tag:blogger.com,1999:blog-4586112903071555610.post2098234764177388845..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Short cut - குறுக்கு வழி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89080008968606460492010-05-04T22:33:51.883+05:302010-05-04T22:33:51.883+05:30/////kubendiran said...
ஆசிரியர் அவர்களுக்கு வ.../////kubendiran said...<br /> ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .,<br /> நிசபங்கதிற்கான விதிகளை பற்றி தாங்கள் எழுதினால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .<br /> மேலும் அஸ்தங்க பங்கதிர்க்கான விதிகள் ஏதேனும் உண்டா.<br /> நன்றி<br /> குபேந்திரன்/////<br /><br />எல்லாம் முன்பே எழுதியிருக்கிறேனே சுவாமி. பழைய பாடங்களைப் படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16028863709719323712010-05-04T22:33:42.064+05:302010-05-04T22:33:42.064+05:30////ananth said...
சனி தசை 4வதாக வந்தால் அது ம...////ananth said...<br /> சனி தசை 4வதாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்று படித்திருக்கிறேன். அதே போல் சனி தசை சுய புத்தியில் மாரகத்திற்கு சமமான கண்டங்கள் ஏற்பட்டன. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சுய வர்கத்தில் 2 பரலுடன் இருந்தாலும் ஒரு கோணாதிபரான அவர் இன்னொரு கோணத்தில் இருக்கிறார். அதனால் நிலைமை மோசமாகாமல் இருக்கிறது.<br /> சுப கிரகங்கள் குறைந்த பரல் பெற்று அவர்களுடைய தசா புத்தி நடந்தால் பரவாயில்லை. பாப கிரகங்கள் அப்படியிந்தால் ஆண்டவனை வேண்டிக் கொள்ள வேண்டியதுதான். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று. சந்திர காவியம் என்னும் ஜோதிட நூலில் படித்தது. பாப கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் பெற்றால் அதிக நன்மையும் தீய ஆதிபத்தியம் பெற்றால் அதிக தீமையையும் செய்வார்களாம். சுப கிரகங்கள் நன்மையோ தீமையோ எது செய்தாலும் மிதமாகவே இருக்குமாம்.////<br /><br />மேலதிகத்தகவலுக்கு நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44580317566156324162010-05-04T19:54:37.826+05:302010-05-04T19:54:37.826+05:30ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .,
நிசபங்கதிற்கான வி...ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .,<br /><br />நிசபங்கதிற்கான விதிகளை பற்றி தாங்கள் எழுதினால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .<br /><br />மேலும் அஸ்தங்க பங்கதிர்க்கான விதிகள் ஏதேனும் உண்டா.<br /><br />நன்றி <br />குபேந்திரன்Unknownhttps://www.blogger.com/profile/04183285898643867023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22454231614279522762010-05-04T19:44:26.845+05:302010-05-04T19:44:26.845+05:30சனி தசை 4வதாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்ற...சனி தசை 4வதாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்று படித்திருக்கிறேன். அதே போல் சனி தசை சுய புத்தியில் மாரகத்திற்கு சமமான கண்டங்கள் ஏற்பட்டன. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சுய வர்கத்தில் 2 பரலுடன் இருந்தாலும் ஒரு கோணாதிபரான அவர் இன்னொரு கோணத்தில் இருக்கிறார். அதனால் நிலைமை மோசமாகாமல் இருக்கிறது. <br /><br />சுப கிரகங்கள் குறைந்த பரல் பெற்று அவர்களுடைய தசா புத்தி நடந்தால் பரவாயில்லை. பாப கிரகங்கள் அப்படியிந்தால் ஆண்டவனை வேண்டிக் கொள்ள வேண்டியதுதான். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று. சந்திர காவியம் என்னும் ஜோதிட நூலில் படித்தது. பாப கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் பெற்றால் அதிக நன்மையும் தீய ஆதிபத்தியம் பெற்றால் அதிக தீமையையும் செய்வார்களாம். சுப கிரகங்கள் நன்மையோ தீமையோ எது செய்தாலும் மிதமாகவே இருக்குமாம்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41634707844621563782010-05-04T19:37:58.145+05:302010-05-04T19:37:58.145+05:30/////Sabarinathan TA said...
ஆமாம் சார், ஆனந்த.../////Sabarinathan TA said...<br /> ஆமாம் சார், ஆனந்தன் சார் சொன்ன மாதரி...உங்கள நினைச்சா பெருமையா (ஆச்சரியமாவும்) இருக்கு. Truely Sir...உண்மையில் தாங்கள் பெரிய மனிதர்... (mean ur Char.)<br /> நான் மட்டும் சித்தரகுப்தனாக இருந்தால், பிற்காலத்தில உங்க சேவையை கருதி தர்ம தேவனிடம் மொட்சம் போக Request பண்ணுவேன்.<br /> I pray the God to give you a very good health & wealth to you and your family.<br /> Best Regards,<br /> TSN/////<br /><br />மோட்சம் எல்லாம் வேண்டாம் சுவாமி! என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எங்கே இடம் கிடைக்கப்போகிறதோ, அங்கே இடம் கிடைத்தால் போதும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69695923753438388092010-05-04T19:37:42.057+05:302010-05-04T19:37:42.057+05:30/////Sabarinathan TA said...
"இனி எல்லாம்.../////Sabarinathan TA said...<br /> "இனி எல்லாம் வகுப்பறையில் மட்டும் " - மிக்க நன்றிகள் அய்யா... நாங்களும் தன்யனானோம்.<br /> அப்புறம் சிறு குழப்பம், சனி தசை ராகு புக்தி (2 இல் ராகு 33 paral, 4 il GURU & Sat -28) கும்பம் ராசி, மிதுன லக்ஹ்னம், 30/04/1981, thursday<br /> //ராகு & கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. அதனால் பரல்களும் கிடையாது. அவைகளுக்கு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் நிலைமையை வைத்துத்தான் பலன்கள்!//<br /> எனில், ராகு எங்கு(2இல்) உள்ள முந்தய பாடமா? பணம் கையில் தங்காது, ஜாக்ரதயா நடந்துகனும்.. athuvaa?<br /> வகுப்பில் ரொம்ப பேசுறேன்போல... :-)))<br /> பழைய lesson எல்லாம் படித்து முடிக்கல இன்னும் பாதிக்கும் மேல் உள்ளது அதுதான் over doubt.<br /> சத்ததிற்கு மன்னிக்கவும் அய்யா. (including to all seniors)<br /> பணிவுடன் மக்கு மாணவன்,/////<br /><br />அதற்குத்தான் முன்னரே ஒரு ஃபார்முலா கொடுத்துள்ளேனே சுவாமி. தசா நாதனும் புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனிலும், 1/12 பொஸினலிலும் இருக்கக்கூகூடாது. அப்படி இல்லாவிட்டால் கெடு பலன்கள் அதிகம் இருக்காது. இதை உபயோகித்துப்பாருங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17680930009843684542010-05-04T19:37:24.684+05:302010-05-04T19:37:24.684+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> தசா,புத்தியில் , அந்தரம் நடக்கும் காலத்தினை கணக்கிட்டு அந்த நாட்களுக்கான சரியான பலன்களைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் நன்கு புரியும்படி உள்ளது.<br /> நன்றி!<br /> வணக்கம்.<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி/////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14755179941572933232010-05-04T19:37:10.922+05:302010-05-04T19:37:10.922+05:30///////ananth said...
//இனி மின்னஞ்சல் வகுப்பு...///////ananth said...<br /> //இனி மின்னஞ்சல் வகுப்பு என்று தனி வகுப்பு இருக்காது. காரணம் நேரமின்மை.//<br /> ஆமாம் ஐயா, தங்களுக்கும் மற்றவர்களைப் போல் வீடு, மனைவி, மக்கள் என்று இருக்கும். அவர்களையும் கவனிக்க வேண்டும். அதோடு தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.///////<br /><br />புரிதலான பதிலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84999454227644633362010-05-04T19:36:55.476+05:302010-05-04T19:36:55.476+05:30/////minorwall said...
அய்யா வணக்கம். தாய் மண்.../////minorwall said...<br /> அய்யா வணக்கம். தாய் மண்ணை மிதித்து சில வாரங்கள்..அதனாலே ரொம்ப பிஸி..தங்களை சந்திக்க முடியுமா? நானும் முடிந்த வரை முயற்சிக்கிறேன்.. கிருஷ்ணன்சார்/////<br /><br /><br />”சின்னச் சின்ன ஆசை<br />சிற கடிக்க ஆசை<br />மைலை வர ஆசை<br />மைனர்முகம் பார்க்க ஆசை!<br /><br />தாய் மண்ணை மிதித்து சிலவாரங்கள் ஆகிவிட்டதா? இன்னும் எத்தனை வாரங்கள் இங்கே இருப்பீர்கள் மைனர்? அதைச் சொல்லுங்கள். சந்திப்போம். மின்னஞ்சலில் உங்கள் அலைபேசி எண்ணைத் தெரியப்படுத்துங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79178645183230439152010-05-04T19:13:30.909+05:302010-05-04T19:13:30.909+05:30ஆமாம் சார், ஆனந்தன் சார் சொன்ன மாதரி...உங்கள நினைச...ஆமாம் சார், ஆனந்தன் சார் சொன்ன மாதரி...உங்கள நினைச்சா பெருமையா (ஆச்சரியமாவும்) இருக்கு. Truely Sir...உண்மையில் தாங்கள் பெரிய மனிதர்... (mean ur Char.)<br /><br />நான் மட்டும் சித்தரகுப்தனாக இருந்தால், பிற்காலத்தில உங்க சேவையை கருதி தர்ம தேவனிடம் மொஹ்ட்சம் போக Request பண்ணுவேன்.<br /><br />I pray the God to give you a very good health & wealth to you and your family.<br /><br />Best Regards,<br />TSNஐயப்பன்https://www.blogger.com/profile/03191939261273979530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7124521698846439242010-05-04T18:49:47.779+05:302010-05-04T18:49:47.779+05:30"இனி எல்லாம் வகுபரயில மட்டும் " - மிக்க ..."இனி எல்லாம் வகுபரயில மட்டும் " - மிக்க நன்றிகள் அய்யா... நாங்களும் தன்யனானோம்.<br />அப்புறம் சிறு குழப்பம், சனி தசை ராகு புக்தி (2 இல் ராகு 33 paral, 4 il GURU & Sat -28) கும்பம் ராசி, மிதுன லக்ஹ்னம், 30/04/1981, thursday<br /><br />//ராகு & கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. அதனால் பரல்களும் கிடையாது. அவைகளுக்கு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் நிலைமையை வைத்துத்தான் பலன்கள்!// <br />எனில், ராகு எங்கு(2இல்) உள்ள முந்தய பாடமா? பணம் கையில் தங்காது, ஜாக்ரதயா நடந்துகனும்.. athuvaa? <br />வகுப்பில் ரொம்ப பேசுறேன்போல... :-))) <br />பழைய lesson எல்லாம் படித்து முடிக்கல இன்னும் பாதிக்கும் மேல் உள்ளது அதுதான் over doubt.<br /><br />சத்ததிற்கு மன்னிக்கவும் அய்யா. (including to all seniors) <br /><br />பணிவுடன் மக்கு மாணவன்,ஐயப்பன்https://www.blogger.com/profile/03191939261273979530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42144916671605242552010-05-04T18:20:40.916+05:302010-05-04T18:20:40.916+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
தசா,புத்தியி...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /><br />தசா,புத்தியில் , அந்தரம் நடக்கும் காலத்தினை கணக்கிட்டு அந்த நாட்களுக்கான <br /> சரியான பலன்களைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் நன்கு புரியும்படி உள்ளது.<br />நன்றி!<br />வணக்கம்.<br /><br />தங்களன்புள்ள மாணவன் <br /><br />வ.தட்சணாமூர்த்தி <br /><br />2010-05-04V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63890429418812982122010-05-04T17:28:23.701+05:302010-05-04T17:28:23.701+05:30//இனி மின்னஞ்சல் வகுப்பு என்று தனி வகுப்பு இருக்கா...//இனி மின்னஞ்சல் வகுப்பு என்று தனி வகுப்பு இருக்காது. காரணம் நேரமின்மை.// <br /><br />ஆமாம் ஐயா, தங்களுக்கும் மற்றவர்களைப் போல் வீடு, மனைவி, மக்கள் என்று இருக்கும். அவர்களையும் கவணிக்க வேண்டும். அதோடு தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவணித்துக் கொள்ள வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56880549112605681872010-05-04T16:26:13.493+05:302010-05-04T16:26:13.493+05:30/////kmr.krishnan said...
தசா புக்தியின் பங்கு.../////kmr.krishnan said...<br /> தசா புக்தியின் பங்கு மகத்தானது.சந்தேகமில்லை. அஷ்டவர்க்கத்தில் கிரஹங்களுக்கான சுயவர்க பரல்களைக்கொண்டு அதன் பலத்தைக் கணக்கிட்டுக்கொண்டு அதனை அந்தரத்திற்க்குப் பயன்படுத்துவது என்பது வாத்தியாரின் தனி முத்திரை என்று தோன்றுகிறது.ரீமிக்ஸ் பாட்டு கேட்பது போல உள்ளது.நீசமடைந்த கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 பெறுவதும்,உச்சம் அடைந்த கிரஹங்கள் 2,3 பெறுவதும் அஷ்டவர்கத்தில் சஹஜமாக நடை பெறுகின்றன./////<br /><br />நல்லது. உங்கள் அனுபவத்தையும் சொல்லுங்கள். அனைவரும் பயனடையட்டும் கிருஷ்ணன்சார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88733786081195319112010-05-04T16:26:06.658+05:302010-05-04T16:26:06.658+05:30/////ARASU said...
ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம.../////ARASU said...<br /> ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.<br /> ஏற்கெனவே படித்த பாடங்களானாலும் திரும்பவும் படிப்பதில் பாடங்கள்<br /> நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.மிக்க நன்றி அய்யா.<br /> அரசு./////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3621663588354056092010-05-04T16:25:44.152+05:302010-05-04T16:25:44.152+05:30/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
இன்ற.../////T K Arumugam said...<br /> ஐயா வணக்கம்<br /> இன்றைய பதிவின் மூலம் short cut எளிதாக புரிந்தது. ஒரு சந்தேகம். ராகு, கேதுவிற்கு பரல்கள் இல்லை. அந்த திசைகளின் பலன்களை எவ்வாறு அறிந்து கொள்வது ???<br /> நன்றி<br /> வாழ்த்துக்கள்////<br /><br />ராகு & கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. அதனால் பரல்களும் கிடையாது. அவைகளுக்கு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் நிலைமையை வைத்துத்தான் பலன்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14067778739072227472010-05-04T16:23:27.091+05:302010-05-04T16:23:27.091+05:30அய்யா வணக்கம். தாய் மண்ணை மிதித்து சில வாரங்கள்..அ...அய்யா வணக்கம். தாய் மண்ணை மிதித்து சில வாரங்கள்..அதனாலே ரொம்ப பிஸி..தங்களை சந்திக்க முடியுமா? நானும் முடிந்த வரை முயற்சிக்கிறேன்..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17694361608116764722010-05-04T15:43:30.655+05:302010-05-04T15:43:30.655+05:30தசா புக்தியின் பங்கு மகத்தானது.சந்தேகமில்லை. அஷ்டவ...தசா புக்தியின் பங்கு மகத்தானது.சந்தேகமில்லை. அஷ்டவர்க்கத்தில் கிரஹங்களுக்கான சுயவர்க பரல்களைக்கொண்டு அதன் பலத்தைக் கணக்கிட்டுக்கொண்டு அதனை அந்தரத்திற்க்குப் பயன்படுத்துவது என்பது வாத்தியாரின் தனி முத்திரை என்று தோன்றுகிறது.ரீமிக்ஸ் பாட்டு கேட்பது போல உள்ளது.நீசமடைந்த கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 பெறுவதும்,உச்சம் அடைந்த கிரஹங்கள் 2,3 பெறுவதும் அஷ்டவர்கத்தில் சஹஜமாக நடை பெறுகின்றன.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77614019578777177682010-05-04T15:20:47.105+05:302010-05-04T15:20:47.105+05:30ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
ஏர்கெனவே படித்த பாட...ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.<br /><br />ஏர்கெனவே படித்த பாடங்களானாலும் திரும்பவும் படிப்பதில் பாடங்கள்<br />நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.மிக்க நன்றி அய்யா.<br /><br />அரசு.ARASUhttps://www.blogger.com/profile/06046569260035892518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3280632122819145622010-05-04T14:32:35.332+05:302010-05-04T14:32:35.332+05:30ஐயா வணக்கம்
இன்றைய பதிவின் மூலம் short cut எளிதாக...ஐயா வணக்கம்<br /><br />இன்றைய பதிவின் மூலம் short cut எளிதாக புரிந்தது. ஒரு சந்தேகம். ராகு, கேதுவிற்கு பரல்கள் இல்லை. அந்த திசைகளின் பலன்களை எவ்வாறு அறிந்து கொள்வது ???<br /><br />நன்றி<br /><br />வாழ்த்துக்கள்T K Arumugamhttps://www.blogger.com/profile/03063117796607107888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84585989133486035972010-05-04T09:47:55.797+05:302010-05-04T09:47:55.797+05:30//////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
...//////Alasiam G said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்,<br /> மீள், தாள், வாள் எதுவானாலும் தூள் பதிவு.அறுபதிலும் இத்தனை வேகம் அதிசய வைக்கும்<br /> ஆறுமுகன் அருளோடு தங்களின் இந்த சீரியப் பணி.<br /> தட்டச்சின் தனங்கள் தடிக்க, தட்டும், தட்டச்சு கிளப்பும் சத்தம்<br /> விண்ணை பிளக்க, நித்திரை கேட்டது ஆம்<br /> விடிவெள்ளியின் நித்திரை கேட்டது.<br /> நித்திரை கெடுத்த வாத்தியாரின் மீது தனது நித்திரை கெடுத்ததாய் மித்திரர்<br /> காயத்தை திரியாக்கிய விஸ்வாமித்திரர் வழக்கொன்று தொடுத்துள்ளார்<br /> வானோர் மன்றத்தில்.<br /> ஆதங்கம் எதற்கு ஆசிரியரே!ஆரியப்பட்டரே!! ஆஜராகி<br /> தங்களின் வழக்கை ஏற்று, வாதிடும் போது, ஆகட்டும் உங்கள் பணி ஆண்டாண்டு காலம்<br /> தொடரட்டும் உங்கள் சிறந்த இப்பணி!<br /> அன்புடன்,<br /> ஆலாசியம்.கோ./////<br /><br />உங்களைப்போன்ற வாசகர்கள் இருக்கும்வரை இப்பணி தொடரும்! தொடரும்! தொடரும்!<br />நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37146802772292419922010-05-04T09:47:35.771+05:302010-05-04T09:47:35.771+05:30////Arulkumar Rajaraman said...
Dear Sir
P...////Arulkumar Rajaraman said...<br /> Dear Sir<br /> Padam Arumai Sir.<br /> Thank you<br /> Loving Student<br /> Arulkumar Rajaraman/////<br /><br />நல்லது. நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39628500715009390722010-05-04T09:47:20.096+05:302010-05-04T09:47:20.096+05:30/////Mayakanna said...
பொன்காலை பொழுது வணக்கம்.../////Mayakanna said...<br /> பொன்காலை பொழுது வணக்கம் ஐயா! அருமை! அருமையோ அருமை!/////<br /><br />பழைய மாயக்கண்ணனா அல்லது புதியமாயக்கண்ணனா சுவாமி நீர்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70687308228811188842010-05-04T09:10:22.432+05:302010-05-04T09:10:22.432+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
மீள், தாள், வாள் எதுவானாலும...ஆசிரியருக்கு வணக்கம்,<br /><br />மீள், தாள், வாள் எதுவானாலும் தூள் பதிவு. <br />அறுபதிலும் இத்தனை வேகம் அதிசய வைக்கும்<br />ஆறுமுகன் அருளோடு தங்களின் இந்த சீரியப் பணி.<br /><br />தட்டச்சின் தனங்கள் தடிக்க, <br />தட்டும், தட்டச்சு கிளப்பும் சத்தம் <br />விண்ணை பிளக்க,<br />நித்திரை கேட்டது ஆம்<br />விடிவெள்ளியின் நித்திரை கேட்டது.<br /><br />நித்திரை கெடுத்த வாத்தியாரின் மீது <br />தனது நித்திரை கெடுத்ததாய் மித்திரர்<br />காயத்தை திரியாக்கிய விஸ்வாமித்திரர் <br />வழக்கொன்று தொடுத்துள்ளார் <br />வானோர் மன்றத்தில்.<br /><br />ஆதங்கம் எதற்கு ஆசிரியரே!<br />ஆரியப்பட்டரே!! ஆஜராகி <br />தங்களின் வழக்கை ஏற்று, வாதிடும் போது,<br />ஆகட்டும் உங்கள் பணி ஆண்டாண்டு காலம்<br />தொடரட்டும் உங்கள் சிறந்த இப்பணி!<br /><br />அன்புடன்,<br />ஆலாசியம்.கோ.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66832914752993868032010-05-04T07:33:15.503+05:302010-05-04T07:33:15.503+05:30Dear Sir
Padam Arumai Sir.
Thank you
Loving Stu...Dear Sir<br /><br />Padam Arumai Sir.<br /><br />Thank you<br /><br />Loving Student<br />Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.com