tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2292561736558370813..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Quiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21946590919247988872014-10-30T09:43:27.141+05:302014-10-30T09:43:27.141+05:30ஐயா வணக்கம்
லக்னத்திற்கான அதிபர் இடம் ,பார்வை ,சே...ஐயா வணக்கம் <br />லக்னத்திற்கான அதிபர் இடம் ,பார்வை ,சேர்க்கை முக்கியத்துவம் தசா புத்தி அவசியம் நன்கு புரிந்தது .<br />நன்றி ஐயா .<br />Kannan L Rhttps://www.blogger.com/profile/16650598497928940034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72338251708151397562014-10-30T05:41:15.567+05:302014-10-30T05:41:15.567+05:30Blogger kmr.krishnan said...
மூன்றுக்கு இரண்டு என ...Blogger kmr.krishnan said...<br />மூன்றுக்கு இரண்டு என கணக்கில் பதில் சரியாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!தங்களுடைய மாணவன் என்ற அளவில் தங்கள் பெயரைக்காப்பாற்றும் மாணவனாக என்றும் இருப்பேன்.<br />தசா புக்திதான் அதிக வேலை செய்கிறது என்பதை அனுபவத்திலும் தங்கள் பாடங்கள் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.<br />பி வி ஆர் கூற்றுப்படி 6ம் இடத்துக்காரன் தன் வீட்டிலேயே இருந்து ஒரு கெட்ட கிரஹத்துடன் சேர்ந்து இருந்தால் தீர்க்காயுள்.என் நோக்கம் 12ல் கேது சுபருடன் இருந்ததால் மோட்சம் கேது தசாவில் வந்திருக்கும் என்று யூகித்தேன்.அந்த எண்ணம் தவறாகிவிட்டது.அடுத்த முறை இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்கிறேன்.இன்று வீடு மாற்றம் செய்கிறேன். எனவே கவனம் சிதறிவிட்டது.<br />புதிய வீட்டில் இணையம் எப்படி வேலை செய்கிறதோ தெரியவில்லை.இணைப்பு கிடைக்கும் போது மீண்டும் தொடர்பில் வருவேன்.<br />தங்களிடம் வந்து என்சோதிட அறிவை 'ஃபைன் ட்யூனிங்' செய்து கொண்டேன்.எட்டு பெண்களுக்கு திருமணம் செய்த அனுபவத்தில் பொருத்தம் பார்க்கச்சென்ற இடத்தில் சோதிடர்களின் பரிபாஷையைக் கற்றேன்.பல செய்திகள் புத்தகம் படிக்காமலேயே அனுபவத்தில் தெரிய வந்தது.பின்னர் கொஞ்சம் புத்தக அறிவு. பின்னர் உங்களுடைய வழிகாட்டுதல்.<br />பல ஆண்டுகளாகவே இலவசமாகப் பலன் சொல்லி வருகிறேன்.பலரும் வாக்கு பலித்தது என்று பாராட்டியுள்ளனர்.தகுதியானவர்களிடம் பலனை சொல்லிவிட்டு அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கிறேன். உதாரணமாக 'வேலை எப்போது கிடைக்கும்' என்று கேட்டால் அவர்களிடம் அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கமாட்டேன்.'பிரமோஷன் எப்போது கிடைக்கும்' என்பவர்களிடம் கேட்பேன்.10ல் ஒருவர்தான் விவரம் கேட்பார்கள். <br />ஒரு 'ரஃப் எஸ்டிமேட்' சுமார் 8 லட்சம் அன்னதானத்திற்கு செலவு செய்துள்ளேன்.அனபர்களிடமிருந்து 3 லட்சம் கிடைத்து இருக்கும். இப்போது <br />அருள் ஒளி அன்னதான அறக்கட்டளையின் உப தலைவராக உள்ளேன்.கடந்த 10 மாதங்களாக தினசரி காலை உணவு 60=70 நபர்களுக்கு தஞ்சைப் பெரிய கோவில் எதிரில் அளிக்கிறோம்.ஒருநாள் கூடத் தவறாமல் நடந்துள்ளது. அமாவாசை, பூசம், துவாதசி ஆகிய நாட்களில் மதிய உணவும் அளிக்கப்படுகிறது. <br />மிக்க நன்றி ஐயா!<br />kmrk1949@gmail.com////<br /><br />உங்களின் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்! தொடர்ந்து படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56406595373214055602014-10-30T05:40:48.948+05:302014-10-30T05:40:48.948+05:30/////Blogger வேப்பிலை said...
தோழர் லால்குடியாருக்.../////Blogger வேப்பிலை said...<br />தோழர் லால்குடியாருக்கு<br />தொடருகிறது பாராட்டுக்கள் மகிழ்ச்சி<br />அடுத்த மாணவர் சந்திப்பில்<br />அவருக்கு ஒரு பாராட்டு செய்வோம்..<br />வாழ்த்துக்களுடன் <br />வணங்குகிறோம்/////<br /><br />நல்லது. நன்றி வேப்பிலையாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38176755411201224772014-10-29T09:57:49.386+05:302014-10-29T09:57:49.386+05:30மூன்றுக்கு இரண்டு என கணக்கில் பதில் சரியாக வந்ததில...மூன்றுக்கு இரண்டு என கணக்கில் பதில் சரியாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!தங்களுடைய மாணவன் என்ற அளவில் தங்கள் பெயரைக்காப்பாற்றும் மாணவனாக என்றும் இருப்பேன்.<br /><br />தசா புக்திதான் அதிக வேலை செய்கிறது என்பதை அனுபவத்திலும் தங்கள் பாடங்கள் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.<br /><br />பி வி ஆர் கூற்றுப்படி 6ம் இடத்துக்காரன் தன் வீட்டிலேயே இருந்து ஒரு கெட்ட கிரஹத்துடன் சேர்ந்து இருந்தால் தீர்க்காயுள்.என் நோக்கம் 12ல் கேது சுபருடன் இருந்ததால் மோட்சம் கேது தசாவில் வந்திருக்கும் என்று யூகித்தேன்.அந்த எண்ணம் தவறாகிவிட்டது.அடுத்த முறை இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்கிறேன்.இன்று வீடு மாற்றம் செய்கிறேன். எனவே கவனம் சிதறிவிட்டது.<br /><br />புதிய வீட்டில் இணையம் எப்படி வேலை செய்கிறதோ தெரியவில்லை.இணைப்பு கிடைக்கும் போது மீண்டும் தொடர்பில் வருவேன்.<br /><br />தங்களிடம் வந்து என்சோதிட அறிவை 'ஃபைன் ட்யூனிங்' செய்து கொண்டேன்.எட்டு பெண்களுக்கு திருமணம் செய்த அனுபவத்தில் பொருத்தம் பார்க்கச்சென்ற இடத்தில் சோதிடர்களின் பரிபாஷையைக் கற்றேன்.பல செய்திகள் புத்தகம் படிக்காமலேயே அனுபவத்தில் தெரிய வந்தது.பின்னர் கொஞ்சம் புத்தக அறிவு. பின்னர் உங்களுடைய வழிகாட்டுதல்.<br /><br />பல ஆண்டுகளாகவே இலவசமாகப் பலன் சொல்லி வருகிறேன்.பலரும் வாக்கு பலித்தது என்று பாராட்டியுள்ளனர்.தகுதியானவர்களிடம் பலனை சொல்லிவிட்டு அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கிறேன். உதாரணமாக 'வேலை எப்போது கிடைக்கும்' என்று கேட்டால் அவர்களிடம் அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கமாட்டேன்.'பிரமோஷன் எப்போது கிடைக்கும்' என்பவர்களிடம் கேட்பேன்.10ல் ஒருவர்தான் விவரம் கேட்பார்கள். <br /><br />ஒரு 'ரஃப் எஸ்டிமேட்' சுமார் 8 லட்சம் அன்னதானத்திற்கு செலவு செய்துள்ளேன்.அனபர்களிடமிருந்து 3 லட்சம் கிடைத்து இருக்கும். இப்போது <br />அருள் ஒளி அன்னதான அறக்கட்டளையின் உப தலைவராக உள்ளேன்.கடந்த 10 மாதங்களாக தினசரி காலை உணவு 60=70 நபர்களுக்கு தஞ்சைப் பெரிய கோவில் எதிரில் அளிக்கிறோம்.ஒருநாள் கூடத் தவறாமல் நடந்துள்ளது. அமாவாசை, பூசம், துவாதசி ஆகிய நாட்களில் மதிய உணவும் அளிக்கப்படுகிறது. <br /><br />மிக்க நன்றி ஐயா!<br />kmrk1949@gmail.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35534101604649642952014-10-29T09:04:17.007+05:302014-10-29T09:04:17.007+05:30தோழர் லால்குடியாருக்கு
தொடருகிறது பாராட்டுக்கள் மக...தோழர் லால்குடியாருக்கு<br />தொடருகிறது பாராட்டுக்கள் மகிழ்ச்சி<br /><br />அடுத்த மாணவர் சந்திப்பில்<br />அவருக்கு ஒரு பாராட்டு செய்வோம்..<br /><br />வாழ்த்துக்களுடன் <br />வணங்குகிறோம்விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.com