tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1924820362477617372..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: எங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60271665664203205522014-11-15T13:01:07.654+05:302014-11-15T13:01:07.654+05:30மதிப்பிற்குரிய ஐயா!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெர...மதிப்பிற்குரிய ஐயா!<br /><br />பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்<br />பார்த்து நடந்தால் பயணம் தொடரும்<br />பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்<br />கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்.<br /><br />இதை மேலொட்டமாக பார்த்தால், சாதாரண மக்களுக்கு வாழ வழி சொல்வது போல் தெரியும். உண்மையில் கவிஞர் அவர்கள், தியானம் செய்து கடவுளை காணும் வழியை இங்கே கூறியுள்ளார். ஜாதக ரீதியில் வாழ்க்கை சரியில்லாதவர்கள், தற்கொலை செய்து கொள்வதை விட, தியானம் செய்து கடவுளைக் காணலாம் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறாரோ! <br /><br />அன்புடன்<br /><br />தரணிக்கரசுSuhttps://www.blogger.com/profile/04947716099462418155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-144309535607631412014-11-13T20:32:23.496+05:302014-11-13T20:32:23.496+05:30Enjoyed reading this article. Thank you,Sir.Enjoyed reading this article. Thank you,Sir.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80914649901277937012014-11-13T18:03:50.824+05:302014-11-13T18:03:50.824+05:30Good evening sir,
I want horoscope books.Good evening sir,<br />I want horoscope books.sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85836170943591086632014-11-13T17:52:54.826+05:302014-11-13T17:52:54.826+05:30வணக்கம் ஐயா. நீங்கள் அமராவதிபுதூர் குருகுலம் பள்ளி...வணக்கம் ஐயா. நீங்கள் அமராவதிபுதூர் குருகுலம் பள்ளியில் படித்தவரா? அப்பள்ளியில்தான் என் மாமனார் திரு. நாகநாதன் தலைமை ஆசிரியராக இருந்தார். மற்றும் என் கணவரும்,அவர் சகோதரர்களும் பணியாற்றிய பள்ளி. என் கணவர் காலஞ்சென்ற திரு. சந்திரமணி ஆரம்பித்துவைத்த '' மாணவர்களுக்குப் பரிசுத்திட்டம்'' சிறப்பாக நடை பெற்றுவருகிறது. -கமலாசந்திரமணிKamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7849810432324648282014-11-13T16:19:22.685+05:302014-11-13T16:19:22.685+05:30நல்ல பதிவு.
இறை நம்பிக்கையோடு இருங்கள். நடப்பது ...நல்ல பதிவு. <br /><br />இறை நம்பிக்கையோடு இருங்கள். நடப்பது எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!<br /><br />அதே பாடலில் கவிஞரின் வரிகள்!<br /><br />"வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான், தெய்வம் ஒன்று தான்!"<br /><br />முருகனருள் முன்னிற்கும்.Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84381152058114379462014-11-13T16:11:03.183+05:302014-11-13T16:11:03.183+05:30வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.
தாங்கள் வரும் தை மா...வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.<br /><br />தாங்கள் வரும் தை மாதம் திருநெல்வேலி மாவட்டம், <br />சிவகிரி தாலுகா, <br />வாசுதேவநல்லூர் கிராமத்திற்கு வர உள்ளீர்கள் என்பதனை இன்றே தெரிவித்துகொள்கின்றேன்.<br /><br />ஏனெனில் தாங்கள் எனக்கு ஓர் வாக்கு கொடுத்து உள்ளீர்கள் <br />நல்ல காரியத்தின் <br />" அழைப்பிதழை " கூறுங்கள் வந்து " வாழ்த்தி " விட்டு செல்கின்றேன் என்று.<br /><br />இதனை தாங்கள் கூறி சுமார் ஐந்து வருடமாவது இருக்கும் என்று நம்புகின்றேன்.<br /><br />அந்த நல்ல காரியம் என்ன என்பதனை பின்னர் தெரிவிக்கின்றேன் ஐயா!. kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55251115128013255052014-11-13T10:44:36.662+05:302014-11-13T10:44:36.662+05:30Respected Sir,
Happy morning... Hope all is well....Respected Sir,<br /><br />Happy morning... Hope all is well.<br /><br />Nice post... We can get according to our karma (planet positions in 12 houses).<br /><br />With kind regards,<br />Ravichandran m.ravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32395513005153866042014-11-13T08:24:33.630+05:302014-11-13T08:24:33.630+05:30எங்கே போனாலும் உருப்படுவதற்கு இறைவன் கை கொடுப்பான்...எங்கே போனாலும் உருப்படுவதற்கு இறைவன் கை கொடுப்பான். <br /><br />உண்மை.. <br /><br />இனிய பதிவு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20788756491855800432014-11-13T07:52:45.452+05:302014-11-13T07:52:45.452+05:30கொஞ்சம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இரவும் வரும் பகல...கொஞ்சம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இரவும் வரும் பகலும் வரும் பாடல் கவிஞர் எழுதியதா? ஆலங்குடி சோமு எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com