும் 200 க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து செல்வதாக <BR/>ஹிட் கவுன்ட்டர் சொல்கிற்து. பத்துப்பாடங்களுக்குப் பிற்கு எத்தனைபேர் பயந்து ஒதுங்கப் <BR/>போகிறார்களோ தெரியவில்லை!:-))))))))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73184414893231651112007-02-28T06:44:00.000+05:302007-02-28T06:44:00.000+05:30எந்த உபகரணமும் இல்லாமல் இவ்வளவு விபரங்கள் பஞ்சாங்க...எந்த உபகரணமும் இல்லாமல் இவ்வளவு விபரங்கள் பஞ்சாங்கத்தில் இருப்பது வியப்பே!!<BR/>எனக்கென்னவோ இதற்கும் மேலும் அவர்கள் தெரிந்திருக்க்கூடும் என்று தோனுகிறது.<BR/>ராமாயணம்,மகாபாரதம் போன்றவை வந்த மாதிரி இவையெல்லாம் ஏன் வரவில்லை?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com