tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1875580818723585348..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வாழ்க்கையும் சீட்டாட்டமும்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86492730811984489352015-12-11T10:18:44.963+05:302015-12-11T10:18:44.963+05:30ஐயா, இந்த பரல் கணக்கு புரிய மாட்டேங்குது.. கணினி க...ஐயா, இந்த பரல் கணக்கு புரிய மாட்டேங்குது.. கணினி கண நேரத்தில் கணித்து கொடுத்துவிடும் என்றாலும், பின் வரும் பாடங்களில் சுயவர்க்க பரல் எண்ணிக்கை தேவைபடுகிறது. இளையராஜாவிற்கு அனுப்பிய மாதிரி ஜாதகத்தை ஏன் பக்கமும் அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன். my e mail.id palanishobi@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/17908059301617138677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75121574654348888572015-07-03T15:14:25.053+05:302015-07-03T15:14:25.053+05:30sorry sir, i am not able to understand about paral...sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please......<br />this is my email id: balajiprakash27@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/08866807604503034931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34882583143029385462013-08-26T15:35:32.163+05:302013-08-26T15:35:32.163+05:30sir,
your way of teaching is good.little get strug...sir,<br />your way of teaching is good.little get struggle as i am doing ashtakavarga calculation. please send sample horoscope with its parals calculation.my id is ssbabu1986@gmail.com<br /><br />by <br />saravana babu<br />chennaiAnonymoushttps://www.blogger.com/profile/07477974148046945212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18409890579794744922012-03-24T16:36:04.965+05:302012-03-24T16:36:04.965+05:30ஐயா, இந்த பரல் கணக்கு புரிய மாட்டேங்குது.. கணினி க...ஐயா, இந்த பரல் கணக்கு புரிய மாட்டேங்குது.. கணினி கண நேரத்தில் கணித்து கொடுத்துவிடும் என்றாலும், பின் வரும் பாடங்களில் சுயவர்க்க பரல் எண்ணிக்கை தேவைபடுகிறது. இளையராஜாவிற்கு அனுப்பிய மாதிரி ஜாதகத்தை ஏன் பக்கமும் அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன்.<br /><br />முகவரி: k.raghupathy@gmail.comRaghupathy Khttps://www.blogger.com/profile/12194609085340119887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74417528266984367022012-02-29T02:13:13.343+05:302012-02-29T02:13:13.343+05:30sir for mars, mercury,venus ,jupiter all having tw...sir for mars, mercury,venus ,jupiter all having two houses. how to calculate for benefic places for mars from himself . how to take parals for this. where to take from messa(mars) or viruchugam(mars) house. kindly explain me .<br /><br /><br />my mail id shahbir4757@gmail.comShahbir Hussainhttps://www.blogger.com/profile/09880339838880653629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19768667713292786322010-08-22T05:07:23.660+05:302010-08-22T05:07:23.660+05:30////ilayaraja said...
sorry sir, i am not able...////ilayaraja said...<br /> sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please...... ////<br /><br />உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள். மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45307245148833712932010-08-21T20:31:19.053+05:302010-08-21T20:31:19.053+05:30sorry sir, i am not able to understand about paral...sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please......ilayarajahttps://www.blogger.com/profile/08701249399067455001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-109852936992676162010-06-16T16:47:00.632+05:302010-06-16T16:47:00.632+05:30////Eswari said...
//சூரியன் இருக்கும் இடம், அ...////Eswari said...<br /> //சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச<br /> வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்<br /> இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து<br /> ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே<br /> வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.//<br /> ஐயா மதிப்பெண் எப்படி கொடுப்பது? எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து சொல்லி தரவும். /////<br /><br />நீங்கள் எதற்காக மதிப்பெண் கொடுக்க வேண்டும்? கணினி ஜாதகத்தில் அது கிடைக்கும். கண்மூடித்திறக்கும் நேரத்தில் கணினி அந்த வேலையைச் செய்து தரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16883943619450665512010-06-16T15:45:04.760+05:302010-06-16T15:45:04.760+05:30//சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச
...//சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச<br />வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்<br />இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து<br />ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே<br />வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.//<br />ஐயா மதிப்பெண் எப்படி கொடுப்பது? எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து சொல்லி தரவும்.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64097869649825160382008-02-11T12:55:00.001+05:302008-02-11T12:55:00.001+05:30////Vijai said... வணக்கம் ஆசிரியர் அவர்க்கு! அர...////Vijai said... வணக்கம் ஆசிரியர் அவர்க்கு!<BR/> அருமையான பதிவு, யதார்த்தமான சூழலுடன் போவதால் மிகவும் நன்றாக இருக்கின்றது. <BR/> தொடர்ந்து எழுதுங்கள், என்னைப்போல் நிறைய வாசகர்கள் நன்றியுடன் இருப்பார்கள்<BR/> நன்றி<BR/> விஜய்.////<BR/>எழுதுகிறவருக்கு எது முக்கியமோ - அதை உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.நன்றி விஜய்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7536444816062748232008-02-11T12:55:00.000+05:302008-02-11T12:55:00.000+05:30/////வால்பையன் said... மன்னிக்கவும், பதிவின் தல.../////வால்பையன் said...<BR/> மன்னிக்கவும், பதிவின் தலைப்பை பார்த்து சீட்டாடத்தை பற்றி எதாவது சொல்வீர்கள் என்று வந்தால், ஒரே ஒரு இடத்தில் சீட்டாட்டத்தில் 13 கார்டு என்ற பெரிய ரகசியத்தை சொல்லிவிட்டீர்கள், இதற்கு பதில் வாழ்க்கையும் ஜோசியமும் என்று தலைப்பு வைத்திருக்கலாம்<BR/> ஏமாற்றத்துடன் திரும்பும்////<BR/><BR/>சீட்டாட்டத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதுவும் ரம்மியைப் பற்றி நன்கு தெரியும்.<BR/>கார்டைப்போட்டவுடனே, எடுத்துப்பார்க்கையில் எத்தனை ஜோக்கர்கள் இருக்கிறது என்று பார்க்காதீர்கள்<BR/>ஒரிஜினல் ரம்மி உள்ளே அதுவாகவே வந்து விட்டதா என்று பாருங்கள். நான்கு ஜோக்கர்கள் இருந்தாலும்<BR/>ரம்மி வரவில்லை என்றால் ஆடாதீர்கள். டச் கார்டு உங்களைக் கவிழ்த்துவிடும் (அப்பாடா...போதுமா வாலாரே!)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50324226908204853432008-02-11T12:54:00.000+05:302008-02-11T12:54:00.000+05:30/////மணிவேல் said... ஆசான் அவர்களே, உங்கள் சிறப.../////மணிவேல் said...<BR/> ஆசான் அவர்களே, உங்கள் சிறப்பே<BR/> பாடங்களை நீங்கள் நடத்தும் விதம் தான். எந்த ஒரு விளக்கத்தையும் வாழ்க்கையின் அனுபவத்தோடு ஒப்பிட்டுக் கூறுவதால் எளிமையாக புரிகிறது.////<BR/><BR/>ஆமாம், அது என்னையறிமால் எனக்குள் உருவாகிவிட்ட ஒரு எழுதும் நடை.<BR/>அடிப்படையில் நான் ஒரு வாசகன். பலரது எழுத்துக்களையும் படித்தவன், படிப்பவன். ஆகவே<BR/>எப்படி எழுதக்கூடாது என்பதும் - வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்க எப்படி எழுத வேண்டும் என்பதும். எனக்குப் பிடிபட்டு விட்டது.அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77172643158249238392008-02-11T12:53:00.000+05:302008-02-11T12:53:00.000+05:30/////vimal said... //நான் படித்த புத்தகங்களையெல.../////vimal said...<BR/><BR/> //நான் படித்த புத்தகங்களையெல்லாம் (எல்லாம்<BR/> செய்யுள் வடிவில் இருக்கும்)அப்படியே கொடுத்தால் என்ன ஆகும்?<BR/> // என்னை வச்சு காமடி கீமடி பன்னலயே<BR/> ஐயா !!!!!////<BR/><BR/>செய்யுள் வடிவில் கொடுத்தால் எவ்வளவு சிரமம் என்பதற்காகச் சொன்னேன் விமல்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51297234532480239012008-02-11T01:15:00.000+05:302008-02-11T01:15:00.000+05:30வணக்கம் ஆசிரியர் அவர்க்கு!அருமையான பதிவு, யதார்த்த...வணக்கம் ஆசிரியர் அவர்க்கு!<BR/>அருமையான பதிவு, யதார்த்தமான சூழலுடன் போவதால் மிகவும் நன்றாக இருக்கின்றது. நான் ஓர் புத்தகத்தில் படித்தது<BR/>1. லக்னம், உயிர், ரூபம், திறமை<BR/>2. தனம், குடும்பம், வாக்கு, கல்வி<BR/>3. தைரியம், காரியம், வெற்றி, போஜனம்<BR/>4. தாயார், வீடு, வாகனம், நிலம், சுகம்<BR/>5. பூர்வபுண்யம், புகழ், புத்திரம், புத்திக்௯ர்மை<BR/>6. எதிரி, கடன், நோய், பங்காளி<BR/>7. மனைவி-கணவன், இன்பம், சுற்றம்<BR/>8. ஆயுள், கண்டம், வழக்கு<BR/>9. பிதுர், பாக்யம், தர்மம், ஆலயசேவை<BR/>10. தொழில், ஜீவனம், கர்மம்<BR/>11. லாப மேன்மைகள்<BR/>12. விரயம், சயனம், மோட்சம்<BR/><BR/> தொடர்ந்து எழுதுங்கள், என்னைப்போல் நிறைய வாசகர்கள் நன்றியுடன் இருப்பார்கள்<BR/>நன்றி<BR/>விஜய்.Vijay Shttps://www.blogger.com/profile/05806489419114229141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49163378816841482622008-02-08T21:54:00.000+05:302008-02-08T21:54:00.000+05:30மன்னிக்கவும், பதிவின் தலைப்பை பார்த்து சீட்டாடத்தை...மன்னிக்கவும், பதிவின் தலைப்பை பார்த்து சீட்டாடத்தை பற்றி எதாவது சொல்வீர்கள் என்று வந்தால், ஒரே ஒரு இடத்தில் சீட்டாட்டத்தில் 13 கார்டு என்ற பெரிய ரகசியத்தை சொல்லிவிட்டீர்கள், இதற்கு பதில் வாழ்க்கையும் ஜோசியமும் என்று தலைப்பு வைத்திருக்கலாம் <BR/>ஏமாற்றத்துடன் திரும்பும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25872449027246241312008-02-08T19:05:00.000+05:302008-02-08T19:05:00.000+05:30ஆசானே, 10ஆம் இடத்தை வைத்து அரசு உயர் உத்யோகம்(காவல...ஆசானே, 10ஆம் இடத்தை வைத்து <BR/>அரசு உயர் உத்யோகம்(காவல்,ஆட்சி நிர்வாகம் போன்ற துறைகள்), அதன் பதவி உயர்வு விவரங்கள்<BR/>போன்றவற்றை எவ்விதம் கணிப்பது?<BR/>இதை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். இதை மையப்படுத்தி ஒரு தனி பதிப்பு கொடுத்தால் என் நண்பர்களும்(நானும்) பயன் பெறுவோம்.<BR/><BR/>எதிர்பார்ப்புடன்,<BR/>தங்கள் அன்புள்ள, <BR/>பா.மணிவேல்.Manivel Palsamyhttps://www.blogger.com/profile/02892118534832671614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59862269490859353342008-02-08T18:51:00.000+05:302008-02-08T18:51:00.000+05:30ஆசான் அவர்களே, உங்கள் சிறப்பே பாடங்களை நீங்கள் நடத...ஆசான் அவர்களே, உங்கள் சிறப்பே <BR/>பாடங்களை நீங்கள் நடத்தும் விதம் தான். எந்த ஒரு விளக்கத்தையும் வாழ்க்கையின் அனுபவத்தோடு ஒப்பிட்டுக் கூறுவதால் எளிமையாக புரிகிறது.Manivel Palsamyhttps://www.blogger.com/profile/02892118534832671614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55658757737918802872008-02-08T14:37:00.000+05:302008-02-08T14:37:00.000+05:30//நான் படித்த புத்தகங்களையெல்லாம் (எல்லாம் செய்யுள...//நான் படித்த புத்தகங்களையெல்லாம் (எல்லாம் <BR/>செய்யுள் வடிவில் இருக்கும்)அப்படியே கொடுத்தால் என்ன ஆகும்?<BR/>//<BR/>என்னை வச்சு காமடி கீமடி பன்னலயே<BR/>ஐயா !!!!!vimalhttps://www.blogger.com/profile/03734802441913936497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24723909863952669492008-02-08T10:45:00.000+05:302008-02-08T10:45:00.000+05:30/////vimal said.. உள்ளேன் ஐயா, சோ அbba இப்பவ.../////vimal said..<BR/> உள்ளேன் ஐயா,<BR/> சோ அbba இப்பவே கண்ண கட்டுதே..!!<BR/> இம்முறை சிறிது தலை சுற்று கிறது, வீட்டு பாடம் அதிகமா இருக்கும் போல தெரிகிறது, இருந்தாலும் முயற்சி <BR/><BR/>செய்கிறேன் அன்புள்ள வாத்தியாருக்காக./////<BR/><BR/>என்ன விமல் கண்ணைக் கட்டுகிறது என்கிறீர்கள். அதெல்லாம் ஒன்றும் கட்டாது.<BR/>எளிமையாகத்தானே எழுதியிருக்கிறேன். நான் படித்த புத்தகங்களையெல்லாம் (எல்லாம் <BR/>செய்யுள் வடிவில் இருக்கும்)அப்படியே கொடுத்தால் என்ன ஆகும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38850402586055280412008-02-08T10:44:00.000+05:302008-02-08T10:44:00.000+05:30////வடுவூர் குமார் said... ஐயா முதல் ரவுண்டைவிட...////வடுவூர் குமார் said...<BR/> ஐயா முதல் ரவுண்டைவிட இரண்டாவது அருமையாக இருக்கு.<BR/> உங்கள் ஆலோசனையும்/விளக்கமும் உண்மையை உரக்கச் சொல்கிறது./////<BR/><BR/>நன்றி வடுவூராரே! சிங்கப்பூர் வரை கேட்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான்<BR/>அப்படி உரக்கச் சொல்லியிருக்கிறேன்:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34707305359530770752008-02-08T10:43:00.000+05:302008-02-08T10:43:00.000+05:30////sara said... Anbu aiyya, Its simply inte...////sara said... Anbu aiyya,<BR/> Its simply intersting to read your presentation. Thank you very much.<BR/> Regards,<BR/> Sara, Colombo////<BR/>ஆமாம் சரவணன். உங்களைப் போன்றோர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால்<BR/>(நானும், எனது பாடங்களும்) அப்படித்தான் எழுத வேண்டும். அடிப்படையில் நான் ஒரு<BR/>வாசகன். ஆகவே எப்படி எழுதக்கூடாது என்பதை நன்கு உணர்ந்தவன். <BR/><BR/>பிறகு சிறுகதை எழுத்தாளன். இதுவரை 40 சிறுகதைகள் எழுதியுள்ளேன். <BR/>ஒரு மாத இதழில் அவைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. <BR/>எனக்கு அந்த மாத இதழின் மூலம் 20,000 வாசகர்கள் கிடைத்துள்ளார்கள்.<BR/>அவர்களுக்கு நான் ஜோதிடப் பதிவுகள் எழுதுவது தெரியாது. கதை எழுதிப் <BR/>பழக்கப்பட்டதால் எப்படிச் சுவையாகச் சொல்வது என்பதும் பிடிபட்டுள்ளது. <BR/>அந்தச் சிறுகதைகளில் 25 கதைகள் புத்தக வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. <BR/>கூடிய விரைவில் அதை வெளியிட உள்ளேன்<BR/><BR/>சில கதைகள் என்னுடைய இன்னொரு பதிவில் இருக்கிறது. <BR/>முடிந்தால் படித்துப் பாருங்கள்<BR/>முகவரி: http:// devakottai.blogspot.comSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71556500103130308202008-02-08T10:42:00.001+05:302008-02-08T10:42:00.001+05:30////Anonymous said... குருவே, அனைவரின் அன்பு...////Anonymous said... குருவே,<BR/> அனைவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஜோதிட <BR/>வகுப்புகளை நடத்துவதற்கு நன்றி.<BR/> அன்புடன்<BR/> இராசகோபால்/////<BR/><BR/>வாருங்கள் இராசகோபால் - எல்லாம் உங்களைப்போன்ற அபிமானிகளுக்காகத்தான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27127220859685282292008-02-08T10:42:00.000+05:302008-02-08T10:42:00.000+05:30/////பிரேம்ஜி said... அருமை. சுவாரஸ்யமான பதிவு..../////பிரேம்ஜி said...<BR/> அருமை. சுவாரஸ்யமான பதிவு./////<BR/>நன்றி பிரேம்ஜி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16679281712839249272008-02-08T10:41:00.001+05:302008-02-08T10:41:00.001+05:30////Anonymous said... Dear sir Thank you ver...////Anonymous said... Dear sir<BR/> Thank you very much for the posting. Your explanation is super! I have one question regarding minimum <BR/><BR/>paral table which you had given in the previous lession..In that 11th house (which represents gains, acquistions) <BR/><BR/>has 54 points, where as 7th house(spouse, martial happiness)has only 19 points...<BR/> What does this minimum point indicate? Is it minimum or maximum? Please explain me with your views <BR/><BR/>and also let me know that wat the causes if the houses didnot meet the minimum requirement..<BR/> Thanks in advance!<BR/> Shankar/////<BR/> அவைகள் குறைந்த அளவாவது இருக்க வேண்டிய பரல்கள். திருமணஸ்தானமான 7ஆம் வீட்டில் <BR/>19 பரல்களாவது இருக்க வேண்டும். அதற்குக் குறைந்தால் திருமண வாழ்க்கை சோபிக்காது!<BR/>11ஆம் வீட்டில் 28 பரல்கள் இருந்தால் போதுமானது. ஆனால் அந்தவீட்டின் முழுப்பலன்களும்<BR/>கிடைக்க 54 பரல்கள் இருக்க வேண்டும் என்கிறது ஜோதிட நூல்கள். 54 பரல்கள் இருந்தால் <BR/>ராஜ வாழ்க்கைத்தான். நமக்கு எதற்கு ராஜ வாழ்க்கை? அங்கே 54 என்றால் வேறு இடங்கள் பிய்த்துக் <BR/>கொண்டு போய்விடுமல்லவா? உதாரணத்திற்கு ஆயுள் ஸ்தானத்தில் பரல்கள் குறைந்து விட்டால் என்ன <BR/>ஆகும்? 32 வயதிற்குள்ளேயே போய்விடும் அமைப்பு என்றால் என்ன ஆவது?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14009058321950603332008-02-08T10:41:00.000+05:302008-02-08T10:41:00.000+05:30////Skumar said... // ஆகவே ஜோதிடத்தை ஓரளவே கைக் கொ...////Skumar said... // ஆகவே ஜோதிடத்தை ஓரளவே கைக் கொள்ளுங்கள்.<BR/> தெய்வத்தை முழுதாக நம்புங்கள்<BR/> உங்களை அவர் பார்த்துக் கொள்வார்.<BR/> // மிகவும் உண்மை.///<BR/><BR/>நன்றி குமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com