tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2308730010095687473..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16965771308264372092009-12-31T05:12:04.492+05:302009-12-31T05:12:04.492+05:30/////kannan said...
ஐயா!!! விற்கு
நடுசாம வ.../////kannan said...<br /> ஐயா!!! விற்கு<br /> நடுசாம வணக்கம் !!!<br /> தங்களுக்கும் மற்றும் ஒரு ஆயிரம் (கிருஷ்ண ) ஐயா விற்கும் வணக்கம் !!!<br /> சென்றவை சென்றவையாக இருக்கட்டும் ( 2009)<br /> வருபவை (2010) நன்மை நிறைந்தைவையாக இருக்கட்டும்<br /> என, என்னப்பன் பழனி ஆண்டியை வேண்டுகின்றேன்..<br /> கேள்வி கணைகள் ?<br /> (அடியேனின் செவிக்கு எட்டியது ஐயா )<br /> மகாபாரதத்தில் எம்பெருமான் கண்ணன் பஞ்சபாண்டவரிடம் சொல்லுகின்றார் கஷ்டகாலங்களில் அல்லது ( நேரம் காலங்கள் சரி இல்லாத காலங்களில் ) வனவாச காலங்களில் நன்மை பயக்கும் அளவில் தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தேர்ச்சி பெரும் அளவில் தங்களை, தாங்கள் தயார் செய்து கொள்ளுங்கள் என்று அறியுரை கூறினார் என்பார்கள் .<br /> இதில் எந்த அளவுக்கு நடைமுறைக்கு பொருந்தும் ஐயா.<br /> நிற்க<br /> ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு துன்பம் நிறைந்த காலங்கள் என்பது ஜாதகப்படி<br /> கேட்ட நேரம் அல்லது நேரம் காலங்கள் சரி இல்லாத காலங்கள் அல்லவா!<br /> அப்படி இருக்க, அவர்களால் எப்படி ஐயா! தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தன்னை தயார் செய்ய முடியும் , கிரகங்கள் அதற்கு எப்படி ஐயா துணை நிற்கும் .<br /> (எ, கா )<br /> 1 . நளன் - தமயந்தி ( தனது சுய புத்தி மாறி நாடு காட்டில்தனது மனையாளை விட்டுவிட்டு சென்றார் நளன்)<br /> 2 . கோவலன் - கண்ணகி , தாங்கள் அனைவரும் நன்கு கதை அறிவீர்கள்//////<br /><br />கஷ்டங்களை/துன்பங்களைச் சகித்துகொண்டு இருப்பது, பொறுத்துக் கொண்டு இருப்பது, எல்லாம் நம் ஊழ்வினை எனும் நினைப்புடன் இருப்பது ஆகிய செயல்களும் தவம்தான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78292972549030643302009-12-31T05:11:34.953+05:302009-12-31T05:11:34.953+05:30////Subbaraman said...
Sir, I'm reading yo...////Subbaraman said...<br /> Sir, I'm reading your lessons..Thanks for the information/knowledge you're sharing.<br /> For email no. 25, answers are with humour :)<br /> Happy New Year!!////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22920082897456513732009-12-31T05:11:20.757+05:302009-12-31T05:11:20.757+05:30/////kannan said...
ஐயா!!!
என் ஐயா!!!!!!!!.../////kannan said...<br /> ஐயா!!!<br /> என் ஐயா!!!!!!!!!!<br /> எப்படியையா!!!!!!!!!!!!!!!! உள்ளீர்கள்??????????????????????????//////<br /><br />எப்படி இருக்கவேண்டுமோ - அப்படி இருக்கிறேன் முருகா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83248360702564999392009-12-31T05:11:02.151+05:302009-12-31T05:11:02.151+05:30/////csekar2930 said...
வணக்கம்
நல்ல விளக்.../////csekar2930 said...<br /> வணக்கம்<br /> நல்ல விளக்கங்கள்.<br /> அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.<br /> CHANDRASEKARAN SURYA (USA)////<br /><br />நன்றி. உங்களுக்கும் வகுப்பறையின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60489946584160105832009-12-31T03:55:38.290+05:302009-12-31T03:55:38.290+05:30ஐயா!!! விற்கு
நடுசாம வணக்கம் !!!
தங்களுக்கும் ...ஐயா!!! விற்கு <br /><br />நடுசாம வணக்கம் !!!<br /><br />தங்களுக்கும் மற்றும் ஒரு ஆயிரம் (கிருஷ்ண ) ஐயா விற்கும் வணக்கம் !!!<br /><br />சென்றவை சென்றவையாக இருக்கட்டும் ( 2009)<br /><br />வருபவை (2010) நன்மை நிறைந்தைவையாக இருக்கட்டும்<br />என, என்னப்பன் பழனி ஆண்டியை வேண்டுகின்றேன்..<br /><br />கேள்வி கணைகள் ? <br /><br />(அடியேனின் செவிக்கு எட்டியது ஐயா )<br /><br /> மகாபாரதத்தில் எம்பெருமான் கண்ணன் பஞ்சபாண்டவரிடம் சொல்லுகின்றார் கஷ்டகாலங்களில் அல்லது ( நேரம் காலங்கள் சரி இல்லாத காலங்களில் ) வனவாச காலங்களில் நன்மை பயக்கும் அளவில் தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தேர்ச்சி பெரும் அளவில் தங்களை, தாங்கள் தயார் செய்து கொள்ளுங்கள் என்று அறியுரை கூறினார் என்பார்கள் . <br />இதில் எந்த அளவுக்கு நடைமுறைக்கு பொருந்தும் ஐயா.<br /> <br />நிற்க <br /><br />ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு துன்பம் நிறைந்த காலங்கள் என்பது ஜாதகப்படி<br /> கேட்ட நேரம் அல்லது நேரம் காலங்கள் சரி இல்லாத கலங்கள் அல்லவா! <br />அப்படி இருக்க, அவர்களால் எப்படி ஐயா! தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தன்னை தயார் செய்ய முடியும் , கிரகங்கள் அதற்க்கு எப்படி ஐயா துணை நிற்கும் .<br /><br /><br />(எ, கா ) <br /><br />1 . நளன் - தமயந்தி ( தனது சுய புத்தி மாறி நாடு காட்டில்தனது மனையாளை விட்டுவிட்டு சென்றார் நளன்) .<br /> <br />2 . கோவலன் - கண்ணகி , தாங்கள் அனைவரும் நன்கு கதை அறிவீர்கள்Unknownhttps://www.blogger.com/profile/11853239696692007730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22158549932709190202009-12-31T03:26:58.473+05:302009-12-31T03:26:58.473+05:30Sir, I'm reading your lessons..Thanks for the ...Sir, I'm reading your lessons..Thanks for the information/knowledge you're sharing.<br />For email no. 25, answers are with humour :)<br /><br />Happy New Year!!Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38655209029500408942009-12-31T02:33:58.737+05:302009-12-31T02:33:58.737+05:30ஐயா!!!
என் ஐயா!!!!!!!!!!
எப்படியையா!!!!!!!!!!!!!...ஐயா!!!<br /><br />என் ஐயா!!!!!!!!!!<br /><br />எப்படியையா!!!!!!!!!!!!!!!!<br /> உள்ளீர்கள்??????????????????????????Unknownhttps://www.blogger.com/profile/11853239696692007730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26011130500719649222009-12-30T21:30:05.412+05:302009-12-30T21:30:05.412+05:30வணக்கம்
நல்ல விளக்கங்கள்.
அனைவருக்கும் என் இதயம்...வணக்கம் <br /><br />நல்ல விளக்கங்கள்.<br />அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள். <br /><br />CHANDRASEKARAN SURYA (USA)csekar2930https://www.blogger.com/profile/04113035456101939835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82457104935924603712009-12-30T20:25:30.833+05:302009-12-30T20:25:30.833+05:30////sundari said...
ஐயா வணக்கம் தங்கள் பதிவு எ...////sundari said...<br /> ஐயா வணக்கம் தங்கள் பதிவு எனக்கு பொழுதிற்கும் அறிவை பெறுவதற்கும் இனித்ததே. தாங்கள் எனக்கு அதிகமான அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கினிர்கள் அதோடு இல்லாமல் நல்ல கல்வி கற்ற சகோதர சகோதரிகளையும் என்க்கு அறிமுகம் செய்து வைத்திர்கள்<br /> தங்களுக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லோரும் எல்லா வளமும் பெற்று சந்தோஷமாயிருக்கணும் எல்லோரும் 337 டானிக்கை குடிக்கணும் இதுதான் என்னுடைய ஆசை.<br /> சுந்தரி./////<br /><br />உங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு, வகுப்பறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20158873827790622592009-12-30T20:23:05.486+05:302009-12-30T20:23:05.486+05:30////thirunarayanan said...
வணக்கம் அய்யா.
...////thirunarayanan said...<br /> வணக்கம் அய்யா.<br /> உங்கள் வகுப்பறைக்கு நான் தினந்தோறும் வந்து செல்கிறேன்.பின்னூட்டம் இடுவதில்லை.<br /> தமிழ்மணம் வெப் பக்கத்தில் இப்பொழுதுதான் பதிவு செய்திருக்கிறேன்.இப்படி பதிவு செய்ய<br /> வேண்டும் என்று எனக்கு இதுநாள் வரை தெரியாது. மன்னிக்கவும். தங்களின் கேள்வி பதில் பதிவு அருமையாக இருக்கிறது. பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கிறது. நன்றி அய்யா.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி திருநாராயணன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6538541869819088722009-12-30T20:21:26.640+05:302009-12-30T20:21:26.640+05:30/////devi said...
nalla pathilgal aiyya! hello.../////devi said...<br /> nalla pathilgal aiyya! hello friends pls help me ennoda Gmail id passworda yaro sillar eppadyo kandupichi mathittanga ippo ennala en Gmail ida DD(ddevi08@gmail.com) blog (nandhukavithai.blogspot.com)ethayme open panna mudiyala gmaila complaint panniyum avangalala atha ennaku thirumba thara mudiyala so naan ippo new mail creat panniten ennala ennoda old gmail mail ideya ithumba pera ethavathu vali iruntha sollunga pls/////<br /><br />ஒரு வழி இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்!<br />open gmail page>>I cannot access my account > click> I forgot my password > tick > press okay button<br />you will get the new password/link to your mail account which will be sent by google to your alternative email account. Use it. Access your account. Change your password immediately.Save all the settingsSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53038250985675566102009-12-30T19:20:04.121+05:302009-12-30T19:20:04.121+05:30ஐயா வணக்கம் தங்கள் பதிவு என்க்கு பொழுதிற்கும் அறிவ...ஐயா வணக்கம் தங்கள் பதிவு என்க்கு பொழுதிற்கும் அறிவை பெறுவதற்கும் இனித்ததே. தாங்கள் எனக்கு அதிகமான அறிவுச் செல்வத்தை வாரி வர்ரி வழங்கினிர்கள் அதோடு இல்லாமல் உயர் குடியில் பிறந்து நல்ல கல்வி க்ற்ற சகோதர சகோதரிகளையும் என்க்கு அறிமுகம் செய்து வைத்திர்கள்<br />தங்களுக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லலோரும் எல்லா வள்மும் பெற்று சந்தோஷமாயிருக்க்னும் எல்லா 337 டானிக்கை குடிக்கனும் இதுதான் என்னுடைய<br />ஆசை.<br />சுந்தரி.sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9182306564582020312009-12-30T18:58:04.368+05:302009-12-30T18:58:04.368+05:30வணக்கம் அய்யா.
உங்கள் வகுப்பறைக்கு நான் தினந்தோறும...வணக்கம் அய்யா.<br />உங்கள் வகுப்பறைக்கு நான் தினந்தோறும்<br />வந்து செல்கிறேன்.பின்னூட்டம் இடுவதில்லை.<br />தமிழ்மணம் வெப் பக்கத்தில் இப்பொழுதுதான்<br />பதிவு செய்திருக்கிறேன்.இப்படி பதிவு செய்ய<br />வேண்டும் என்று எனக்கு இதுநாள் வரை தெரியாது.<br />மன்னிக்கவும்.<br />தங்களின் கேள்வி பதில் பதிவு அருமையாக<br />இருக்கிறது.<br />பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கிறது.<br />நன்றி அய்யா.thirunarayananhttps://www.blogger.com/profile/05354929595826672241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4969093452200374222009-12-30T13:11:42.811+05:302009-12-30T13:11:42.811+05:30This comment has been removed by the author.DDhttps://www.blogger.com/profile/08707496066407246652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36587963288674646542009-12-30T13:09:36.939+05:302009-12-30T13:09:36.939+05:30nalla pathilgal aiyya! hello friends pls help me...nalla pathilgal aiyya! hello friends pls help me ennoda Gmail id passworda yaro sillar eppadyo kandupichi mathittanga ippo ennala en Gmail ida DD(ddevi08@gmail.com) blog (nandhukavithai.blogspot.com)ethayme open panna mudiyala gmaila complaint panniyum avangalala atha ennaku thirumba thara mudiyala so naan ippo new mail creat panniten ennala ennoda old gmail mail ideya ithumba pera ethavathu vali iruntha sollunga plsDDhttps://www.blogger.com/profile/08707496066407246652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56111343973813321172009-12-30T12:20:05.103+05:302009-12-30T12:20:05.103+05:30/////RVC said...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வகு.../////RVC said...<br /> நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்புக்கு வந்தாயிற்று. உள்ளேன் அய்யா :)<br /> கேள்வி பதில் பகுதி அருமை./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45015013252013171952009-12-30T12:19:57.300+05:302009-12-30T12:19:57.300+05:30/////krish said...
உண்மைத்தமிழன் எழுதியிருக்கு.../////krish said...<br /> உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பின்னூட்டத்தை பார்த்தால் தமிழ்மணவிருது அவ்வளவு முக்கியமான விருதுபோல் தோன்றவில்லை./////<br /><br />அது உண்மைதான். வாசகர்களின் அன்பு/ஆதரவைவிட விருதுகள் ஒன்றும் உயர்ந்தவை அல்ல!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81661279825439146502009-12-30T12:19:32.432+05:302009-12-30T12:19:32.432+05:30/////krish said...
கிருஷ்ணன் சார்,
தமிழ்மண.../////krish said...<br /> கிருஷ்ணன் சார்,<br /> தமிழ்மணம் முகப்புக்கு செல்லுங்கள்.tamilmanam.net.அதில் உங்கள் பதிவை பதிந்து கொள்ளுங்கள். 48 மணி நேரத்தில் மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும். வாக்களிக்கும் மின்னஞ்சல் வந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று நினைக்கிறேன். 30.12.2009 கடைசிநாள் என்று குறிப்பு காணப்படுகிறது./////<br /><br />உங்கள் Blogல் உங்களுக்குப் பிடித்த/அல்லது தெரிந்த எதையாவது எழுதி, 3 பதிவுகளை அரங்கேற்றிவிட்டு, பிறகு tamilmanam.net.ற்குச் சென்று உங்கள் Blog ஐப் பாதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்மணம் உறுப்பினர் ஆகிவிடுவீர்கள். இன்றையத் தேதியில் 6,712 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவு எழுதத் துவங்கியபோது இருந்தவர்கள் மொத்தம் 500 பேர்கள் மட்டுமே! ‘உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க எனும் இடத்தைக் கிளிக்கினால் அதற்கு உரிய பெட்டி கிடைக்கும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65570792397211709122009-12-30T12:18:44.673+05:302009-12-30T12:18:44.673+05:30/////Ram said...
Dear Sir,
thanks for the .../////Ram said...<br /> Dear Sir,<br /> thanks for the answers/////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33522068331118639732009-12-30T12:18:28.052+05:302009-12-30T12:18:28.052+05:30/////astroadhi said...
அய்யா வணக்கம்,
என்ன.../////astroadhi said...<br /> அய்யா வணக்கம்,<br /> என்னுடய சந்தேகம் தீர்ந்தது ,,,,,ஒரு சிரு திருத்தம் அய்யா ஆஸ்ட்ரோஆதி என்பதை ஆஸ்ட்ரோதிதி என்று போட்டு உள்ளீர்கள் ,,,,,,<br /> நன்றி வணக்கம்////<br /><br />பதிவில் திருத்தம் செய்துவிட்டேன். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80901605502077479852009-12-30T12:18:09.449+05:302009-12-30T12:18:09.449+05:30/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
ஒவ்வ.../////T K Arumugam said...<br /> ஐயா வணக்கம்<br /> ஒவ்வொரு நாளும் கேள்வி பதில் பகுதியில் புது புது தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. jagannath hora வில் திசை, திசை புத்தி, அந்தரம், அதற்கு மேல் என்று பிரித்து கொடுக்கிறது. இன்று தான் அதன் அர்த்தம் புரிந்தது.<br /> நன்றி, வாழ்த்துக்கள்///<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25619334841467622512009-12-30T11:38:49.432+05:302009-12-30T11:38:49.432+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்புக்கு வந்தாயிற்று....நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்புக்கு வந்தாயிற்று. உள்ளேன் அய்யா :)<br />கேள்வி பதில் பகுதி அருமை.chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42226931676364952872009-12-30T11:33:31.315+05:302009-12-30T11:33:31.315+05:30உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பின்னூட்டத்தை பார்த்...உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பின்னூட்டத்தை பார்த்தால் தமிழ்மணவிருது அவ்வளவு முக்கியமான விருதுபோல் தோன்றவில்லை.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20533711122224756712009-12-30T11:21:43.577+05:302009-12-30T11:21:43.577+05:30கிருஷ்ணன் சார்,
தமிழ்மணம் முகப்புக்கு செல்லுங்கள்....கிருஷ்ணன் சார்,<br />தமிழ்மணம் முகப்புக்கு செல்லுங்கள்.tamilmanam.net.அதில் உங்கள் பதிவை பதிந்து கொள்ளுங்கள். 48 மணி நேரத்தில் மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும். வாக்களிக்கும் மின்னஞ்சல் வந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று நினைக்கிறேன். 30.12.2009 கடைசிநாள் என்று குறிப்பு காணப்படுகிறது.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85937645777013783802009-12-30T11:17:35.603+05:302009-12-30T11:17:35.603+05:30Dear Sir,
thanks for the answersDear Sir,<br /><br />thanks for the answersRamhttps://www.blogger.com/profile/05294087440306130834noreply@blogger.com