tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1528319658874737328..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Doubt: பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9298229253957424732010-01-08T11:06:27.416+05:302010-01-08T11:06:27.416+05:30/////ஈழத்துப் புயல் said...
ஒரு குடும்பத்தில் .../////ஈழத்துப் புயல் said...<br /> ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்?<br /> ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வியாழன், 10 டிசம்பர் 2009( 15:22 IST )<br /> ஒரு தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக கணவரின் ஜாதகத்திற்கே வலிமை அதிகம். ஆனால் குழந்தைகள் பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளின் ஜாதகமே பிரதானமாக வேலை செய்யும். இதில் ஆண்/பெண் என்ற பேதம் இல்லை.<br /> பிள்ளைகள் பிறந்த பின்னர் தாய், தந்தையர் ஜாதகத்தை பார்த்துக் பலன் கூறினால் சரியாக வராது. மாறாக பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்தே அந்த குடும்பத்தின் நலனைப் பற்றி கணிக்க வேண்டும்.<br /> ஒரு சில வீடுகளில் தந்தைக்கு மிகப்பெரிய யோக தசை நடக்கும், ஆனால் அவர் மகனுக்கு மிக மோசமான தசை நடந்து கொண்டிருக்கும். தந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தால், அவருக்கு வீடு வாங்கும் யோகம் இருக்கும். ஆனால் மகனின் ஜாதக அமைப்பு காரணமாக அவர் இருக்கும் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பார்.<br /> எனவே, ஒரு குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வரை அந்தக் குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு வலிமை அதிகம். வாரிசுகள் வந்து விட்டால் அவர்களின் ஜாதகம்தான் குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுகளை முடிவு செய்யும். குறிப்பாக தலைப்பிள்ளையின் (முதல் வாரிசு) ஜாதகத்திற்கு வலிமை அதிகம்.<br /> இது என்ன சார் புது குழப்பம்?/////<br /><br />உங்களூக்கு உங்கள் ஜாதகம்தான் வலிமை. அதை மட்டும் பாருங்கள். கூட்டணிக்குப் பார்த்தால் எப்போதும் குழப்பம்தான் வரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41492678284271122282010-01-08T03:31:21.640+05:302010-01-08T03:31:21.640+05:30ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம...ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்? <br />ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:<br />வியாழன், 10 டிசம்பர் 2009( 15:22 IST )<br /> <br />ஒரு தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக கணவரின் ஜாதகத்திற்கே வலிமை அதிகம். ஆனால் குழந்தைகள் பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளின் ஜாதகமே பிரதானமாக வேலை செய்யும். இதில் ஆண்/பெண் என்ற பேதம் இல்லை.<br /><br />பிள்ளைகள் பிறந்த பின்னர் தாய், தந்தையர் ஜாதகத்தை பார்த்துக் பலன் கூறினால் சரியாக வராது. மாறாக பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்தே அந்த குடும்பத்தின் நலனைப் பற்றி கணிக்க வேண்டும்.<br /><br />ஒரு சில வீடுகளில் தந்தைக்கு மிகப்பெரிய யோக தசை நடக்கும், ஆனால் அவர் மகனுக்கு மிக மோசமான தசை நடந்து கொண்டிருக்கும். தந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தால், அவருக்கு வீடு வாங்கும் யோகம் இருக்கும். ஆனால் மகனின் ஜாதக அமைப்பு காரணமாக அவர் இருக்கும் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பார்.<br /><br />எனவே, ஒரு குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வரை அந்தக் குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு வலிமை அதிகம். வாரிசுகள் வந்து விட்டால் அவர்களின் ஜாதகம்தான் குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுகளை முடிவு செய்யும். குறிப்பாக தலைப்பிள்ளையின் (முதல் வாரிசு) ஜாதகத்திற்கு வலிமை அதிகம்.<br /><br />இது என்ன சார் புது குழப்பம்?ஈழத்துப் புயல்https://www.blogger.com/profile/06757940231627079918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21349847527354251212010-01-07T23:20:33.812+05:302010-01-07T23:20:33.812+05:30///minorwall said...
புனர்பூ தோஷம் இருந்தால் எ...///minorwall said...<br /> புனர்பூ தோஷம் இருந்தால் என்ன பலன் என்கிற ஆசிரியரின் ஆங்கில விளக்கம் அப்படியே நடந்தது.<br /> ///not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of marriage.. ///<br /> சகோதரி சுந்தரிக்கு நன்றி...////<br /><br />தகவலுக்கு நன்றி மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73705086374348141132010-01-07T18:17:12.651+05:302010-01-07T18:17:12.651+05:30புனர்பூ தோஷம் இருந்தால் என்ன பலன் என்கிற ஆசிரியரின...புனர்பூ தோஷம் இருந்தால் என்ன பலன் என்கிற ஆசிரியரின் ஆங்கில விளக்கம் அப்படியே நடந்தது.<br />///not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of marriage.. ///<br />சகோதரி சுந்தரிக்கு நன்றி...minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49404249255385279292010-01-07T10:56:38.877+05:302010-01-07T10:56:38.877+05:30/////Uma said...
வாத்தியாரின் சொல்லால் என்றால்.../////Uma said...<br /> வாத்தியாரின் சொல்லால் என்றால், என்னுடைய பதிவைப் படிக்கும் அத்தனை பேருக்கும் உங்களுக்கு ஏற்பட்டதுபோல மனமாற்றம் ஏற்படவேண்டும்! சாத்தியமாகுமா?////<br /> இல்லை உண்மைதான், பக்குவம் வர வயது ஒரு காரணம் என்றாலும், இந்த மாதிரி பக்குவம் உள்ளவர்களால் ஏற்படும் பாதிப்பும் உதவுகிறது. உங்கள் பிளாகிற்கு வரும் முன் ஓரளவு ஜோதிடம் பற்றிய அறிவு இருந்தாலும் அதைத்தவிர நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன். ஜோதிடம் தெரிந்திருந்தாலும் அதை கற்றுக்கொடுக்க ஒரு திறமை வேண்டும். அதுவும் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில். அது உங்களிடம் நிறைய உள்ளது. என் தாத்தாவும் ஒரு சிறந்த ஜோதிடர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள இயலாமல் போய்விட்டது. ஜோதிட ஆர்வம் 14 வயதிலிருந்தே இருந்தது. கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் உங்களால் கிடைத்தது. நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் செய்யும் இந்த சேவை நிஜமாகவே பாராட்டிற்குறியது./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6953982125623018642010-01-07T10:56:24.214+05:302010-01-07T10:56:24.214+05:30/////Uma said...
//பொங்கலுக்கு எத்தனை நாள் (வக.../////Uma said...<br /> //பொங்கலுக்கு எத்தனை நாள் (வகுப்பறைக்கு) விடுமுறை அளிக்கலாம் சொல்லுங்கள்//<br /> உங்களுக்கு என்ன சார், தமிழ்நாட்டில் பொங்கலுக்கு 3 நாள் லீவு விடுவிடுவிர்கள். இங்கே டெல்லியில் ஒரு நாள் கூட கிடையாது. நான்தான் ஒரு நாள் லீவு எடுக்கப் போறேன்./////<br /><br />சொந்த ஊரை விட்டு வெளிப் பிரதேசங்களில் வசிக்கும் போது சில தியாகங்களைச் செய்துதான் ஆக வேண்டும். அது தவிர்க்க முடியாதது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45880304381440157512010-01-07T10:56:11.845+05:302010-01-07T10:56:11.845+05:30/////Kumares said...
இனிய காலை வணக்கம் ஐயா!///.../////Kumares said...<br /> இனிய காலை வணக்கம் ஐயா!////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35604733740600588632010-01-07T10:55:57.324+05:302010-01-07T10:55:57.324+05:30/////ananth said...
தாங்கள் சொன்ன பதிலிலிருந்த.../////ananth said...<br /> தாங்கள் சொன்ன பதிலிலிருந்து நான் பல விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். ஜோதிடம் கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் மற்றவருக்கு பார்த்து பலன் சொல்வது என்பது சற்று கடினமானதுதான். என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். காரணம் 1) ஒரு விதியை வைத்துக் கொண்டு எல்லாருக்கும் பலன் காண முடியாது. 2) கிரகங்களின் காரகத்துவம் ஒன்றாக இருந்தாலும் ஆதிபத்தியம் வேறு வேறாக இருக்கும். 3) முன்வினை/பரம்பரை இவற்றைப் பொறுத்து பலன் மாறுபடும். இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்./////<br /><br />உண்மைதான் ஆனந்த்! அதோடு பலன் சொல்லும் ஜோதிடருக்கும் நல்ல தசை நடக்க வேண்டும். அப்போதுதான் அவர்சொல்வது பலிக்கும்/எடுபடும்!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59298056931786564522010-01-07T10:36:39.063+05:302010-01-07T10:36:39.063+05:30வாத்தியாரின் சொல்லால் என்றால், என்னுடைய பதிவைப் பட...வாத்தியாரின் சொல்லால் என்றால், என்னுடைய பதிவைப் படிக்கும் அத்தனை பேருக்கும் உங்களுக்கு ஏற்பட்டதுபோல மனமாற்றம் ஏற்படவேண்டும்! சாத்தியமாகுமா?////<br /><br />இல்லை உண்மைதான், பக்குவம் வர வயது ஒரு காரணம் என்றாலும், இந்த மாதிரி பக்குவம் உள்ளவர்களால் ஏற்படும் பாதிப்பும் உதவுகிறது. உங்கள் பிளாகிற்கு வரும் முன் ஓரளவு ஜோதிடம் பற்றிய அறிவு இருந்தாலும் அதைத்தவிர நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன். ஜோதிடம் தெரிந்திருந்தாலும் அதை கற்றுக்கொடுக்க ஒரு திறமை வேண்டும். அதுவும் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில். அது உங்களிடம் நிறைய உள்ளது. என் தாத்தாவும் ஒரு சிறந்த ஜோதிடர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள இயலாமல் போய்விட்டது. ஜோதிட ஆர்வம் 14 வயதிலிருந்தே இருந்தது. கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் உங்களால் கிடைத்தது. நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் செய்யும் இந்த சேவை நிஜமாகவே பாராட்டிற்குறியது.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37141212867071322262010-01-07T10:16:03.103+05:302010-01-07T10:16:03.103+05:30//பொங்கலுக்கு எத்தனை நாள் (வகுப்பறைக்கு) விடுமுறை ...//பொங்கலுக்கு எத்தனை நாள் (வகுப்பறைக்கு) விடுமுறை அளிக்கலாம் சொல்லுங்கள்//<br /><br />உங்களுக்கு என்ன சார், தமிழ்நாட்டில் பொங்கலுக்கு 3 நாள் லீவு விடுவிடுவிர்கள். இங்கே டெல்லியில் ஒரு நாள் கூட கிடையாது. நான்தான் ஒரு நாள் லீவு எடுக்கப் போறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6060566778788945462010-01-07T09:19:16.445+05:302010-01-07T09:19:16.445+05:30இனிய காலை வணக்கம் ஐயாஇனிய காலை வணக்கம் ஐயாUnknownhttps://www.blogger.com/profile/03042555449497685389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10068434121590039002010-01-07T07:15:59.218+05:302010-01-07T07:15:59.218+05:30தாங்கள் சொன்ன பதிலிலிருந்து நான் பல விஷயங்களைத் தெ...தாங்கள் சொன்ன பதிலிலிருந்து நான் பல விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். ஜோதிடம் கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் மற்றவருக்கு பார்த்து பலன் சொல்வது என்பது சற்று கடினமானதுதான். என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். காரணம் 1) ஒரு விதியை வைத்துக் கொண்டு எல்லாருக்கும் பலன் காண முடியாது. 2) கிரகங்களின் காரகத்துவம் ஒன்றாக இருந்தாலும் ஆதிபத்தியம் வேறு வேறாக இருக்கும். 3) முன்வினை/பரம்பரை இவற்றைப் பொறுத்து பலன் மாறுபடும். இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63062443151431773462010-01-06T22:12:44.548+05:302010-01-06T22:12:44.548+05:30/////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்...../////M. Thiruvel Murugan said...<br /> ஐயா வணக்கம்...!<br /> புனர்பூ தோஷம் பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமை..! இந்த தோஷம் மணவாழ்க்கை சம்மந்தப் பட்டது என்பதால் மேலும் ஒரு சந்தேகம்.. நவாம்சத்திலும் இதன் பாதிப்பு உண்டா குருதேவா...? இந்த தோஷம் பற்றி கேள்வி கேட்ட சகோதரி சுந்தரிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்...<br /> மிக்க நன்றியுடன்<br /> தங்கள் அன்பு மாணவன்<br /> மா. திருவேல் முருகன்///<br /><br />நவாம்சத்தில் இருந்தாலும் பாதிப்பு இருக்கும்! நீங்கள் நவாம்சத்தைப் பற்றி இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன். Navamsam is the magnified version of a rasi chart!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77924887720915713242010-01-06T22:12:32.931+05:302010-01-06T22:12:32.931+05:30/////sundari said...
சார் வணக்கம்,
தாங்களி.../////sundari said...<br /> சார் வணக்கம்,<br /> தாங்களின் பதில நன்றாக் இருந்தது அதுமட்டும் இல்லாமல் காஞ்சி பட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்ற ப்ட்டுகள் பிடிக்காது நீங்க நல்ல தலைப்பு தந்திருக்கிறீங்க<br /> ரொம்ப நன்றி சார். என் தந்தையிடமிருந்து நான் பாசத்தையும் அறிவையும் பெறவில்லை அப்ப என்று கூப்பிட்டலே சனினே எழவு எடுக்கக் கூப்பிடாதே என்று அடிப்பார். நீங்க பொறுமையா,அன்பா,தத்துவமா நல்ல அறிவை தருகிறீர்கள் மேலும் கோபம்,பிடிவாதம, எல்லாத்தையும் விட்டு விட்டேன். தங்கள் பதிவு<br /> என்னை மாற்றி கொண்டு வருகிறது.<br /> சுந்தரி///<br /> <br />வயது ஏற ஏற பக்குவம் வரும். அந்தப் பக்குவம்தான் உங்களை முழுமையாக மாற்றும். வாத்தியாரின் சொல் அல்ல! வாத்தியாரின் சொல்லால் என்றால், என்னுடைய பதிவைப் படிக்கும் அத்தனை பேருக்கும் உங்களுக்கு ஏற்பட்டதுபோல மனமாற்றம் ஏற்படவேண்டும்! சாத்தியமாகுமா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91851969675773977222010-01-06T22:10:23.591+05:302010-01-06T22:10:23.591+05:30////KARTHIK said...
EN JADHGATHAI ELUDHIYAVAR ...////KARTHIK said...<br /> EN JADHGATHAI ELUDHIYAVAR MANDHIai KANAKIL SAERKAVILLAI POLUM.. JADHAGATHIL MANDHIai KANAVILLAI AYYA.../////<br /><br />காணாவிட்டால் விட்டு விடலாமா? நீங்கள் உங்கள் Birth Details ஐ வைத்துத் தேடிப்பிடியுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75061576958491466442010-01-06T19:24:08.803+05:302010-01-06T19:24:08.803+05:30////சிங்கைசூரி said...
காலை வணக்கம்,
Thanks to sun...////சிங்கைசூரி said...<br />காலை வணக்கம்,<br />Thanks to sundari paramasivam, kathiravan, arul nidhi Super questions.<br />ஆசானின் பதில்கள் சொலவே வேண்டாம் top class, நீச்ச புதன் ஜாதகனுக்கும் புரியும் :-) என்ன ஒரு எளிமை + உதாரணங்கள்./////<br />Dear Brother,<br />Ok, thanks <br />sundarisundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76981833285061416392010-01-06T19:07:13.576+05:302010-01-06T19:07:13.576+05:30http://www.planetarypositions.com/chartmatch.html
...http://www.planetarypositions.com/chartmatch.html<br /><br />indha thalathirku sendru porutham parthaen ayya. <br />en jadhagathil 8il sevvai aanal magarthil ulladhu adhalal sevvai dhosham illai.<br />nan maer kooriya thalathil porutham partha podhu sevvai dhosam undu endru vandhadhu ayya..<br />edhai nan sari endru eduthukolvadhu..KARTHIKhttps://www.blogger.com/profile/04654394450656336746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26630748093413878402010-01-06T19:07:02.654+05:302010-01-06T19:07:02.654+05:30kmr.krishnan said...
ஆச்சர்யமாக உள்ளது!! சகோத...kmr.krishnan said...<br /><br /> ஆச்சர்யமாக உள்ளது!! சகோதரி சுந்தரி நிறைய சோதிட அறிவுள்ளவர் போல்<br /> உள்ளதே!அவருடைய பின்னூட்டங்களைப் பார்த்து நான் கொண்டிருந்த அபிப்ராயங்களை மாற்றிக்கொண்டேன்.புனர்ப்பூ யோகம் என்று கேட்டு நல்ல பதிலைப் பெற்று விட்டார்.சந்திரன், சனி அவர் ஜாதக அமைப்புத்தான் என்று நினக்கிறேன///<br />சாகோதரர் கிருஷ்ணனுக்கு தங்களும்.வாத்தியாரும் ரொம்ப ஜோதிட ஞானம் பெற்றவர்கள் தாங்களிட்மிருந்து கற்று கொள்கிறேன். தினசரி உங்க web site(block) poவேன் படிப்பேன்<br />சுந்தரிsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65476720405936462022010-01-06T18:52:56.970+05:302010-01-06T18:52:56.970+05:30///kannan said...
தெய்வமே !!! தெய்வமே !!!!!!!!!!! ...///kannan said...<br />தெய்வமே !!! தெய்வமே !!!!!!!!!!! நன்றி! சொல்வேன் தெய்வமே !!!<br />பொங்கல் நல் வாழ்த்தும் சொல்வேன் தெய்வமே !!!<br />சகல தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும்,<br />"தமிழர் திருநாளாம்"!"தைபொங்கல்"! நன்னாள் நல்வாழ்த்துக்கள்.!<br />பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!!//////<br /><br />விட்டால், உட்காரவைத்துத் தலையில் சூடம் ஏற்றிவிடுவீர் போலிருக்கிறதே சாமி!<br />இத்துடன் விட்டதற்கு மிக்க நன்றி!///<br />சகோதரர் கண்ணனுக்கு அப்பா உங்கள் பொங்கல் வாழ்த்து ரொம்ப நல்ல இருக்குது ரொம்ப இனித்தது பொங்கலைப் போல கரும்பை போல ரொம்ப நன்றி<br />உங்களுக்கும் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.<br />சுந்தரிsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45440172386129054262010-01-06T18:15:00.095+05:302010-01-06T18:15:00.095+05:30ஐயா வணக்கம்...!
புனர்பூ தோஷம் பற்றிய தங்கள் ...ஐயா வணக்கம்...!<br /> புனர்பூ தோஷம் பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமை..! இந்த தோஷம் மணவாழ்க்கை சம்மந்தப் பட்டது என்பதால் மேலும் ஒரு சந்தேகம்.. நவாம்சத்திலும் இதன் பாதிப்பு உண்டா குருதேவா...? இந்த தோஷம் பற்றி கேள்வி கேட்ட சகோதரி சுந்தரிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்...<br />மிக்க நன்றியுடன்<br />தங்கள் அன்பு மாணவன்<br />மா. திருவேல் முருகன்M. Thiruvel Muruganhttps://www.blogger.com/profile/10585745208674113313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45977379976329004742010-01-06T17:53:46.673+05:302010-01-06T17:53:46.673+05:30சார் வணக்கம்,
தாங்களின் பதில நன்றாக் இருந்தது அதும...சார் வணக்கம்,<br />தாங்களின் பதில நன்றாக் இருந்தது அதுமட்டும் இல்லாமல் காஞ்சி பட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்ற ப்ட்டுகள் பிடிக்காது நீங்க நல்ல தலைப்பு தந்திருக்கிறீங்க<br />ரொம்ப நன்றி சார். என் தந்தையிடமிருந்து நான் பாசத்தையும் அறிவையும் பெறவில்லை அப்ப என்று கூப்பிட்டலே சனினே எழவு எடுக்க கூப்பிடதே என்று அடிப்பார். நீங்க பொறுமையா,அன்பா,தத்துவமா நல்ல அறிவை தருகிறீர்கள்<br />மேலும் கோபம்,பிடிவாதம, எல்லாத்தையும் விட்டு விட்டேன். தங்கள் பதிவு<br />என்னை மாற்றி கொண்டு வ்ருகிறது. <br />சுந்தரிsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72948860908665713982010-01-06T17:41:52.299+05:302010-01-06T17:41:52.299+05:30EN JADHGATHAI ELUDHIYAVAR MANDHIai KANAKIL SAERKAV...EN JADHGATHAI ELUDHIYAVAR MANDHIai KANAKIL SAERKAVILLAI POLUM.. JADHAGATHIL MANDHIai KANAVILLAI AYYA...KARTHIKhttps://www.blogger.com/profile/04654394450656336746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45641834063866530062010-01-06T15:17:41.195+05:302010-01-06T15:17:41.195+05:30////kannan said...
தெய்வமே !!! தெய்வமே !!!!!!!...////kannan said...<br /> தெய்வமே !!! தெய்வமே !!!!!!!!!!! நன்றி! சொல்வேன் தெய்வமே !!!<br /> பொங்கல் நல் வாழ்த்தும் சொல்வேன் தெய்வமே !!!<br /> சகல தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும்,<br /> "தமிழர் திருநாளாம்"!"தைபொங்கல்"! நன்னாள் நல்வாழ்த்துக்கள்.!<br /> பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!!//////<br /><br />விட்டால், உட்காரவைத்துத் தலையில் சூடம் ஏற்றிவிடுவீர் போலிருக்கிறதே சாமி!<br />இத்துடன் விட்டதற்கு மிக்க நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17950718793714057372010-01-06T15:17:27.788+05:302010-01-06T15:17:27.788+05:30////ஜீவா said...
அன்பு அய்யா தங்களின் பதில்கள்...////ஜீவா said...<br /> அன்பு அய்யா தங்களின் பதில்கள் மிக அருமையான, அற்புதமான விளக்கங்களுடன் இருகின்றன மிக்க நன்றி, அன்புடன் ஜீவா////<br /><br />நல்லது.நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81557178058590641972010-01-06T15:17:18.202+05:302010-01-06T15:17:18.202+05:30/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
.../////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...<br /> பொறுமையாகப் படித்தால்தான் மண்டையில் ஏறும் போலிருக்கிறது..!<br /> வீட்டிற்குச் சென்று படிக்கிறேன்..!<br /> பதில்களை அளிக்க ஐயா மிகுந்த பிரயத்தனப்படுவதைப் போல் தெரிகிறது..<br /> கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே..?/////<br /><br />உங்களுக்குப் (மாணவர்களுக்கு) பதில் சொல்வதே ஓய்வுதான் (ரிலாக்சேசன்) உண்மைத்தமிழரே!<br />இருந்தாலும் உங்களுடைய கரிசனத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com