tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2175476569353379419..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91456946855445431122010-04-13T01:48:09.646+05:302010-04-13T01:48:09.646+05:30////ananth said...
ஆர்யபட்டர் பிறந்தது கேரளாவா...////ananth said...<br /> ஆர்யபட்டர் பிறந்தது கேரளாவா? எந்த கேரளா ஆசிரியரே. The political state of Kerala was formed on November 1st, 1956 with the joining of the Travancore-Cochin State and Malabar என்றுதான் வரலாற்றில் இருக்கிறது. அப்போது இருந்த ஊர்களின் பெயர் கூட இப்போது இல்லை. இங்கே இருந்தது அங்கே இருந்தது என்று ஒரு கணிப்பாகத்தான் சொல்ல முடியுமே தவிர உறுதியாக எதுவும் சொல்ல முடியாது./////<br /><br />சோமபானம் என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. சரக்கு என்றால் தெரியும். அதுபோல சேரநாடு என்று சொன்னால் குழம்புவார்கள். கேரளா என்று சொன்னால் பிடிபடும். ஆர்யபட்டாவிற்கும் கேரளாவிற்கும் உள்ள தொடர்பு பற்றிய விரிவான செய்தி ஹிந்து நாளிதழில் முன்பு வந்ததை உங்களுக்காகப் பிடித்துக்கொடுத்துள்ளேன். கீழே உள்ள இந்த சுட்டியைப் பாருங்கள் நண்பரே!<br />http://www.thehindu.com/2007/06/25/stories/2007062558250400.htmSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71752247400776364112010-04-13T01:47:46.735+05:302010-04-13T01:47:46.735+05:30/////ms torrent said... sir,
you told about.../////ms torrent said... sir,<br /> you told about the stones & their benefits. But is there any procedure or rules for wearing them?/////<br /><br />இரண்டு விதமான விதிகள் உள்ளன. லக்கினநாதன் வலுவாக வேண்டி அவனுக்கான கல்லை அணியலாம். அதேபோல ஒரு மகாதிசை நடக்கும்போது, அது நன்மையளிக்க வேண்டி அதற்குரிய கல்லை அணியலாம்.<br />இரண்டு வேறுவிதமான கற்களை ஒரே நேரத்தில் அணிவது நல்லதல்ல!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36113859950940742292010-04-13T01:47:26.405+05:302010-04-13T01:47:26.405+05:30///T K Arumugam said...
ஐயா வணக்கம்
ஆர்யபட...///T K Arumugam said...<br /> ஐயா வணக்கம்<br /> ஆர்யபட்டா பற்றிய செய்தி வியக்க வைத்தது. நம் முன்னோர்கள் பற்றி நமக்கு சரியாக தெரிவதில்லை. இது போல மேலும் நம் இந்திய அறிஞர்கள் பற்றிய கட்டுரைகள் நம் அனைவருக்கும் தேவை. இடை இடையே இது போன்ற கட்டுரைகள் எதிர்பார்க்கிறேன்.<br /> நன்றி<br /> வாழ்த்துக்கள்////<br /><br />உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது. ஒவ்வொன்றாக வரும். பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9603073470123169062010-04-12T20:47:30.695+05:302010-04-12T20:47:30.695+05:30ஆர்யபட்டர் பிறந்தது கேரளாவா? எந்த கேரளா ஆசிரியரே. ...ஆர்யபட்டர் பிறந்தது கேரளாவா? எந்த கேரளா ஆசிரியரே. The political state of Kerala was formed on November 1st, 1956 with the joining of the Travancore-Cochin State and Malabar என்றுதான் வரலாற்றில் இருக்கிறது. அப்போது இருந்த ஊர்களின் பெயர் கூட இப்போது இல்லை. இங்கே இருந்தது அங்கே இருந்தது என்று ஒரு கணிப்பாகத்தான் சொல்ல முடியுமே தவிர உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35697711047474118302010-04-12T15:29:04.849+05:302010-04-12T15:29:04.849+05:30sir,
you told about the stones & their bene...sir, <br /><br /> you told about the stones & their benefits. But is there any procedure or rules for wearing them?Jack Sparrowhttps://www.blogger.com/profile/15662689663847717316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6797636591748755992010-04-12T14:40:07.665+05:302010-04-12T14:40:07.665+05:30ஐயா வணக்கம்
ஆர்யபட்டா பற்றிய செய்தி வியக்க வைத்தத...ஐயா வணக்கம்<br /><br />ஆர்யபட்டா பற்றிய செய்தி வியக்க வைத்தது. நம் முன்னோர்கள் பற்றி நமக்கு சரியாக தெரிவதில்லை. இது போல மேலும் நம் இந்திய அறிஞர்கள் பற்றிய கட்டுரைகள் நம் அனைவருக்கும் தேவை. இடை இடையே இது போன்ற கட்டுரைகள் எதிர்பார்க்கிறேன். <br /><br />நன்றி<br /><br />வாழ்த்துக்கள்T K Arumugamhttps://www.blogger.com/profile/03063117796607107888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69036719824831640962010-04-12T11:32:07.819+05:302010-04-12T11:32:07.819+05:30/////thirunarayanan said...
வணக்கம் அய்யா.
.../////thirunarayanan said...<br /> வணக்கம் அய்யா.<br /> தங்களின் கட்டுரைகள்<br /> அனைத்தும் அருமை.<br /> நன்றி அய்யா./////<br /><br />நல்லது நன்றி திருநாராயணன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44111575442391759262010-04-12T11:31:49.902+05:302010-04-12T11:31:49.902+05:30//////சிங்கைசூரி said...
குருவே வணக்கம்,
t...//////சிங்கைசூரி said...<br /> குருவே வணக்கம்,<br /> thanks for info about Aryabhata, You have mentioned in your article Aryabhata is born in Kerala, but in WiKi they say as below<br /> " Aryabhata provides no information about his place of birth. The only information comes from Bhāskara I, who describes Aryabhata as āśmakīya, "one belonging to the aśmaka country." While aśmaka was originally situated in the northwest of India, it is widely attested that, during the Buddha's time, a branch of the Aśmaka people settled in the region between the Narmada and Godavari rivers, in the South Gujarat–North Maharashtra region of central India. Aryabhata is believed to have been born there."/////<br /><br />முன்பு இன்னொரு தளத்தில் படித்தது நன்றாக நினைவில் உள்ளது. அதையே நான் குறிப்பிட்டுள்ளேன். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73825556551080345782010-04-12T11:31:33.899+05:302010-04-12T11:31:33.899+05:30////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்....////astroadhi said...<br /> அய்யா இனிய காலை வணக்கம்....<br /> ஆரியபட்டர் பற்றி செய்திகள் சிறப்பாக உள்ளது .....<br /> நன்றி வணக்கம்////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9527694070615604852010-04-12T11:31:11.434+05:302010-04-12T11:31:11.434+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> மகான் ஆர்யபாட்டவின் வரலாறு அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.முன்பே அவரைப் பற்றி படித்திருந்தாலும்,தகுந்த நேரத்தில் அதாவது ஜோதிடம் கற்கும் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு தங்களால் நினைவூட்டப் பெறுவது மிகவும் வரவேற்கத் தகுந்தது.<br /> அவரின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் அவர்தான் தந்தை-இந்த குறிப்பு அனைவரும் தற்போது தெரிந்து கொண்டபின் அவருக்கு நன்றிகூற கடமைப் பட்டவர்கள் ஆகும்.<br /> தங்களால் பதிவேற்றப்பட்டதால் மேலும் சிறப்பாக உள்ளது.<br /> நன்றி!<br /> வணக்கம்.தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி/////<br /><br />உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90314354666727720842010-04-12T11:31:02.018+05:302010-04-12T11:31:02.018+05:30////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
...////Alasiam G said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்,<br /> ஆஹா அற்புதம், எல்லோரும் இந்தியர் தான் என்றாலும்; ஆர்யப் பட்டர் மலைனாட்டுத் தமிழன் என்பதில் நாம் அனைவரும் பெருமைக் கொள்வோம். ஒரு தமிழன்தான் அதையும் செய்திருக்கிறான்! அருமை! அருமை!!. நாளந்தாவின் மாணவன், சீனாவில் இருந்து வந்த முதல் பயணி யுவான் சுவாங் கொண்டுச் சென்ற அறியப்பல தகவல்களால் ஜோதிட, வாஸ்து, புத்த சமய அறிவுச் செல்வங்கள் சீனர்களால் இன்றும் போற்றி வளர்க்கப் படுகிறது. அதில் நமக்கும் பெருமை என்றெண்ணும் போது மிக்க மகிழ்ச்சியே!<br /> நன்றிகள் குருவே!/////<br /><br />நல்லது நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71499722863886635052010-04-12T11:30:41.897+05:302010-04-12T11:30:41.897+05:30////LK said...
நல்ல விஷயம்////
உங்களுடைய பின்...////LK said...<br /> நல்ல விஷயம்////<br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40192436179556688462010-04-12T09:25:50.478+05:302010-04-12T09:25:50.478+05:30வணக்கம் அய்யா.
தங்களின் கட்டுரைகள்
அனைத்தும் அருமை...வணக்கம் அய்யா.<br />தங்களின் கட்டுரைகள்<br />அனைத்தும் அருமை.<br />நன்றி அய்யா.thirunarayananhttps://www.blogger.com/profile/05354929595826672241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44667235061695453062010-04-12T08:07:53.812+05:302010-04-12T08:07:53.812+05:30குருவே வணக்கம்,
thanks for info about Aryabhata, Y...குருவே வணக்கம்,<br />thanks for info about Aryabhata, You have mentioned in your article Aryabhata is born in Kerala, but in WiKi they say as below <br /> <br />" Aryabhata provides no information about his place of birth. The only information comes from Bhāskara I, who describes Aryabhata as āśmakīya, "one belonging to the aśmaka country." While aśmaka was originally situated in the northwest of India, it is widely attested that, during the Buddha's time, a branch of the Aśmaka people settled in the region between the Narmada and Godavari rivers, in the South Gujarat–North Maharashtra region of central India. Aryabhata is believed to have been born there."சூரிபாபாhttps://www.blogger.com/profile/07785058259267118458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18502794495954001912010-04-12T07:23:12.336+05:302010-04-12T07:23:12.336+05:30அய்யா இனிய காலை வணக்கம்....
ஆரியபட்டர் பற்றி செய்...அய்யா இனிய காலை வணக்கம்....<br /><br />ஆரியபட்டர் பற்றி செய்திகள் சிறப்பாக உள்ளது .....<br /><br />நன்றி வணக்கம்Adhirajhttps://www.blogger.com/profile/18276731960292264191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57279964296473350762010-04-12T07:07:05.256+05:302010-04-12T07:07:05.256+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மகான் ஆர்...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /><br /> மகான் ஆர்யபாட்டவின் வரலாறு அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.முன்பே அவரைப் பற்றி படித்திருந்தாலும்,தகுந்த நேரத்தில் அதாவது ஜோதிடம் கற்கும் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு தங்களால் நினைவூட்டப் பெறுவது மிகவும் வரவேற்கத் தகுந்தது.<br /><br />அவரின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் அவர்தான் தந்தை-இந்த குறிப்பு அனைவரும் தற்போது தெரிந்து கொண்டபின் அவருக்கு நன்றிகூற கடமைப் பட்டவர்கள் ஆகும்.<br /><br />தங்களால் பதிவேற்றப்பட்டதால் மேலும் சிறப்பாக உள்ளது. <br /><br /> நன்றி! <br /><br />வணக்கம்.<br /><br />தங்களன்புள்ள மாணவன் <br /><br />வ.தட்சணாமூர்த்தி <br /><br />2010-04-12V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69080485943266988742010-04-12T06:47:35.304+05:302010-04-12T06:47:35.304+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
ஆஹா அற்புதம், எல்லோரும் இந்த...ஆசிரியருக்கு வணக்கம்,<br />ஆஹா அற்புதம், எல்லோரும் இந்தியர் தான் என்றாலும்; ஆர்யப் பட்டர் மழைனாட்டுத் தமிழன் என்பதில் நாம் அனைவரும் பெருமைக் கொள்வோம். ஒரு தமிழன் தான் அதையும் செய்திருக்கிறான்! அருமை! அருமை!!. நாளந்தாவின் மாணவன், சீனாவில் இருந்து வந்த முதல் பயணி யுவான் சுவாங் கொண்டுச் சென்ற அறியப்பல தகவல்களால் ஜோதிட, வாஸ்து, புத்த சமய அறிவுச் செல்வங்கள் சீனர்களால் இன்றும் போற்றி வளர்க்கப் படுகிறது. அதில் நமக்கும் பெருமை என்றெண்ணும் போது மிக்க மகிழ்ச்சியே!<br />நன்றிகள் குருவே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23931918556684728302010-04-12T06:35:44.496+05:302010-04-12T06:35:44.496+05:30நல்ல விஷயம்நல்ல விஷயம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com