tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1596217093889199031..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: எத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்தான் போகிறார்கள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1985183275551850602013-04-24T04:26:36.725+05:302013-04-24T04:26:36.725+05:30////Blogger padman said...
eng paarththalum va...////Blogger padman said...<br /> eng paarththalum vagrangal. 4-5 vayasu pengalai kood vidurathillai!! idhu entha giraha vagram?? ayya/////<br /><br />இதற்கெல்லாம் காரணம் மனிதனின் மனம் வக்கிரமாகிப் போனதுதான். சம்பந்தப்பட்டவனின் ஜாதகக் கோளாறுதான்!<br /><br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75375576844355545442013-04-23T15:18:39.353+05:302013-04-23T15:18:39.353+05:30eng paarththalum vagrangal. 4-5 vayasu pengalai ko...eng paarththalum vagrangal. 4-5 vayasu pengalai kood vidurathillai!! idhu entha giraha vagram?? ayyapadmanhttps://www.blogger.com/profile/04601633828138711643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18469792497057649322013-04-23T12:02:59.815+05:302013-04-23T12:02:59.815+05:30///உங்களுக்காக இந்த பாடலினை
உள்ளிருந்து எடுத்து த...///உங்களுக்காக இந்த பாடலினை <br />உள்ளிருந்து எடுத்து தருகிறோம்<br /><br />....<br />வந்த நாள் முதல் இந்த நாள் வரை<br />வானம் மாறவில்லை<br /><br />வான் மதியும் நீரும் கடல் காற்றும்<br />மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை<br />மனிதன் மாறிவிட்டான்<br /><br /><br />நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்<br />நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்<br /><br />ஜாதியும் பேதமும் கூறுவார் - அது<br />வேதன் விதியென்றோதுவார்<br />மனிதன் மாறிவிட்டான்///<br />அய்யர் அய்யா அவர்களுக்கு,<br />தங்களது சிந்தனைகளும் கவிதைகளும் மிகச் சிறப்பாக உள்ளன.என்னை மிகவும் கவர்ந்த பின்னூட்டங்களில் உங்களுடையவைகள் குறிப்பிடத்தக்கவைகள்.நன்றி.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12796781557272069068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37396083997431207732013-04-23T06:10:51.720+05:302013-04-23T06:10:51.720+05:30/////Blogger அய்யர் said...
இப்படி சொல்கிறார் .../////Blogger அய்யர் said...<br /> இப்படி சொல்கிறார் ஒரு<br /> இளைஞன்..<br /> "எதையும் இறந்த பிறகு<br /> எடுத்துச் செல்ல முடியாது"<br /> "தெரியும்<br /> அதனால் தான் இருக்கும் வரை<br /> அனைத்தையும் அனுபவிக்கின்றேன்"<br /> "அடுத்தவருக்கு கொடுத்தால் மட்டும்<br /> அவர் எடுத்தா செல்லப் போகிறார்?"<br /> சிந்திக்க சொல்லித்தராமல்<br /> சிந்தனையை சரி செய்ய முடியாது<br /> அப்படி செய்தாலும்<br /> அது நிலைக்காது/////<br /><br />சிந்திக்கச் சொல்லலாம். எப்ப்டி சிந்திப்பது என்பதைச் சொல்லித் தரமுடியாது!:-))))<br />விதையை விதைக்கலாம். தண்ணிரும் ஊற்றலாம். முளைத்துச் செடியாவது விதையின் செயல் அல்லாவா?:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62913561962343415972013-04-23T06:10:28.378+05:302013-04-23T06:10:28.378+05:30/////Blogger வை.கோபாலகிருஷ்ணன் said..
உலக யதார.../////Blogger வை.கோபாலகிருஷ்ணன் said..<br /> உலக யதார்த்தமான உண்மைகளை உள்ளது உள்ளபடி அழகாக மனதில் பதியுமாறு, உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்./////<br /><br />உங்களுடைய மனம் திறந்த மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-861143134209351812013-04-23T06:10:10.192+05:302013-04-23T06:10:10.192+05:30////Blogger அய்யர் said...
///ponnusamy gowda ...////Blogger அய்யர் said...<br /> ///ponnusamy gowda said...<br /> நடைமுறை வாழ்வின் உண்மை என்னவென்றால் நன்மை செய்யும் அனைவருமே ஏமாளிகளே.நண்மை செய்தவர்கள் நொந்து போகின்றனரே தவிர தன்னிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்,இப்பூவுலகில்?//<br /> ஆமாம் கோவையாரே..<br /> அதைத்தான் சொன்னோம்<br /> உதவி செய்பவர்கள் இருக்கும்வரை<br /> உட்கார்ந்துபடி வாழ துடிப்பவருண்டு<br /> வரிச் சலுகைக்காகவே<br /> வங்கியில் அறக்கட்டளை கணக்கு<br /> தொடங்கி நானும்<br /> தொண்டாற்றுவதாக சொல்வதுண்டு<br /> அதனால் தான் இந்த ஆண்டில்<br /> அதனை கட்டுபடுத்திட<br /> நிதியமைச்சகம் மாற்றம் செய்தது சரி<br /> நிலைமை சீரடையுமா?<br /> இரண்டு கால்களால் நடப்பது உண்மை<br /> இரண்டும் ஒரே சமயத்தில் இல்லை<br /> வலது கால் நடக்கும் போது<br /> இடது கால் தாங்கும் அது போல்<br /> மற்றது இதனை<br /> மறப்பதால் மாற்றங்கள்..<br /> சி(ப)லருக்கு ஏமாற்றங்கள்<br /> சிந்திக்க சொல்லித் தரும் வரை<br /> சிந்தனையில் மாற்றம் வராது<br /> சில இடங்களில் வந்தாலும்<br /> அது நிலைக்காது<br /> அய்யர் சொல்வது புரிந்தால் சரி/////<br /><br />சிந்தனை என்பது ஊற்று! ஊற்று அதுவாகத்தான் வரமுடியும். உருவாக்க முடியாது விசுவநாதன்!<br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29289201291941937632013-04-23T06:09:41.422+05:302013-04-23T06:09:41.422+05:30////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வண...////Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்<br /> மானிடப்பிறவியில் கொண்டு வந்ததது ஒன்றுமில்லை, கொண்டு செல்வது ஏதுமில்லை இறைஅருள் ஒன்றே மறுபிறவியின் மகத்தான சொத்து,<br /> அதுவும் பிறருக்கு தகக் தருனத்தில் செய்யும் உதவியே சிறந்த தருமம்<br /> ஆகும்<br /> நன்றி//////<br /><br />நல்லது. நன்றி உதயகுமார்!! <br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24314004928932967492013-04-23T06:09:26.291+05:302013-04-23T06:09:26.291+05:30Blogger arul said...
meaningful post
நல்லது. ...Blogger arul said...<br /> meaningful post<br /><br />நல்லது. நன்றி அருள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82132587435358745462013-04-23T06:09:11.165+05:302013-04-23T06:09:11.165+05:30//////Blogger kmr.krishnan said...
பன்னிரு திர...//////Blogger kmr.krishnan said...<br /> பன்னிரு திருமுறையில் திருமந்திரம் பத்தாம் திருமுறை. அதில் முதல் தந்திரத்தில் உபதேசம் என்ற 30 பாடல்களுக்கு அடுத்து யாக்கை நிலையாமை என்று 25 பாடல்களை வைத்தார். பின்னர் செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, உயிர் நிலையாமை என்று நிலையாமை பற்றி 4 தலைப்புக்கள்.<br /> 53 பாடல்கள் அனைத்தும் எழுத்தெண்ணிப் படித்து மனதில் பதிக்க வேண்டியவை.<br /> "முன் போற சவத்துக்குப் பின்போற சவம்" என்பது எளிய சொல்லடை. சவ ஊர்வலத்திற்குப் பின்னர் போகும் சுற்றமூம் நண்பர்களும் ஒரு நாள் சவம் ஆகப் போகிறவர்களே.அதனை அவர்கள் உணராததுதான் பெரிய மாயை.<br /> நல்ல கட்டுரை. நன்றி ஐயா!/////<br /><br />உங்களின் பாராட்டிற்கும், பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89031110183253474942013-04-23T06:08:54.143+05:302013-04-23T06:08:54.143+05:30/////Blogger Advocate P.R.Jayarajan said...
அழ.../////Blogger Advocate P.R.Jayarajan said...<br /> அழுத்தமான, யதார்த்தமான பதிவு...<br /> நாம் செய்யும் நல்ல காரியங்களே உடன் வரும் சொத்துக்கள். அருமை. வாழ்த்துகள்./////..<br /><br />உங்களுடைய மேலான பாராட்டுக்களுக்கு நன்றி வழக்குரைஞர் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18722935440904800812013-04-23T06:08:36.293+05:302013-04-23T06:08:36.293+05:30
/////Blogger ponnusamy gowda said...
அய்யா அவ...<br />/////Blogger ponnusamy gowda said...<br /> அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.தாங்கள் வெளியிட்டிருந்த திரு.ராம்குமர் அவர்களது கருத்து,அதை ஏற்றுக்கொண்ட தங்களது மனப்பாங்கு போற்றத் தகுந்தது.பெருந்தண்மைக்கு நன்றி.திருமூலர் பாட்டும் அதன் விளக்க உரையும் அருமை.நடைமுறை வாழ்வின் உண்மை என்னவென்றால் நன்மை செய்யும் அனைவருமே ஏமாளிகளே.நண்மை செய்தவர்கள் நொந்து போகின்றனரே தவிர தன்னிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்,இப்பூவுலகில்?.....<br /> அருமையான பதிவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்./////<br /><br />எண்ணிக்கை முக்கியமில்ல!!!. நம்மால் ஒருவர் தன்னிறைவு பெற்றாலும் போதும் பொன்னுசாமி அண்ணா!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82801640021172965562013-04-23T06:08:18.041+05:302013-04-23T06:08:18.041+05:30/////Blogger அண்ணாமலை..!! said...
" கைநீட.../////Blogger அண்ணாமலை..!! said...<br /> " கைநீட்டும் இல்லார்க் கிருந்துமே ஈயாதான்<br /> பைநீட்டும் செல்வமெலாம் பாழ்!<br /> என்றேனும் ஓர்நாளில் வீழும் உடல்நினைந்து<br /> நன்றேனும் ஒன்றேனும் செய்!<br /> பூசைசெய்தும் பூக்களினால் அர்ச்சித்தும் துன்பமா?கேள்!<br /> ஆசைகளை நீக்கப் பழகு!<br /> வீட்டிலே உள்ளவனைக் காணாமல் நீயுந்தான்<br /> மேட்டிலே ஏறுவதும் ஏன்?<br /> பணத்தினால் துன்பங்கள் நீங்குதல் இல்லை<br /> மனத்தினால் என்றே உணர்! "////<br /><br />கவிதையைச் சொல்லி பின்னூட்டம் இட்ட மேன்மைக்கு நன்றி அண்ணாமலை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62158037767615267992013-04-23T06:08:03.055+05:302013-04-23T06:08:03.055+05:30////Blogger சர்மா said...
வணக்கம் ஐயா,
அசை...////Blogger சர்மா said...<br /> வணக்கம் ஐயா,<br /> அசைவ ப்பதிவுகளைப்பார்த்ததும் நான் மிகவும் மனவருத்த்மடைந்தேன்,ஆசிரியருக்கு மாணவன் திருத்தம் சொல்வது பாபம் என க்கருதி வாளாவிருந்தேன்,அதுமட்டுமல்லாது அந்தபதிவுகளைத்தவிர்த்தேன்.இன்றைய அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ராம்குமாருக்குப்பாராட்டும் ஆசிரியருக்கு அன்பான வணக்கமும்.<br /> வாழ்க தங்கள் சேவை.////<br /><br />உங்கள் அன்பிறகு நன்றிகள் பல!! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்? எப்போதுமே நல்ல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44160166087136565502013-04-23T06:07:18.093+05:302013-04-23T06:07:18.093+05:30
////Blogger C Jeevanantham said...
Thank you ...<br />////Blogger C Jeevanantham said...<br /> Thank you sir,////<br /><br />நல்லது. நன்றி ஜீவானந்தம்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8635013153325894582013-04-23T06:07:02.553+05:302013-04-23T06:07:02.553+05:30////Blogger rajanblogs said...
என் போன்ற சிலரி...////Blogger rajanblogs said...<br /> என் போன்ற சிலரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கச் செய்த<br /> திரு ராம்குமார் அவர்களுக்கும் , அதை பரிசீலித்து ஏற்றுக்<br /> கொண்ட ஆசிரியருக்கும் நன்றிகள் பல...<br /> Thanks a lot,/////<br /><br />மாணவர் ஆசிரியர் என்ற பாகுபாடு கிடையாது. ஏற்றுக்கொள்ள வேண்டியதைத் தவிர்ப்பதும் கிடையாது. நன்றி ராஜன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63616683359283124122013-04-23T06:06:45.431+05:302013-04-23T06:06:45.431+05:30/////Blogger துரை செல்வராஜூ said...
யதார்த்தம்.../////Blogger துரை செல்வராஜூ said...<br /> யதார்த்தம்... இப்படியெல்லாம் நல்ல வழிகாட்ட குருநாதர்கள் நமக்கு இருந்தும் வாய் ஒன்றைப் பேச, செவி ஒன்றை நாட, விழி ஒன்றைத் தேட - கருத்தழிந்து போகின்றதே!..////<br /><br />முற்றிலும் கருத்து ஒழிந்து போகக்கூடாது என்பதை வலியுறுத்ததான் இது போன்ற கட்டுரைகள். பத்திற்கு ஒருவர் உணர்ந்தாலும், எழுதியது பயன் பெறும். நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64671147056203418102013-04-23T06:06:25.601+05:302013-04-23T06:06:25.601+05:30///Blogger ஜி ஆலாசியம் said...
////எல்லாம் எப்...///Blogger ஜி ஆலாசியம் said...<br /> ////எல்லாம் எப்படி வந்தன? பாதி பூர்வீகச் சொத்து. மீதி பலரை ஆட்டைபோட்டு சம்பாதித்தது. கலப்படம் செய்து கல்லாக் கட்டியது. ஊழல் செய்து உருவாக்கியது. கையூட்டு வாங்கிக் குவித்தது. கந்து வட்டியில் சேர்ந்த்து. அடுத்தவன் வயிற்றில் அடித்துச் சேர்த்தது. பங்குதாரனை படுக்கப்போட்டு ஏறிமிதித்து ஏற்றம் பாரத்தது /////<br /> ஒருப் பொருளென கொள்ளத் தகாதவரை உலகமே பெரும் பொருட்டாக நினைக்கும் படிச் செய்யும் அந்தப் பொருளைத் தான் பெற்றிட எப்படியெல்லாம் மனிதன் பொய்யும் புரட்டும் கலந்து புதிது புதிதாகப் பணத்தை உண்டாக்குகிறான் என்பதை சும்மா "சுத்தி சுத்தி அடிச்சிட்டு" எத்தனை பணம் சம்பாதித்தாலும் பிணம் ஆனப் பின்பு அப்படி சம்பாதித்தப் பணம் எது வரப் போவதில்லை என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....<br /> அருமையான மனவளக் கட்டுரை பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////<br /><br />உங்களுடைய நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58208886732873719452013-04-23T06:06:08.731+05:302013-04-23T06:06:08.731+05:30////Blogger பழனி. கந்தசாமி said...
ஐயையோ, என்ன...////Blogger பழனி. கந்தசாமி said...<br /> ஐயையோ, என்னையும் எரிப்பார்களா? நான் அப்படியே சொர்க்கத்திற்குப் போகலாம் என்று இருக்கிறேனே, எதாச்சும் வழி இல்லீங்களா, பணம் எத்தனை வேண்டுமானாலும் கொடுத்திடறேன்./////<br /><br />சொர்க்கம் நரகம் என்று எதுவும் கிடையாது. எல்லாம் சிவமயம்! இறைவனின் திருவடிகளைச் சேர்வதற்கு செய்யும் நற்செயல்கள் மட்டுமே வழிகாட்டும்! பணம் நேரடியாகப் பயன்படாது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74032289477818575272013-04-23T06:05:48.979+05:302013-04-23T06:05:48.979+05:30////Blogger அய்யர் said...
பன்னிரு திருமுறையில...////Blogger அய்யர் said...<br /> பன்னிரு திருமுறையிலிருந்து<br /> பதிவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி<br /> ///உங்களால் முடிந்த தர்மங்களை நிறையச் செய்யுங்கள்! சேவைகளைச் செய்யுங்கள்.///<br /> இந்த கருத்துப்படி<br /> இப்படி தர்மம் பெற வேண்டி<br /> சிலர் இருக்க வேண்டுமா?<br /> சிந்திக்க இப்படியும் இடமுண்டே<br /> சேவை தருபவர் இருப்பதால்<br /> சேமித்து விட்டு (உழைப்பை)<br /> சோம்பேறியாக இருப்பவரை<br /> சோதிக்க வேண்டி உள்ளதே..?<br /> அடிப்படையை சொல்லிதாங்க<br /> அதைத்தான் விரும்புகிறோம்<br /> அழகுக்கு அலங்காரம் செய்வதைவிட<br /> ஆரோக்கியத்திற்காக இருந்தால்<br /> அழகு தானே வரும் கூடவே<br /> ஆரோக்கியமும் வரும்/////<br /><br />நீங்கள் சொல்வது வரவேண்டிய காலத்தில் வந்தால் சரிதான்! காலம் கடந்து வந்தால் பயன் இல்லையே!<br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80536524925647706332013-04-23T06:05:26.687+05:302013-04-23T06:05:26.687+05:30////Blogger அய்யர் said...
ராம்குமாருக்கும் அத...////Blogger அய்யர் said...<br /> ராம்குமாருக்கும் அதனை<br /> ரம்மியமாக ஏற்ற வாத்திக்கும்<br /> நன்றி..<br /> நன்றி..<br /> விருப்பமில்லாதவர்<br /> வெளியேறுங்கள் என சொல்லாமைக்கு<br /> தொடர்கிறது பதிவை<br /> தொட்ட பின் ஊட்டம்/////<br /><br />நகைச்சுவைக்காக அப்படிச் சொல்வதை, சீரியசான மேட்டர்களுக்கும் எப்படிச் சொல்ல முடியும்?<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73484896602030866902013-04-23T06:05:09.151+05:302013-04-23T06:05:09.151+05:30/////Blogger eswari sekar said...
vanakam sir .../////Blogger eswari sekar said...<br /> vanakam sir .. inrya mana valla katturai nanru ../////<br /><br />நல்லது. நன்றி சகோதரி! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40557132229932402402013-04-23T06:04:54.221+05:302013-04-23T06:04:54.221+05:30/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
திரும.../////Blogger திண்டுக்கல் தனபாலன் said...<br /> திருமூலரின் வரிகளும், கவிஞர் கண்ணதாசன் அற்புதமான வரிகளையும் இணைத்துக் கொண்டது சிறப்பு... அவரவர் உணர வேண்டிய பல வரிகள்...<br /> தொடர வாழ்த்துக்கள்... நன்றி.../////<br /><br />உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87443813600583905602013-04-23T06:04:35.782+05:302013-04-23T06:04:35.782+05:30/////Blogger உணர்ந்தவை! said...
"ஊரெலாம் .../////Blogger உணர்ந்தவை! said...<br /> "ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்<br /> பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்<br /> சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு<br /> நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!"<br /> நான்கே வரியில் என்ன ஒரு அழுத்தம் ! ஒன்று உங்களுக்கு சொல்ல வேண்டும்,<br /> இந்த பாடலை நான் தனியாக படித்திருந்தால் அதனுடைய பொருளை மிக சரியாக உணர்ந்து கொள்வேனா என்று தெரியவில்லை, ஆனால் உங்களுடை நடையில் ஒன்றாக முடிகிறது <br /> உங்களுக்கும் விருப்பமிருந்தால் திருமூலரின் 3000 பாட்டுகளுக்கு உங்களின் நடையில் தெரிந்து கொள்ள ஆர்வம்./////<br /><br />உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி! உங்களின் ஆர்வத்திற்கும் நன்றி! அவ்வப்போது செய்து கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து செய்கிறேன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65869875116784723012013-04-22T22:10:28.483+05:302013-04-22T22:10:28.483+05:30இப்படி சொல்கிறார் ஒரு
இளைஞன்..
"எதையும் இறந...இப்படி சொல்கிறார் ஒரு <br />இளைஞன்..<br /><br />"எதையும் இறந்த பிறகு <br />எடுத்துச் செல்ல முடியாது"<br /><br />"தெரியும் <br /><br />அதனால் தான் இருக்கும் வரை<br />அனைத்தையும் அனுபவிக்கின்றேன்"<br /><br />"அடுத்தவருக்கு கொடுத்தால் மட்டும் <br />அவர் எடுத்தா செல்லப் போகிறார்?"<br /><br />சிந்திக்க சொல்லித்தராமல் <br />சிந்தனையை சரி செய்ய முடியாது<br /><br />அப்படி செய்தாலும் <br />அது நிலைக்காது<br /><br /><br /><br />வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49819331064955155402013-04-22T21:26:35.088+05:302013-04-22T21:26:35.088+05:30உலக யதார்த்தமான உண்மைகளை உள்ளது உள்ளபடி அழகாக மனதி...உலக யதார்த்தமான உண்மைகளை உள்ளது உள்ளபடி அழகாக மனதில் பதியுமாறு, உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com