tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1751012758538269848..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காதது எது?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58582169014697886852010-02-16T17:47:24.451+05:302010-02-16T17:47:24.451+05:30/////Sathish K said...
அருமையான பாடம்.
வித.../////Sathish K said...<br /> அருமையான பாடம்.<br /> விதித்தப்படி தான் நடக்கும் எனில் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் அது நடந்தே தீரும் தானே. நல்லவனாக இருந்தால் கெடுதல் தவிர்க்கப்படுமோ.. இதற்கும் நீங்கள் நிச்சயம் முந்தைய பாடங்களில் பதில் சொல்லி இருப்பீர்கள்... தேடிப் பார்க்கிறேன்.<br /> நான் புதிதாகச் சேர்ந்த மாணவன். பழைய மின்னஞ்சல் பாடங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.////<br /><br />உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் மின்னஞ்சல் பாடங்களை அனுப்ப முடியும். எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.comSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-392712195539688612010-02-16T10:54:42.055+05:302010-02-16T10:54:42.055+05:30அருமையான பாடம்.
விதித்தப்படி தான் நடக்கும் எனில் ...அருமையான பாடம்.<br /><br />விதித்தப்படி தான் நடக்கும் எனில் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் அது நடந்தே தீரும் தானே. நல்லவனாக இருந்தால் கெடுதல் தவிர்க்கப்படுமோ.. இதற்கும் நீங்கள் நிச்சயம் முந்தைய பாடங்களில் பதில் சொல்லி இருப்பீர்கள்... தேடிப் பார்க்கிறேன்.<br /><br />நான் புதிதாகச் சேர்ந்த மாணவன். பழைய மின்னஞ்சல் பாடங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.Sathish Khttps://www.blogger.com/profile/13666878648676860893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53861337897026646712010-02-16T05:09:43.300+05:302010-02-16T05:09:43.300+05:30/////Strider said...
Ayya 7 1/2 Saniyin pothu .../////Strider said...<br /> Ayya 7 1/2 Saniyin pothu Kalil Adi padum enbathu unmaiya?/////<br /><br />அஜாக்கிரதையாக இருந்தால் காலில் எப்போது வேண்டுமென்றாலும் அடிபடும்:-))))<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> /////// Jathagathil Sani Ucham adainthu irunthal 7 1/2 Sani bathipu kuraiyuma?//////<br /><br />பாதிப்பு குறையும்<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> ///Vinayagar Sani pidika varum pothu "Inru poi Nalai vaa" enrum Anjeneyar Ramar Palam Katum velaiyil Sani avarai pidithagavum Sanieswaranai Malai/Karkal kondu avar aluthiyathal Sani avarai vitu vitathagavum <br />koorum Kathigal kelvi patu irukingala?////// <br /><br />கேட்டு இருக்கிறேன். நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38355068201595797212010-02-16T05:09:24.148+05:302010-02-16T05:09:24.148+05:30/////ngs said...
நீங்கள் நடத்தும் பாடம் புரிகி.../////ngs said...<br /> நீங்கள் நடத்தும் பாடம் புரிகிறது.இதில் ஒன்றுடன் ஓன்று சம்மதப்பட்டிருப்ப்பதால் கணிப்பதற்கு சிரமமாக <br /><br />இருக்கிறது.பரவாயில்லை செந்தமிழும் நா பழக்கம் விடுங்கள்.ஒரு கேள்வி துலாம்னுக்கு சுக்கிரன் ஆட்சி ,சனி <br /><br />உச்சம் இரண்டும் அந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்(என்னுடைய நண்பனின் ஜாதகத்தில் உள்ளது <br /><br />என்னக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை .அதுவும்11 ஆம் இடம் )/////<br /><br />துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அவன் உச்சமடைந்து லக்கினத்தில் அதுவும் லக்கினாதிபதியுடன் இருப்பது பல நன்மைகளைத்தரும். அந்த நன்மைகள் அவர்களுடைய தசா/புத்திகளில் கிடைக்கும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21293433914778572232010-02-16T05:09:00.476+05:302010-02-16T05:09:00.476+05:30/////Shiva said...
அன்புள்ள வாத்தியார் அவர்களு.../////Shiva said...<br /> அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய பாடம் - தொழில்/உத்தியோகம் எப்படி <br /><br />இருக்கும் என்ற விளக்கம் அருமை. வழக்கம் போல் சுய ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, நமக்கு எப்படி <br /><br />என்று பார்த்தால் சரியாக வரவில்லையே? மேஷ லக்னம், இதற்கு பத்தாம் வீடு மகரம், அங்கே இருந்து <br /><br />தற்போது சனி உள்ள கன்னி வரை எண்ணினால் ஒன்பதாம் வீடாக வருகிறது, சனியின் சுய பரல் ஐந்து, , <br /><br />இன்னும் தொழில் முன்னேற்றம் எதையும் காணோமே, சனி கன்னிக்கு வந்து ஆறு மாதம் ஆகப்போகிறதே. <br /><br />தயவு செய்து விளக்கம் சொல்லும்படி வேண்டுகிறேன்<br /> =லக்ஷ்மணன்/////<br /><br />ஒரு விதியை (Rule) வைத்துக்கொண்டு மட்டும் எப்படிப் பலன் பார்ப்பீர்கள்? பத்தாம் வீட்டை வைத்து மற்ற விதிகளையும் பாருங்கள். அதற்கு முன் பழைய பாடங்கள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89086895639910534752010-02-16T05:08:30.636+05:302010-02-16T05:08:30.636+05:30/////minorwall said...
இன்றைய பாடம் அருமை..
.../////minorwall said...<br /> இன்றைய பாடம் அருமை..<br /> ஆமா சார் ? உங்களோட இன்றைய நடையில் ஒரேயடியா மேஜர் சுந்தரராஜனின் வாடை அடிக்குதே?ஏன், என்ன ஆச்சு?//////<br /><br />எங்கே அடிக்கிறது என்று சொல்லுங்கள் பினாயில் போட்டுக் கழுவி விடுவோம்!:-)))<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> அடிக்கடி தமிழ் வாக்கியத்துக்கு இங்கிலீஷ் translation ..?<br /><br />இலங்கை, மற்றும் சுத்தமான மலேசியத் தமிழ் வாசகர்களுக்காக அது! அவர்களுக்கு நம் அளவிற்கு தமிழ் சொற்களில் பாண்டித்யம் இருக்காது என்பதற்காக அது!<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> எனக்கு 10வருடத்துக்கு முன்னாடி சனி ஒரு ஏழரையை போட்டு (4லே ஒரு இடத்தில் கூட 30பரல் இல்லை.)சொந்தஊரை விட்டு துரத்தினார்.இன்றைக்கும் நினைத்தால் அந்த பகீர் பாடம்தான் சில விஷயங்களில் காலை வைக்கும்முன் யோசிக்க வைக்கிறது..<br /> வேண்டவே வேண்டாம் என்று தீர்மானமாக விலகிட வழி செய்கிறது. அந்த நாட்களில் என் கூட பக்கத்துணையாக இருந்த நல்ல நண்பர்களை மட்டும் தொடர்ந்து நல்ல தொடர்பில் வைத்துள்ளேன்.<br /> ராகு எனக்கு நல்ல விசுவாசமான நண்பர்களை கொடுத்தார்.(நவாம்சத்தில் உச்சம்.)நல்ல சுகானுபவங்களை கொடுத்தவர் கூடவே திடீர் தோல்வியையும் கொடுத்தார்..<br /> டிகிரியை கொடுத்தவர் அதையே கெடுக்கவும் செய்தார்.(பழியை யார் மேலயாவுது போட்டுட்டா கொஞ்சம் நிம்மதிதானே?)<br /> KMR krishnan அண்ணாச்சியின் கேள்வியை அபிடியே நானும் ரிபீட் வுட்டுக்குறேன்..////<br /><br />நல்லது. நன்றி மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19832632196174272282010-02-16T03:02:37.231+05:302010-02-16T03:02:37.231+05:30Ayya 7 1/2 Saniyin pothu Kalil Adi padum enbathu u...Ayya 7 1/2 Saniyin pothu Kalil Adi padum enbathu unmaiya?<br /><br />Jathagathil Sani Ucham adainthu irunthal 7 1/2 Sani bathipu kuraiyuma?<br /><br />Vinayagar Sani pidika varum pothu "Inru poi Nalai vaa" enrum Anjeneyar Ramar Palam Katum velaiyil Sani avarai pidithagavum Sanieswaranai Malai/Karkal kondu avar aluthiyathal Sani avarai vitu vitathagavum koorum Kathigal kelvi patu irukingala?Striderhttps://www.blogger.com/profile/12367786699126158956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81435448645244031672010-02-16T02:20:29.254+05:302010-02-16T02:20:29.254+05:30நீங்கள் நடத்தும் பாடம் புரிகிறது.இதில் ஒன்றுடன் ஓன...நீங்கள் நடத்தும் பாடம் புரிகிறது.இதில் ஒன்றுடன் ஓன்று சம்மதப்பட்டிருப்ப்பதால் கணிப்பதற்கு சிரமமாக இருக்கிறது.பரவ இல்லை செந்தமிழும் நா பழக்கம் விடுங்கள்.ஒரு கேள்வி துலாம்னுக்கு சுக்கிரன் ஆச்சி ,சனி உச்சம் இரண்டும் அந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்(என்னுடைய நண்பனின் ஜாதகத்தில் உள்ளது என்னக்கு என்ன சொல்லு வது என்று தெரியவில்லை .அதுவும்11 ஆம் இடம் )Gunahttps://www.blogger.com/profile/06514861275113909481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28435366677366151832010-02-15T19:14:44.129+05:302010-02-15T19:14:44.129+05:30அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், சனி பற்றி...அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய பாடம் - தொழில்/உத்தியோகம் எப்படி இருக்கும் என்ற விளக்கம் அருமை. வழக்கம் போல் சுய ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, நமக்கு எப்படி என்று பார்த்தால் சரியாக வரவில்லையே? மேஷ லக்னம், இதற்க்கு பத்தாம் வீடு மகரம், அங்கே இருந்து தற்போது சனி உள்ள கன்னி வரை எண்ணினால் ஒன்பதாம் வீடாக வருகிறது, சனியின் சுய பரல் ஐந்து, , இன்னும் தொழில் முன்னேற்றம் எதையும் காணோமே, சனி கன்னிக்கு வந்து ஆறு மாதம் ஆகப்போகிறதே. தயவு செய்து விளக்கம் சொல்லும்படி வேண்டுகி றேன் <br />=லக்ஷ்மணன்Shivahttps://www.blogger.com/profile/12543254588373092702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24086954355966256542010-02-15T16:55:47.728+05:302010-02-15T16:55:47.728+05:30/////CUMAR said...
Sir
Generally speaking .../////CUMAR said...<br /> Sir<br /> Generally speaking If Saturn is combusted then all the port folios are at stake ?/////<br /><br />மற்ற அமைப்புக்கள் அவற்றைப் பார்த்துக்கொள்ளும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28364356122713586572010-02-15T16:55:29.797+05:302010-02-15T16:55:29.797+05:30/////Poornima said...
very good lesson... as u.../////Poornima said...<br /> very good lesson... as u said vazhkaiyin yatharthathai sani than enakku puriya vaithaar.. ashtama saniyil nan patta paadu ethirikku kuda vara koodathu endrea vizhaikirean... all i realised is "expect the unexpected in your life... "////<br /><br />உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34449870372279821252010-02-15T16:55:18.524+05:302010-02-15T16:55:18.524+05:30/////kmr.krishnan said...
பதிவு எளிமையாக நன்றா.../////kmr.krishnan said...<br /> பதிவு எளிமையாக நன்றாக உள்ளது.பழைய பாடம் படிக்காதவர்களுக்குப் பயன் படும்.<br /> சனி பகவன் வழிபாடு உலகம் எங்கும் பரவி இருந்துள்ளது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ம்க்காவில் உள்ள காபாவில் அவர் தோன்றுவதற்கு முன்பு இருந்தே வழிபாட்டில் இருந்த 360 சிலைகளை உடைத்து வீதியில் எறிந்துவிட்டு, இஸ்லாத்தைத் துவக்கினார்.அதில் ஒருசிலை "அல் சைஸான்". அல் என்பது ஆங்கிலத்தில் வரும் ஆர்டிகிள் போல. a, an, the என்பதைப் போல. சைஸான் என்றால் சனீஸ்வரன்.கிட்டத்தட்ட உச்சரிப்புக்கூட ஒன்று போல ஒலிப்பதை காண்க.<br /> வேலை, திருமணம், குழந்தைப் பேறு அனத்தும் 7 1/2 சனி சமயம் கூடிவருதே!சனி தான் காரணமா ? அல்லது மற்ற மற்ற கிரஹங்களும்<br /> அந்த சமயம் கூடி நன்மைசெய்யுமா?////<br /><br />நீங்கள் சொல்லும் அனைத்தையும், சனி, குரு பகவானின் துணையோடுதான் செய்வார். பார்வை சேர்க்கை, தசா புத்தி, கோள்சாரச் சுற்று இப்படியாக/வழியாக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80390915575121325962010-02-15T16:42:59.162+05:302010-02-15T16:42:59.162+05:30இன்றைய பாடம் அருமை..
ஆமா சார் ? உங்களோட இன்றைய நடை...இன்றைய பாடம் அருமை..<br />ஆமா சார் ? உங்களோட இன்றைய நடையில் ஒரேயடியா மேஜர் சுந்தரராஜனின் வாடை அடிக்குதே?ஏன், என்ன ஆச்சு?<br />அடிக்கடி தமிழ் வாக்கியத்துக்கு இங்கிலீஷ் translation ..?<br />எனக்கு 10வருடத்துக்கு முன்னாடி சனி ஒரு ஏழரையை போட்டு (4லே ஒரு இடத்தில் கூட 30பரல் இல்லை.)சொந்தஊரை விட்டு துரத்தினார்.இன்றைக்கும் நினைத்தால் அந்த பகீர் பாடம்தான் சில விஷயங்களில் காலை வைக்கும்முன் யோசிக்க வைக்கிறது..<br />வேண்டவே வேண்டாம் என்று தீர்மானமாக விலகிட வழி செய்கிறது. அந்த நாட்களில் என் கூட பக்கத்துணையாக இருந்த நல்ல <br />நண்பர்களை மட்டும் தொடர்ந்து நல்ல தொடர்பில் வைத்துள்ளேன். <br />ராகு எனக்கு நல்ல விசுவாசமான நண்பர்களை கொடுத்தார்.(நவாம்சத்தில் உச்சம்.)நல்ல சுகானுபவங்களை கொடுத்தவர் கூடவே திடீர் தோல்வியையும் கொடுத்தார்..<br />டிகிரியை கொடுத்தவர் அதையே கெடுக்கவும் செய்தார்.(பழியை யார் மேலயாவுது போட்டுட்டா கொஞ்சம் நிம்மதிதானே?)<br />KMR krishnan அண்ணாச்சியின் கேள்வியை அபிடியே நானும் ரிபீட் வுட்டுக்குறேன்..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55062401106354780262010-02-15T13:21:25.350+05:302010-02-15T13:21:25.350+05:30Sir
Generally speaking If Saturn is combusted the...Sir<br /><br />Generally speaking If Saturn is combusted then all the port folios are at stake ?<br /><br />thanksCUMARhttps://www.blogger.com/profile/00058860469233463936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10446567647242090192010-02-15T12:54:02.972+05:302010-02-15T12:54:02.972+05:30very good lesson... as u said vazhkaiyin yathartha...very good lesson... as u said vazhkaiyin yatharthathai sani than enakku puriya vaithaar.. ashtama saniyil nan patta paadu ethirikku kuda vara koodathu endrea vizhaikirean... all i realised is "expect the unexpected in your life... "changdinihttps://www.blogger.com/profile/02908206909690112442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89942599784959825302010-02-15T12:51:09.214+05:302010-02-15T12:51:09.214+05:30பதிவு எளிமையாக நன்றாக உள்ளது.பழைய பாடம் படிக்காதவர...பதிவு எளிமையாக நன்றாக உள்ளது.பழைய பாடம் படிக்காதவர்களுக்குப் பயன் படும்.<br /><br />சனி பகவன் வழிபாடு உலகம் எங்கும் பரவி இருந்துள்ளது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ம்க்காவில் உள்ள காபாவில் அவர் தோன்றுவதற்கு முன்பு இருந்தே வழிபாட்டில் இருந்த 360 சிலைகளை உடைத்து வீதியில் எறிந்துவிட்டு, இஸ்லாத்தைத் துவக்கினார்.அதில் ஒருசிலை "அல் சைஸான்". அல் என்பது ஆங்கிலத்தில் வரும் ஆர்டிகிள் போல. a, an, the என்பதைப் போல. சைஸான் என்றால் சனீஸ்வரன்.கிட்டத்தட்ட உச்சரிப்புக்கூட ஒன்று போல ஒலிப்பதை காண்க.<br /><br /><br />வேலை, திருமணம், குழந்தைப் பேறு அனத்தும் 7 1/2 சனி சமயம் கூடிவருதே!சனி தான் காரணமா ? அல்லது மற்ற மற்ற கிரஹங்களும்<br />அந்த சமயம் கூடி நன்மைசெய்யுமா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61019135784417580172010-02-15T12:49:32.377+05:302010-02-15T12:49:32.377+05:30/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
எனக்.../////T K Arumugam said...<br /> ஐயா வணக்கம்<br /> எனக்கு ராகு திசை. முதலில் சனி நிற்க வைத்து அடிப்பார், ஆனால் ராகு தொங்க விட்டு அடிப்பார் என்றீர்கள். இப்போது தலை கீழாக தொங்க விட்டு அடிப்பார் என்கிறீர்கள். ஏழு வருடங்கள் தாண்டி விட்டேன். இன்னும் 12 வருடங்கள் உள்ளது.<br /> எது எப்படியோ, ராகு திசை பாதி நாட்கள் கஷ்டத்தை கொடுப்பார், மீதி நாட்கள் நல்லது செய்வார் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நல்லதை எதிபார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.<br /> என் மனைவி கேட்க்க சொன்னது. " வீடு கட்டும் யோகம் யாருக்கு, எப்போது, ? "<br /> நன்றி<br /> வாழ்த்துக்கள்/////<br /><br />ராகு கேந்திர திரிகோணங்களில் இருந்தால், தன்னுடைய தசா/புத்தியில் ஜாதகனுக்குக் குறைவான துன்பத்தையே கொடுப்பார். தொங்கவிடமாட்டார்:-))))<br />" வீடு கட்டும் யோகம் யாருக்கு, எப்போது, ? " - இது பற்றிய கட்டுரை வர உள்ளது. பொறுத்திருந்து படியுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53178888595139380122010-02-15T12:49:21.681+05:302010-02-15T12:49:21.681+05:30/////ஜீவா said...
அன்பு அய்யா அவர்களுக்கு வணக்.../////ஜீவா said...<br /> அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய பாடம் மிகவும் தெளிவாகவும், புரியும்படியாகவும்<br /> இருந்தது மிக்க நன்றி.அய்யா, பொதுவாக மகர, கும்ப லக்கனக்காரர்களை சனி அதிகம் படுத்தாது என்பது உண்மையா?<br /> அன்புடன் ஜீவா//////<br /><br />உண்மைதான். அவர் அந்த லக்கினங்களுக்கு அதிபதி.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33348734608771011932010-02-15T12:48:58.262+05:302010-02-15T12:48:58.262+05:30/////Ram said...
Dear Sir,
Thansk for this.../////Ram said...<br /> Dear Sir,<br /> Thansk for this lession, it really erase the mindset thinking bad on saturan generally from all our minds/////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77751890109311006552010-02-15T12:48:47.479+05:302010-02-15T12:48:47.479+05:30/////jee said...
Good saturn...not deviating f.../////jee said...<br /> Good saturn...not deviating from him duties....God is great.////<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92024518089093720082010-02-15T12:48:37.377+05:302010-02-15T12:48:37.377+05:30/////ramakrishnan said...
"சனிதான் வாழ்க்.../////ramakrishnan said...<br /> "சனிதான் வாழ்க்கையின் யதார்த்தத்தை, அர்த்தத்தை நமக்குப் போதிக்கும் ஆசான் ஆவார்".<br /> nalla ஆசான்!/////<br /><br />அதிலென்ன சந்தேகம்? பல அனுபங்கள் மூலம் நம்மை நெறிப்படுத்துவதும் அவர்தான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57849733965459702972010-02-15T12:48:25.831+05:302010-02-15T12:48:25.831+05:30//////kannan said...
வாத்தியார் ஐயா !
வணக்...//////kannan said...<br /> வாத்தியார் ஐயா !<br /> வணக்கம் . 'பிள்ளையையும் கிள்ளி விட்டு'! 'தொட்டுளையும் ஆட்டுகின்றானே!, '(சனி) ஈஸ்வரன்'!<br /> இது சரிதானா? இல்லை முறைதானா?<br /> செய்த வினைக்கு இப்பிறப்பு!<br /> பிறந்து உள்ள காலமோ 'கலியுகம்' !<br /> 'பெற்ற தாயையே கொன்று'! 'மாமிசம் தின்னும் மிருகங்கள்'!<br /> 'வாழும் இடத்தில் (கலியுகத்தில்) பிறந்து விட்டு,!<br /> வாங்கிவந்த வரத்தை அனுபவிப்பதே பெரும்பாடாக உள்ளது.<br /> 'கண்விழிகள் பிதுங்குகின்றன,!<br /> இதில்! எங்கு வாத்தியாரே விமோசனம் பெறுவதிற்கு வழி உள்ளது .<br /> அது எப்படி (சாத்விகம் ஆகும் ) வாய்ப்பும் கூட அமையும் . 'தர்ம சீலனாக வாழ்வதிற்கு'!<br /> 'கலியுகம்' ! அல்லவா?<br /> 'எல்லாவற்றையும், ஒரு நொடி நினைத்தாலே தலை சுற்றுகின்றது'!<br /> வாத்தியார் ஐயா !//////<br /><br />தலை சுற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு சம்பந்தம் இல்லாததைக் கண்டு கொள்ளாமல் விட்டாலே பாதித் தலைவலி இல்லாமல் போய்விடும். ஒரு கோக் வாங்கி அடித்துவிட்டு சந்தோஷமாக இருங்கள். எல்லாவற்றையும் இறைவனும் பார்த்துக்கொண்டிருக்கிறார். தண்டிக்க வேண்டியவர்களை அவர் தண்டிப்பார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22650281394945579842010-02-15T12:48:04.060+05:302010-02-15T12:48:04.060+05:30//////Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு ...//////Alasiam G said...<br /> அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,<br /> "நல்லவனுக்கு நல்லவன்" "தர்மத்தின் தலைவன்" "உழைப்பாளி"<br /> என்று இன்னும் பலவற்றிற்கும் காரணக் கர்த்தாவின், சத்தியத்தின் திருஉருவான நீதிகளின் தலைவனின் கடமைகளை, சாக வரம் பெற்ற பாடல்களின் பாட்டுத் தலைவனின் பாடல்கள் கொண்டும்,<br /> தங்களுக்கே உரிய சொல்லும் பொருளும் சுந்தரமும் மிளிரும் நடையில்; மிகவும் அருமையான கேள்வியும் பதிலும் அங்கம். நன்றிகள் ஐயா!<br /> அன்புடன்,<br /> ஆலாசியம் கோ.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83848912001949836552010-02-15T12:05:29.862+05:302010-02-15T12:05:29.862+05:30ஐயா வணக்கம்
எனக்கு ராகு திசை. முதலில் சனி நிற்க ...ஐயா வணக்கம்<br /><br />எனக்கு ராகு திசை. முதலில் சனி நிற்க வைத்து அடிப்பார், ஆனால் ராகு தொங்க விட்டு அடிப்பார் என்றீர்கள். இப்போது தலை கீழாக தொங்க விட்டு அடிப்பார் என்கிறீர்கள். ஏழு வருடங்கள் தாண்டி விட்டேன். இன்னும் 12 வருடங்கள் உள்ளது. <br /><br />எது எப்படியோ, ராகு திசை பாதி நாட்கள் கஷ்டத்தை கொடுப்பார், மீதி நாட்கள் நல்லது செய்வார் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நல்லதை எதிபார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். <br /><br />என் மனைவி கேட்க்க சொன்னது. " வீடு கட்டும் யோகம் யாருக்கு, எப்போது, ? "<br /><br />நன்றி <br /><br />வாழ்த்துக்கள்T K Arumugamhttps://www.blogger.com/profile/03063117796607107888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72977686721799806352010-02-15T11:45:32.306+05:302010-02-15T11:45:32.306+05:30அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய
பாடம்...அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், சனி பற்றிய <br />பாடம் மிகவும் தெளிவாகவும், புரியும்படியாகவும்<br />இருந்தது மிக்க நன்றி.அய்யா, பொதுவாக மகர, கும்ப<br />லக்கனக்காரர்களை சனி அதிகம் படுத்தாது என்பது உண்மையா?<br />அன்புடன் ஜீவாஜீவாhttps://www.blogger.com/profile/00884465359465143089noreply@blogger.com