tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1520085391696612764..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64442731974401984752011-04-25T01:51:13.737+05:302011-04-25T01:51:13.737+05:30///..மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் ந...///..மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல் அக்துறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே..///<br /><br />நன்றி இடைப்பாடியாரே!எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் வரிகள். நல்ல வண்ணம்<br />வாழ வேண்டும் என்ற எண்ணம் முதலில் வரவேண்டும். இப்படித்தான் வாழ்வேன் என்ற உறுதி எடுக்க வேண்டும் எப்படியும் வாழலாம் என்று இருப்போரை விட்டு விலகவேண்டும்.ஒரு பெண்ணின் நல்லாள் வந்து அமைய வேண்டும். அப்போது 'விண்மட்டும் தெய்வமன்று. இந்த மண்ணும் அஃதே' என்று சொல்லிய மஹாகவியைப் போல 'இந்த மாநிலம் பயன் உற் வாழலாம்' மீண்டும் பின்னூட்டத்திற்கு நன்றி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76499625715912406622011-04-24T19:38:12.794+05:302011-04-24T19:38:12.794+05:304 நாட்களாக ஊரில் இல்லை எனவே வகுப்பறைக்கு வரமுடியவி...4 நாட்களாக ஊரில் இல்லை எனவே வகுப்பறைக்கு வரமுடியவில்லை .. இன்று வந்ததும் ... மிக்க மகிழ்ச்சி .. <br /><br />நமது அன்பிற்குரிய கிருஷ்ணன் ஐயா அவர்களின் திருமண நாள் என்று அறிந்தோம் .. மிக்க மகிழ்ச்சி ...<br /><br />மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல் அக்துறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே<br /><br />என்னும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரத்தின் துணை கொண்டு மணமக்களை வாழ்த்தி வணங்கி ஆசிர்வாதம் பெறுகிறோம்.<br /><br />நன்றி ...சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24490163743417704402011-04-24T17:46:08.801+05:302011-04-24T17:46:08.801+05:30///அருமையான நினைவுகளுடன் வந்த ஆக்கம்... எதார்த்தமா...///அருமையான நினைவுகளுடன் வந்த ஆக்கம்... எதார்த்தமாக மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்முருகனின் அருளால் விழைந்த அற்புத நிகழ்வு அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி.///<br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி ஹாலாஸ்யம்ஜி! ஒரே ஒரு பக்திமலர் ஆக்கம் வாத்தியார் கையில் உள்ளது. அதை வெளியிட்ட பின்னர் கொஞ்சம் இடைவெளி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.<br />http://jeyalakshmi-anuradha.blogspot.com<br />என்ற வலைப்பூ என் மனவியார் துவங்கியுள்ளார்கள். அதிலும் நான் தொடர்ந்து எழுத வாய்ப்பு உள்ளது.பார்ப்போம் ஆண்டவன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87312618930408084782011-04-24T14:36:37.886+05:302011-04-24T14:36:37.886+05:30கிருஷ்ணன் சார், உங்கள் இருவருக்கும் எங்களது திரும...கிருஷ்ணன் சார், உங்கள் இருவருக்கும் எங்களது திருமண நாள் வாழ்த்துக்களும் வணக்கமும்.<br />அருமையான நினைவுகளுடன் வந்த ஆக்கம்... எதார்த்தமாக மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்<br />முருகனின் அருளால் விழைந்த அற்புத நிகழ்வு அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66868388297654460782011-04-24T14:02:21.950+05:302011-04-24T14:02:21.950+05:30//"...ஊக்கம் தளராமல் எழுதுபவர்கள் இளைஞர்களே எ...//"...ஊக்கம் தளராமல் எழுதுபவர்கள் இளைஞர்களே என்பதுதான் என் தீர்ப்பு..<br />சம்பவங்கள் ஸ்டீரியோடைபிக் ஆக இல்லாமல் பார்த்துக்கொள்வது போரடிக்காமல் இருக்கும் என்பதையும் என் கருத்தாகச் சொல்லிக்கொள்கிறேன்..<br />"இருபது வயதினால் மட்டுமே இளமை வந்துவிடாது..மனதில் இளமை இருப்பது மட்டுமே உடலில் இளமையைக் கொண்டுவரும்" என்பதை நாராயணரெட்டியைக் கேட்டால் நன்றாக விளக்குவார்..'//<br /><br />இளமை பற்றிய உங்கள் கருத்து டானிக் போல உள்ளது மைனர்வாள்.<br /><br />இதுவரை என் ஆக்கங்கள் 28 வெளி வந்துள்ளன.அவை ஒன்று இரண்டைத் தவிர மற்றவை என் இளமைக்கால நிகழ்வுகள்தான்.ஒவ்வொரு ஆக்கத்திலும் வெவ்வேறு'கேரக்டெர்ஸ்' பற்றித் தான் எழுதியுள்ளேன். 'ஸ்டீரியோடைப்' இல்லாமல்தான் எழுதியுள்ளேன் என்று தான் எண்ணியுள்ளேன்.<br /><br />பெரிய பத்திரிகைகளில் வெளியாரின் ஆக்கங்களை வெளியிடாமல் உதவி ஆசிரியர்களே பக்கங்களை நிரப்புவார்கள்.அவர்கள் செய்யும் ஒரு 'டிரிக்' என்னவெனில் ஒருவரே 10 புனைப் பெயர்களில் எழுதுவார்.அது போல நானும் <br />பல்வேறு பெயர்களில் எழுதியிருந்தால் இந்த எண்ணம் வந்திருக்காது.<br /><br />நான் என் வாழ்க்கை அனுபவஙளை எழுதத் துவங்கிய பின்னர் இளைஞர்கள் பலரும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த செயல்களை எழுதியுள்ளனர்.நான் ஒரு முன்னோடியாகத்தான் இருக்க விரும்பினேன்.<br /><br />பல பின்னூட்டங்களில் வாசகர்களுக்குச் சலிப்புத்தனமை ஏற்பட்டு விடப் போகிற்து என்ற அச்சத்தை நான் வெளிப்படையாகவே சொல்லியுள்ளேன்.<br />ஐயாவிடம் ஒருசமயம் ஒரேநாளில் என்னுடைய 2 ஆக்கங்களை வெளியிட்டதற்கு 'ஓரவஞ்சனை' என்று சொல்லி விடப் போகிறார்கள் என்று கூடப் பின்னூட்டம் இட்டுள்ளேன்.<br /><br />இன்றைய தேதியில் வாத்தியார் புத்தக வெளீயீட்டில் மும்முரமாக உள்ளார்.மேலும் வலைதளம் ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வகுப்பறயில் நாம் எழுத வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். அதைப் பயன்படுத்தி நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லலாம். இளைஞர் படை உண்மையில் தமிழ்ச்சேவை செய்ய விருப்பம் இருப்பின், வாரம் ஒரு ஆக்கத்தைத் தர வேண்டும்.10 நல்ல சுவையான ஆக்கங்கள் ஆசிரியர் முன்னால் இருந்தால் யாரும் சொல்லாமலே என் ஆக்கங்கள் பின்னடைவு அடையும். ஆலை இல்லாவூருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்ற வகையில்தான் என் செய்தி ஓடிக் கொண்டு இருக்கிறது.<br /><br />நானும் பல வலைதளங்களுக்குப் போய் பார்க்கிறேன்.சினிமா, செக்ஸ், அரசியல், சாதிக் காழ்ப்புக்கள் என்று பல அரிய 'உபயோகமான' செய்திகள் மலிந்து கிடக்கின்றன.டிஸ்கி, புஸ்கி என்று ஏதேதோ சொல்கிறார்கள்.அதையெல்லாம் ரசிக்க நானும் 1980களில் பிறந்து இருக்க வேண்டும்.நானோ 1949லேயே பிறந்து விட்டேனே! யயாதியைப் போல மகனிடம் இளமையை வாங்கிக்கொள்ளும் வரம் சுக்கிராச்சாரியாரைப்போல யாரும் எனக்கு அளிக்கவில்லையே. <br /><br />இதையெல்லாம் மீறி வெளியில் சொல்ல முடியாத ஒரு காரணமும் உண்டு.அதை நான் உணர்கிறேன்.வார்த்தையில் சொல்ல முடியாது.சொல்லவும் கூடாது.<br /><br />ஒரு நல்ல ஊடகத்தை வெறும் 'டைம் பாஸ்' என்று மட்டும் எண்ணும் மனோபாவம் மாற அந்த சுவாமிநாதன் தான் அருள் புரிய வேண்டும்.<br /><br />கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.வெளிப்படையாகக்கூறிய உஙகள் பண்புக்கு நன்றி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53335834022692129782011-04-24T12:57:58.535+05:302011-04-24T12:57:58.535+05:30///முருகன் ஸ்தலத்தில் 25 பண்டாரங்களுக்கு , 25 பெரி...///முருகன் ஸ்தலத்தில் 25 பண்டாரங்களுக்கு , 25 பெரிய பட்டை வெண்பொங்கல் போடச் சொல்லி ஏற்பாடு செய்தால் லுகோடெர்மா தீரும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்..பிரச்சினை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்..///<br /><br />உண்மையில் என் ஜாதகத்தில் 12வது வீட்டில் செவ்வாய். இப்படி 12ல் செவ்வாய் <br />இருப்பவர்களுக்கு குஷ்டம் வரக்கூடும் என்பது ஜோதிட விதி. எனக்கு தோல் சம்பதப்பட்ட பிரச்சனை தலைகாட்டி மறைந்தது இதனால் தான் என்று தோன்றுகிறது.செவ்வாயுக்கான கடவுள் முருகன். அவர் க்ஷேத்திரத்தில் செய்யும் நற்செயலுக்கு நிச்சயம் பலன் உண்டு.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12076013377452892152011-04-24T12:44:50.901+05:302011-04-24T12:44:50.901+05:30//"அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திரு...//"அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலர்" ///<br />இது மஹாகவி பாரதியார்.ஆம்!ஓர் ஆக்கத்தை அதன் உள்ளுறை உணர்வுடன் ஆக்கியவனைப் போன்றே புரிந்து கொள்ளும் வாசகன் கிடைப்பதே ஆக்கியோனுக்குக் கிடைக்கும் பரிசு.அப்படிப்பட்ட ரசிகர் ஆயிரத்தில் ஒருவர் தான் கிடைப்பர்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8834655321962516322011-04-24T09:26:39.329+05:302011-04-24T09:26:39.329+05:30/////////Blogger hamaragana said...
**என்னையும.../////////Blogger hamaragana said...<br /> **என்னையும் இளைஞர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதற்கு மீண்டும் நன்றி** மைனர்வாள்.. ஒத்து கொள்ள மாட்டாரே??////<br /><br /> /////////kmr.krishnan said...மைனர் வாள் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.என்னை அவ்ர்களுடைய பட்டியலில் சேர்ப்பதை எதிர்ப்பாரோ? பார்க்கலாம்!//////<br /><br />சமீபமாக வெளிவரும் பதிவுகளில் பக்திமசாலா கொஞ்சம் தூக்கலாகத் தெரிவதாலும்,பெரியவர்களின் பாலிய வயது சம்பவங்கள் பற்றிய நினைவுகூர்தலாக அமைந்து வருவதாலும் இளைஞர்களில் சிலர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று என்னிடம் கருத்து தெரிவித்திருந்தார்கள்..<br />ஆனால் என் பார்வையோ சற்று வேறு மாதிரியானது..தானும் படைப்புகளை எழுதமாட்டேன்(அல்லது எழுத வராதா என்பது தெரியவில்லை) இப்படி வெளிவரும் படைப்புகளையும் படிக்க மாட்டேன், அல்லது படித்தாலும் கண்டும் காணாதது போல் இருந்துவிடுவேன் என்னும் அணுகுமுறையுடன் ஒப்பிடும்பொழுது<br />தொடர்ந்து ஊக்கம் தளராமல் எழுதுபவர்கள் இளைஞர்களே என்பதுதான் என் தீர்ப்பு..<br />சம்பவங்கள் ஸ்டீரியோடைபிக் ஆக இல்லாமல் பார்த்துக்கொள்வது போரடிக்காமல் இருக்கும் என்பதையும் என் கருத்தாகச் சொல்லிக்கொள்கிறேன்..<br />"இருபது வயதினால் மட்டுமே இளமை வந்துவிடாது..மனதில் இளமை இருப்பது மட்டுமே உடலில் இளமையைக் கொண்டுவரும்" என்பதை நாராயணரெட்டியைக் கேட்டால் நன்றாக விளக்குவார்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57230408872185604782011-04-24T09:06:47.326+05:302011-04-24T09:06:47.326+05:30நல்ல சம்பவம்..நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..
கடந்த ...நல்ல சம்பவம்..நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..<br />கடந்த சில நாட்களாக நெட் தகராறு செய்வதால் படித்துப் பின்னூட்டமிடவில்லை..<br />"சின்னஞ்சிறு வயதில் எனக்கோ" பாடல் காட்சியைப் போல மாமி மாமாவைக் குறித்து "முத்துக்குமரா" பாட்டுப் பாடிய நிகழ்ச்சி இனிமை..<br />முருகன் ஸ்தலத்தில் 25 பண்டாரங்களுக்கு , 25 பெரிய பட்டை வெண்பொங்கல் போடச் சொல்லி ஏற்பாடு செய்தால் லுகோடெர்மா தீரும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்..பிரச்சினை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76592314160599958812011-04-24T08:47:30.619+05:302011-04-24T08:47:30.619+05:30///ஒரு 45 மதிப்புப் போடுகிறேன்.///
நீங்கள் தரும் ...///ஒரு 45 மதிப்புப் போடுகிறேன்.///<br /><br />நீங்கள் தரும் இந்த மதிப்பு அறிவுக்கா..? வயதுக்கா..?<br /><br /><br />அறிவுக்கு என்றால் அது எத்தனைக்கு (50க்கா. 100க்கா. 200க்கா) என கேட்க போவதில்லை காரணம் அது உங்கள் கருத்து. அதில் கருத்துச் சொல்வது நாகரீகமற்றது..<br /><br /><br />நீங்கள் தரும் மதிப்பு வயதுக்குஎன்றால் <br />மன்னிக்க.. அய்யர் இங்கே மாறுபாடுகிறார்.<br /><br />உயிருக்கு வயதே கிடையாது ..<br />"என்று நீ உளாய் அன்று யாம் உளோம்" என்பது தாயுமானார் வாக்கு..<br /><br />வயது உடலுக்குத் தான்..மேலும் <br />உடலுக்கும் அறிவுக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பது சரி அல்ல..<br />உடல் அறிவற்றது உயிர் அறிவுடையது<br /><br />சடப் பொருளை அறிவுடைய பொருளுடன் ஒப்புமை செய்வது எப்படி சரியாக இருக்க முடியும்?<br /><br /><br />அறிவில் உயர்ந்த வயதில் குறைந்த பலரை பட்டியலிடலாம் உதாரணத்திற்கு கரிகால் சோழன், திரு ஞானசம்பந்தம் என..<br /><br />அறிவில் குறைந்த வயதில் நிறைந்த பலரை பட்டியலிடலாம், அது அவர்களுக்கு மரியாதையாக இருக்காது என இங்கு சொல்லவில்லை..<br /><br />3 வயது குழந்தை கூட I am 3 years "OLD" எனத் தான் சொல்கிறது ..<br /><br />ஆக எல்லோருமே புதுசு அல்ல என்பது தான் சரி..<br /><br />"அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலர்" என்ற வரிகளை மனதில் கொண்டு...<br /><br /><br />சொன்னவை வாதமும் அல்ல ...<br />விதண்டாவாதமும் அல்ல..<br />கருத்து மோதலும் அல்ல..<br />கருத்து சிறலும் அல்ல..<br /><br />என சொல்லி அமைகிறோம் <br />எப்பவும் போல் அமைதியாகவே..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4161333856493656832011-04-24T07:38:54.714+05:302011-04-24T07:38:54.714+05:30///அடுத்த மாதம் முதல் தமிழகம் வந்து பெண் பார்க்க ப...///அடுத்த மாதம் முதல் தமிழகம் வந்து பெண் பார்க்க போக உள்ளேன் ஐயா ///<br /><br />தங்கள் திருமணம் கூடிவரும் கண்ணன் ஜி! வாழ்த்துக்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26859094366225174502011-04-23T20:50:42.027+05:302011-04-23T20:50:42.027+05:30ஐயா!
யாம் பிறப்பதீக்கு சுமார் மூன்று வருடதீர்க்க...ஐயா!<br /><br /><br />யாம் பிறப்பதீக்கு சுமார் மூன்று வருடதீர்க்கு முன்னரே தாங்கள் இல்லறத்தில் அடி எடுத்து வைத்து விட்டீர்கள் ஐயா kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20495875495146961472011-04-23T20:49:30.936+05:302011-04-23T20:49:30.936+05:30ஐயா வணக்கம்.
ஸ்ரீ முத்து ராம கிருஷ்ணன் சார்!
மீ...ஐயா வணக்கம்.<br /> <br />ஸ்ரீ முத்து ராம கிருஷ்ணன் சார்!<br />மீண்டும் மீண்டும் சும்மா அசத்திருங்க போங்க சார்.<br /><br />உங்களுக்கு ஈடு நீங்கள் தான் போங்க.<br /><br />தங்களுக்கு யாம் இங்கு நிறைய கடமை பட்டு உள்ளோம் ஐயா.<br /><br />அடுத்த மாதம் முதல் தமிழகம் வந்து பெண் பார்க்க போக உள்ளேன் ஐயா .<br /><br />இந்த தருணத்தில் தங்களின் கட்டுரை ஒரு வழி காட்டி போல எமக்கு அமைத்தது என்பதில் எள் அளவிலும் சந்தேகம் இல்லை ஐயா kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9466695263627069332011-04-23T20:33:40.754+05:302011-04-23T20:33:40.754+05:30///நாங்கள் மட்டும் என்ன புதுசா..எங்களை எந்த பக்கம்...///நாங்கள் மட்டும் என்ன புதுசா..எங்களை எந்த பக்கம் சேர்க்கின்றீர்கள்?///<br /><br />மைனர்வாள்&கோ போல வயதும் இல்லை. தஞ்சாவூரார் போலவோ இல்லை. ஒரு 45 மதிப்புப் போடுகிறேன்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40515868352191332182011-04-23T20:28:09.022+05:302011-04-23T20:28:09.022+05:30//நம்பினார் கெடுவதில்லை , இது நான்கு மறை தீர்ப்பு....//நம்பினார் கெடுவதில்லை , இது நான்கு மறை தீர்ப்பு. அதுவும் ஆறு படை <br />வீடு முருகப்பெருமானை நம்பியவர்கள் என்றுமே கெட்டதில்லை.//<br /><br />ஆம் அரசு அவர்களே! நம்பிக்கயே எல்லாவற்றிற்கும் அடிப்படை.<br />தாங்களும் மண வாழ்க்கையின் 50 ஆண்டுகளைக்காண ஆண்டவனை வேண்டுகிறேன்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24725684299118666772011-04-23T19:12:04.208+05:302011-04-23T19:12:04.208+05:30//ஹி ஹி வாத்தியார் ஏதோ உங்கள் கல்யாண நாளிற்கு ஒரு ...//ஹி ஹி வாத்தியார் ஏதோ உங்கள் கல்யாண நாளிற்கு ஒரு பரிசாக, இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமேன்னு இதை இளைஞர் மலரில் போட்டிருக்கார். அப்படித்தானே சார்?//<br /><br />//ஆஹா முதல் கமேண்டிலேயே செம வாரு வாரிட்டாங்களே? நீங்களும் சாரைப்பத்தி ஏதாவது எழுதி வகுப்பறைக்கு அனுப்புங்களேன்///<br /><br />இப்போதான் கொஞ்சம் மகிழ்ச்சி கொடுத்தீர்கள் என்றால் அடுத்த பின்னூட்டத்திலேயேவா இப்படி?<br /><br />இவ்விடத்தில் மாமியெல்லாம் நீங்கள் போட்டுக் கொடுக்காமலேயே வாரத் தெரிந்தவர்கள்தான். <br /><br />புதிதாக மாமி பிளாக் ஆரம்பித்துவிட்டார்கள்.இன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. தினம் ஒரு பதிவு போடப் போறாங்களாம். அதில் என்னைப் பற்றிய வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறுமாம்.<br />http://jeyalakshmi-anuradha.blogspot.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69540213087699584542011-04-23T19:01:44.799+05:302011-04-23T19:01:44.799+05:30//உங்கள் நேர்மை வாழ்க!////நிஜமாவே அதிசயம்தான்.////...//உங்கள் நேர்மை வாழ்க!////நிஜமாவே அதிசயம்தான்.////இந்த மகிழ்ச்சி என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.//<br /><br />அப்பாடி கொஞ்சமாவது உங்கள் தஞ்சாவூர் நக்கலை விட்டு வெளியில் வந்து பாராட்டாக சிலது சொன்னீர்களே.சுவாமிநாதன் உங்களைக் காக்கட்டும்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72579613189820113612011-04-23T18:55:24.796+05:302011-04-23T18:55:24.796+05:30"//அதுல நீங்க ஐநூறு தேங்காய் கூட உடைக்கவில்லை..."//அதுல நீங்க ஐநூறு தேங்காய் கூட உடைக்கவில்லை அப்படின்னு பிள்ளையார்தான் சொன்னார்/"/.<br /><br />பிள்ளையாரிடம் நேரில் கேட்டுக் குறி சொல்லப்படும் என்று அறிவித்தால் உங்கள் வீட்டில் கூட்டம் நெரியும் உமாஜி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62089951231802723082011-04-23T18:51:53.175+05:302011-04-23T18:51:53.175+05:30"//என்னிடம் மாட்டிக்கொள்ளும் மருத்துவர் கதியு..."//என்னிடம் மாட்டிக்கொள்ளும் மருத்துவர் கதியும் இதேதான்//"<br /><br />மருத்துவர் மட்டும்தானா? நாங்கள் எல்லோரும் வகுப்பறையில் அதே பாடு தானே பட்டு வருகிறோம். அவ்விடடத்தில் மாமா பாடும் கஷ்டம் தான் இல்லையா உமாஜி?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72573746972361670222011-04-23T18:47:58.682+05:302011-04-23T18:47:58.682+05:30"//எல்லாவற்றையும் விட எனக்கு ஆச்சரியமூட்டியது..."//எல்லாவற்றையும் விட எனக்கு ஆச்சரியமூட்டியது இதுதான். உங்க ஞாபக சக்திக்கு ஒரு அளவே கிடையாதா?"//<br /> முக்கியமானவற்றை எல்லாம் மறந்து விடுவதாகப் புதிய பிளாகர் ஜெயலக்ஷ்மி முத்து அவர்கள் சொல்லி வருகிறார்கள் உமாஜி! அதற்கு உதாரணமாக'பஜ்ஜி இல்லை மிக்சர்' என்று ஆரம்பித்து வைத்துவிட்டார்.இனி இந்தப் புயல் வீசும் என்றே தோன்றுகிறது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10143737046550943242011-04-23T18:42:04.219+05:302011-04-23T18:42:04.219+05:30///வாழ்த்துப்பா அருமை ஐயர் அவர்களே!எங்கள் இருவருக...///வாழ்த்துப்பா அருமை ஐயர் அவர்களே!எங்கள் இருவருக்கும் பொருந்தும்படி எழுதியுள்ளதாக நினைக்கிறேன். சரியா?///<br /><br />உண்மை ..<br />உள்ளபடியே சரி.. சரி.. சரி..<br /><br />அப்படி வாழ்த்து வரைவது தானே<br />அந்த மணநாள் வாழ்த்தாகும்..<br /><br /><br />///அந்த "சுக்குப்பொடி" தான் புரியவில்லை.'///<br /><br />புரியாமலிருப்பதாலே அது<br />புதிய சுக்குப் பொடி<br /><br />///புதுக்கவிதை புரியவே மாட்டேன் என்கிறது. பழைய ஆசாமி அல்லவா?///<br /><br />புரிய வேண்டுமென்பதற்காகவே<br />வெண்பா பாடியவர்கள் <br /><br />வசன கவிதை வரை <br />வந்து விட்டோம்..<br /><br />நாங்கள் மட்டும் என்ன புதுசா..<br />எங்களை எந்தபக்கம் சேர்க்கின்றீர்கள்?வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42680619988761713112011-04-23T18:34:50.592+05:302011-04-23T18:34:50.592+05:30ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
நம்பினார் கெடுவதில்ல...ஆசிரியருக்கு வணக்கம்.<br />அய்யா, <br />நம்பினார் கெடுவதில்லை , இது நான்கு மறை தீர்ப்பு. அதுவும் ஆறு படை <br />வீடு முருகப்பெருமானை நம்பியவர்கள் என்றுமே கெட்டதில்லை. இன்றைய<br />இளைஞர் மலர் சிறந்த உதாரணம். வகுப்பறை சக மாணவர் திரு.& திருமதி<br />KMRK அவர்களுக்கு எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் . நாற்பதாவது திருமண நாளை வரும் ஜுன் மாதத்தில் எதிர் பார்த்திருக்கும்<br />நான் அவரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.<br />அன்புடன், அரசு.ARASUhttps://www.blogger.com/profile/06046569260035892518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31132775997831306352011-04-23T17:11:20.634+05:302011-04-23T17:11:20.634+05:30வாழ்த்துப்பா அருமை ஐயர் அவர்களே!எங்கள் இருவருக்கு...வாழ்த்துப்பா அருமை ஐயர் அவர்களே!எங்கள் இருவருக்கும் பொருந்தும்படி எழுதியுள்ளதாக நினைக்கிறேன். சரியா?<br /><br />அந்த "சுக்குப்பொடி" தான் புரியவில்லை.' சுக்குப்பொடி பையிலே' என்றால் என்ன பொருள்? சொக்குப் பொடியோ?<br /><br />கொஞ்சம் மந்த புத்தி சுவாமி!அதுவும் புதுக்கவிதை புரியவே மாட்டேன் என்கிறது. பழைய ஆசாமி அல்லவா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56721462227818716622011-04-23T17:04:04.191+05:302011-04-23T17:04:04.191+05:30நீங்களும் முதல் முறையாக வகுப்பறையில் பின்னூட்டம் இ...நீங்களும் முதல் முறையாக வகுப்பறையில் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என் இனிய பாதியே!தொடர்ந்து வாருங்கள்.!என் நினைவாற்றலை எல்லோரும் வகுப்பறையில் புகழ்ந்து வரும் நேரத்தில், 'பஜ்ஜி தவறு; மிக்சர்தான்' கொடுக்கப்பட்டது' என்று ஒரே போடாகப் போட்டு விட்டீர்களே! இனி நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.ஏனெனில் நான் எங்கே 'டூப்' விடுகிறேன் அல்லது கயிறு திரிக்கிறேன் என்ற கண்காணிப்பு<br />அதிகமாகிவிட்டது.உஷார் kmrk உஷார்!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64830473728377698142011-04-23T16:46:22.571+05:302011-04-23T16:46:22.571+05:30வாழ்த்துக்களை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் நமது சங்க...வாழ்த்துக்களை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் நமது சங்கீதம், ஹமாரகானா<br />அவர்களே!மைனர் வாள் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.என்னை அவ்ர்களுடைய பட்டியலில் சேர்ப்பதை எதிர்ப்பாரோ? பார்க்கலாம்!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com