tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2342808729999010827..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology சந்திரனும் சட்னியும் - பகுதி 2Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85562359940979544182012-07-18T07:48:04.768+05:302012-07-18T07:48:04.768+05:30//சந்திரன் நின்ற ராசிக்கு இன்றைய நிலையில் கோள்களின...//சந்திரன் நின்ற ராசிக்கு இன்றைய நிலையில் கோள்களின் சுழற்சியைக் கோர்த்துஎழுதுவதுதான் ராசிபலன் எனப்படும்! பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். பிறகு என்ன பலன் என்று சொல்லுங்கள் நண்பரே! <br />//<br /><br />வாத்தியார் ஐயா,<br /><br />ராசிபலன் என்று நான் கையாண்ட பதம் குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது என புரிகிறது. மன்னிக்கவும். நான் சொல்ல வந்த அர்த்தம் என்னவெனில், ஒருத்தன் ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடம் ராசி. நீங்கள் எழுதி இருப்பது சந்திரன் நின்ற வீட்டிற்கு பொதுவான பலன். ஆதலால் ராசி பலன் என சொன்னேன். நாட்காட்டி ராசி பலன் அல்ல. <br /><br />(நாட்காட்டி ராசிபலனில்/பொதுவான கோசார பலனில் எனக்கு ஏனோ நம்பிக்கை இல்லை. ஒருத்தன் ஜாதகத்தை ஆராய்ந்து அதையும் கணக்கில் கொண்டே பலன்களை சொல்லலாம் - அது தான் துல்லியமாக இருக்க முடியும் என நம்புகிறேன். ஆதலால் பொது பலன்களை நான் பார்பதில்லை. இந்த அப்ரோச் சரியா தவறா தெரியலை)BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81844378705640551142012-07-17T20:14:05.679+05:302012-07-17T20:14:05.679+05:30நீயா நானா என
விளக்கம் சொன்ன அனந்த முருகனின் பங்கள...நீயா நானா என <br />விளக்கம் சொன்ன அனந்த முருகனின் பங்களிப்பு சிறப்பு...<br /><br />இன்று நான்..<br />நாளை நீ...<br /><br />சரி தானேவேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53348564003440018202012-07-17T16:33:43.791+05:302012-07-17T16:33:43.791+05:30அன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.ஒருவரின் ஜாத...அன்புள்ள வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.ஒருவரின் ஜாதகத்தில் அமையும் பலம்பொருந்திய,பலம்குன்றிய சந்திரனின் நிலைப்பாட்டிற்கும்,கோட்ச்சார சந்திரனின் வளர்பிறை,தேய்பிறை நிலைப்பாட்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருந்தால்,அதைப்பற்றி சிறு விளக்கம் தருமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றிகள்.sadan rajhttps://www.blogger.com/profile/05797726361093163970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72821563616708398072012-07-17T16:27:20.480+05:302012-07-17T16:27:20.480+05:30////Blogger arul said...
arumai ayya/////
உங்...////Blogger arul said...<br /> arumai ayya/////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3472191124550033902012-07-17T16:27:01.715+05:302012-07-17T16:27:01.715+05:30////Blogger thanusu said...
எப்போதும் நான் சந்...////Blogger thanusu said...<br /> எப்போதும் நான் சந்திக்கும் பிரச்சினையால் கடந்த 5,6 நாட்களாக வகுப்புக்கு வரமுடியவில்லை.<br /> எனக்கு என்ன ராசி என்று நான் சொல்லத்தேவையில்லை. முழு பௌர்னமி சந்திரன் நான் , ஒன்பதில் தனித்திருக்கும் புதன் பார்க்கிறார். திரும்ப திரும்ப செய்யும் தவறுகளை கண்டால் அப்படி ஒரு கோபம் வரும்.ஆனால் பெரும்பாலும் மன்னிப்போம் மறப்போம் குனம் தான் .<br /> இட்லி சட்னி காலை சாப்பாடு, வகுப்பறையில் விருந்து துவங்கியுள்ளது. காலை சாப்பாட்டோடு அடுத்து லன்ச்,டின்னெர் என்று வரிசக்கட்டி தலைவாழை யோடு மூக்குமுட்ட பரிமாறப்படும் என நினைக்கிறேன்.<br /> பலவகையான சட்னியைப்போல் சிலவகையான இட்லிகளும் உள்ளன அதில் ரொம்ப பிரபலம் குஷ்பு இட்லி./////<br /><br />பறிமாறுவதோடு என்வேலை முடிந்துவிடும். மூக்குமுட்டச் சாப்பிடுவதேல்லாம் அவரவர் சாமர்த்தியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83260869810119969012012-07-17T16:26:45.133+05:302012-07-17T16:26:45.133+05:30/////Blogger Arul said...
நல்ல பகிர்வுக்கு நன்.../////Blogger Arul said...<br /> நல்ல பகிர்வுக்கு நன்றி ஐயா...எல்லாப் பாடங்களும் மறு பதிவாகவும், முன்பு படித்ததை திரும்ப ஞாபகப்படுத்துவதாகவும் இருக்கிறது. சந்திரன் -ராகு கூட்டணி, சந்திரன் - கேது கூட்டணி, சசி மங்கள யோகம், ஆரசரோரி யோகம் எல்லாம் இந்த சட்னிகளில் வரும் என எதிர்பார்க்கிறேன்./////<br /><br />கிரகங்கள் ஒன்பது தானே. இதுவரை வந்த பாடங்கள் 555. ஆகவே கிரகம் வந்தாலே, ஞாபகம் வரக்கூடாது. இப்பாடத்தில் உள்ள வேறுபட்ட செய்திகளைப் பாருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69906698486141481292012-07-17T16:25:42.724+05:302012-07-17T16:25:42.724+05:30/////Blogger kmr.krishnan said...
தனுசு சந்திர.../////Blogger kmr.krishnan said...<br /> தனுசு சந்திரனின் வீடான கடகத்திற்கு 6ம் வீடு. தனுசுவுக்குக் கடகம் 8ம் வீடு. இந்நிலையில் தனுசுவில் சந்திரன் தெய்வாம்சம் என்பது எப்படி சரியாகும் ஐயா?<br /> அதே போலத்தான் கும்பமும். 6க்கு எட்டு அல்லது 8க்கு ஆறாக வருகிறது.<br /> தனுசுவுக்கான மூலம், பூராடம் நட்சத்திரப் பெண்கள் பலர் திருமணம் ஆகாமல் நிற்கிறார்களே! ஒரு எம் எஸ் படித்த மருத்துவர் பெண் மூலம் ஆனதால் திருமணம் ஆகாமல் தூக்கு மாட்டிக் கொண்டாள் ஐயா!<br /> பாடம் விளக்கமாக நன்றாக உள்ளது.//////<br /><br />6ஆம் வீடு எட்டாம் வீடு என்று ஏன் கணக்குப் பார்க்கிறீர்கள். முதன்மை சுபக்கிரகமான குருவின் வீடு அது. மீனமும் குவின் வீடு என்றாலும்<br />கடிகாரச் சுற்றில் இதுதான் குருவின் முதல் வீடு. அத்துடன் வான ராசிகளில் இது ஒன்பதாம் வீடு. அதானால்தான் அந்த ஆசிர்வாதம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72438990296961120852012-07-17T16:22:25.705+05:302012-07-17T16:22:25.705+05:30////Blogger thanusu said...
மாணவர்கள் வளர்ந்து...////Blogger thanusu said...<br /> மாணவர்கள் வளர்ந்துவிட்டார்கள் வகுப்பறை மாறிவிட்டது. அதைத்தான் முகப்பு படம் சொல்கிறதோ.///////<br /><br />இல்லை. ஒரே படத்தை எத்தனை நாட்களுக்குத்தான் தியேட்டரில் ஓட்டுவது? அதனால்தான் அந்த மாற்றம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76864892929319443702012-07-17T16:21:46.729+05:302012-07-17T16:21:46.729+05:30Blogger thanusu said...
நான் இன்றி நீ இல்லை
...Blogger thanusu said...<br /> நான் இன்றி நீ இல்லை<br /> நீயே நானாகிவிட்டபோது<br /> இப்போது<br /> நான் (I) இன்றி எதுவுமில்லை.<br /> ஆனால்<br /> நான் நானாக வேண்டுமென்றால்<br /> எனக்கு வெற்றி வேண்டும்<br /> அது<br /> நீ இன்றி கிடைக்காது<br /> ஆமாம்<br /> இப்போது<br /> success வேண்டும்<br /> அது<br /> நீ (u) இன்றி கிடைக்குமா?/////<br /><br />u இன்றி success இல்லைதான். எடுத்துக் காட்டிய மேன்மைக்கு நன்றி தனுசு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67401035143564356612012-07-17T16:21:18.842+05:302012-07-17T16:21:18.842+05:30///Blogger Balamurugan Jaganathan said...
பதிவ...///Blogger Balamurugan Jaganathan said...<br /> பதிவு மிகவும் அருமை அய்யா. மிக்க நன்றி.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49924486817572339732012-07-17T16:20:49.541+05:302012-07-17T16:20:49.541+05:30/////Blogger ஜி ஆலாசியம் said...
அருமையான கருத.../////Blogger ஜி ஆலாசியம் said...<br /> அருமையான கருத்துக்களோடு (பொது) வந்த அற்புதப் பதிவு..<br /> எனக்கும் ஐந்தில் மேஷத்திலே வளர்பிறைச் சந்திரன்...<br /> ''கூடவே நீசபங்க சனியும் கூட... அவன் செவ்வாயோடு பரிவர்த்தனை''<br /> அப்படி இருக்க லக்னாதிபதியும் சுகாதிபதியுமான குருவும்..<br /> லாபாதிபதியான சுக்கிரனோடு எழாம்பார்வையாக சந்திரனைப் பார்க்கிறார்கள்...<br /> சத்திமான செயல்களுக்கு மட்டும்...தைரியம் இருக்கிறது...<br /> என்ன தவறு என்று தெரிந்தால் அதைப் பார்த்துக்<br /> கொண்டு வாயை சுமா வைத்துக் கொண்டு<br /> நமக்கு என்னவென்று போக முடிவதில்லை...<br /> பெரும்பாலும் நல் ஒழுக்கமில்லாமல் இருப்பவர்களை கண்டு வெறுப்போ! அல்லது<br /> மிகவும் அன்னியமாகவோ பார்க்கும் குணமும் பெரிதாக முந்திக்கொண்டு நிற்கிறது...<br /> (இப்போதெல்லாம் அது அவர்களின் ஜாதக கோளாறு என்று நினைத்துக் கொள்கிறேன்)<br /> இது சனியின் வேலையாக இருக்குமா? ஐயா!<br /> நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் பல ஐயா!////<br /><br />உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36502308357002486342012-07-17T16:20:19.369+05:302012-07-17T16:20:19.369+05:30////Blogger ஸ்ரவாணி said...
வணக்கம் ஐயா !
...////Blogger ஸ்ரவாணி said...<br /> வணக்கம் ஐயா !<br /> மனமது செம்மையானால் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது ,<br /> உங்கள் இடுகை கண்டு.<br /> சந்திரனுடன் மாந்தி இணைத்து இருந்தாலும்<br /> சனி இணைவு போன்ற பலன் தான் கொடுக்குமா ?<br /> விளக்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.<br /> நன்றி !/////<br /><br />மாந்தி தீமையைத்தான் செய்யும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91340547858992524672012-07-17T16:19:47.618+05:302012-07-17T16:19:47.618+05:30/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வ.../////Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்<br /> பாடம் நன்றக உள்ளது<br /> நன்றி////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54916898352302511742012-07-17T16:19:19.594+05:302012-07-17T16:19:19.594+05:30/////Blogger eswari sekar said...
good morning.../////Blogger eswari sekar said...<br /> good morning sir/////<br /><br />உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48857377673831870152012-07-17T16:18:51.350+05:302012-07-17T16:18:51.350+05:30//////Blogger Gnanam Sekar said...
காலை வணக்கம...//////Blogger Gnanam Sekar said...<br /> காலை வணக்கம் அய்யா ./////<br /><br />உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61160620833432120562012-07-17T16:18:30.665+05:302012-07-17T16:18:30.665+05:30////Blogger Bhuvaneshwar said...
ஐயா, ஒரு ஐயம்...////Blogger Bhuvaneshwar said...<br /> ஐயா, ஒரு ஐயம்.<br /> (அதிகப்பிரசங்கி என திட்டக்கூடாது please)<br /> ஒரு ராசியில் சந்திரன் நின்றாலும் எந்த நக்ஷத்திரத்தின் சாரத்தில் நிற்கிறார் என்பதை பொறுத்து மேற்கூறிய குண நலன்கள் மாறுபடும் இல்லையா?<br /> உதாரணமாக, சித்திரை துலா ராசி பெண்ணின் குணங்களும் விசாக துலா ராசி பெண்ணுக்கும் குணத்தில் வேறுபாடு உண்டு அல்லவா? சித்திரை கன்னிக்கும் ஹஸ்த கன்னிக்கும் குண நலன் வேறுபாடுகள் உண்டே.<br /> அதெல்லாம் fine tuning போல என்று நினைக்கிறேன்.////<br /><br />நீங்களே கேள்வியையும் கேட்டு, கடைசிவரியில் பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57645565874842118802012-07-17T16:18:10.772+05:302012-07-17T16:18:10.772+05:30/////Blogger krishnar said...
கட்டுரை பயனுள்ளத.../////Blogger krishnar said...<br /> கட்டுரை பயனுள்ளதாக உள்ளது.<br /> எனக்கு 5ம் வீடு மேடத்தில், பரணி நட்சத்திரத்தில் சந்திரன் ராகுவுடன் கூட்டு. மேலும் சனி 8ம் வீடு கடகத்தில் இருந்து 10ம் பார்வை.இதனால் என்னவோ மன அமைதி குறைவு.<br /> இருந்தும் வாழ்வு நகர்கின்றது////<br /><br />கோடி இன்பம் வைத்தான் இறைவன். ஆகவே வாழ்க்கை தன் சுவாரசியத்தை ஒருபோதும் இழக்காது. நகராமல் இருக்கவும் செய்யாது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68149414105145374662012-07-17T16:17:47.220+05:302012-07-17T16:17:47.220+05:30////Blogger Bhuvaneshwar said...
மேலும் இது போ...////Blogger Bhuvaneshwar said...<br /> மேலும் இது போன்ற பதிவுகளை நீங்கள் எழுதுவதை படிக்க ஆவலாக உள்ளேன்.////<br /><br />நல்லது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இது போன்ற சிறப்புப் பதிவுகளை எழுதுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83822374824828730802012-07-17T16:17:26.624+05:302012-07-17T16:17:26.624+05:30/////Blogger Bhuvaneshwar said...
அதாவது பொதுப.../////Blogger Bhuvaneshwar said...<br /> அதாவது பொதுப்படையான ஒரு ராசிபலன் சொல்லியிருக்கீங்க! சந்திரன் நின்ற வீடு தானே ராசி.......<br /> நேற்றே ஊகித்தேன். சந்திரன் மனோகாரகன். மற்ற கிரகங்கள் நல்லது பண்ணினாலும் கெட்டது பண்ணினாலும் அவற்றை மனிதனால் மனம் மூலமாக தானே perceive பண்ண முடிகிறது?மன நிலை நன்றாக உள்ளவனுக்கு எல்லாம் positive ஆக இருக்கும். மனநிலை பிறழ்ந்தவனுக்கோ என்ன நன்மைகள் மற்ற அமைப்புகள் தந்தும் என்ன பலன்? மனமே அழிந்து நசித்து விட்டவனுக்கோ எதைப்பற்றியும் கவலை இல்லை.<br /> உலகத்தில் சந்தோஷமாக இருப்பது மூன்று பேர். கைக்குழந்தை, ஞானி மற்றும் பைத்தியக்காரன் (சித்தப்பிரமை பிடித்தவன்) என ஒரு பெரியவர் சொல்லுவார். .<br /> அதனால், என்ன தான் மற்ற மிளகாய் இஞ்சி இத்யாதிகள் நன்றாக இருந்தாலும் தேங்காய் ஊசி விட்டால் வாயில் வைக்க முடியாது என சட்னி உவமை காட்டினீர்கள் போலும்!//////<br /><br />சந்திரன் நின்ற ராசிக்கு இன்றைய நிலையில் கோள்களின் சுழற்சியைக் கோர்த்துஎழுதுவதுதான் ராசிபலன் எனப்படும்! பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். பிறகு என்ன பலன் என்று சொல்லுங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59262186776358763522012-07-17T16:16:57.741+05:302012-07-17T16:16:57.741+05:30/////Blogger Bhuvaneshwar said...
Good morning.../////Blogger Bhuvaneshwar said...<br /> Good morning, Present Sir!/////<br /><br />உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7713776169900218592012-07-17T16:16:23.755+05:302012-07-17T16:16:23.755+05:30/////Blogger ஸ்ரீராம். said...
என்னுடைய ஜாதகத்.../////Blogger ஸ்ரீராம். said...<br /> என்னுடைய ஜாதகத்தைத் தேட வேண்டும்! அப்புறம் அதில் சந்திரன் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சொல்லப் பட்டுள்ள குண விசேஷங்களைக் கொண்டு பொருத்திப் பார்க்கவும் முடியவில்லை!/////<br /><br />என்ன அவசரம்? பொறுமையாகப் பாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46645029170394769382012-07-17T15:58:38.428+05:302012-07-17T15:58:38.428+05:30'நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லையே...'...'நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லையே...' என்று பாட வைக்கிறார் ஆனந்த முருகன்.<br /><br />நான் என்ற அகங்காரம் அழிந்தால் எல்லாம் நீயே என்ற சரணாகதி வந்துவிடும். சொல்வது சுலபம்தான்...kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65018817463484867782012-07-17T15:00:53.119+05:302012-07-17T15:00:53.119+05:30தனுசு சந்திரனின் வீடான கடகத்திற்கு 6ம் வீடு. தனுசு...தனுசு சந்திரனின் வீடான கடகத்திற்கு 6ம் வீடு. தனுசுவுக்குக் கடகம் 8ம் வீடு. இந்நிலையில் தனுசுவில் சந்திரன் தெய்வாம்சம் என்பது எப்படி சரியாகும் ஐயா?<br />அதே போலத்தான் கும்பமும். 6க்கு எட்டு அல்லது 8க்கு ஆறாக வருகிறது.<br /><br />தனுசுவுக்கான மூலம், பூராடம் நட்சத்திரப் பெண்கள் பலர் திருமணம் ஆகாமல் நிற்கிறார்களே! ஒரு எம் எஸ் படித்த மருத்துவர் பெண் மூலம் ஆனதால் திருமணம் ஆகாமல் தூக்கு மாட்டிக் கொண்டாள் ஐயா! <br /><br />பாடம் விளக்கமாக நன்றாக உள்ளது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87037840833961871612012-07-17T14:42:51.105+05:302012-07-17T14:42:51.105+05:30Superb one..
Thank a lot sir.Superb one..<br />Thank a lot sir.Rajahttps://www.blogger.com/profile/09908775877267305889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49667272532326891772012-07-17T14:17:51.627+05:302012-07-17T14:17:51.627+05:30மாணவர்கள் வளர்ந்துவிட்டார்கள் வகுப்பறை மாறிவிட்டது...மாணவர்கள் வளர்ந்துவிட்டார்கள் வகுப்பறை மாறிவிட்டது. அதைத்தான் முகப்பு படம் சொல்கிறதோ.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.com