tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1503311195161942433..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Short Story: தந்தி மீனி ஆச்சிSubbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67428863830863218832016-10-04T12:21:18.242+05:302016-10-04T12:21:18.242+05:30I am astonished to see your dad s intelligence... ...I am astonished to see your dad s intelligence... You are blessed and gifted with a good hearted and intelligent father... May his service continue to the society...Anonymoushttps://www.blogger.com/profile/15979517980928313029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22241881064090891702011-03-08T17:51:18.612+05:302011-03-08T17:51:18.612+05:30////kmr.krishnan said...
from browsing centre ...////kmr.krishnan said...<br /> from browsing centre --------------------<br /> தொகுப்பில் இருக்கிறது என்று நினக்கிறேன். ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் படித்தபோது சுவை கூடியது.////<br /><br />ஆமாம். உங்களுக்கு அனுப்பிய புத்தகத் தொகுப்பில், முதல் பாகத்தில் இந்தக் கதை உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62872272116626853112011-03-08T17:51:01.775+05:302011-03-08T17:51:01.775+05:30////எடப்பாடி சிவம் said...
அடுத்தவர் வீட்டு வி...////எடப்பாடி சிவம் said...<br /> அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா?<br /> மனித சமுதயாத்திற்கு தங்கள் தந்தையார் தந்த அற்புதமான சாட்டையடி<br /> இது போன்ற கதைகள் இரண்டாம் முறையல்ல பலமுறையும் பிரசுரமாகலாம் ...<br /> அப்போதாவது அடுத்தவீட்டு கதைகளை கேட்கும் காதுகள்<br /> அடங்குகிறதா என பார்க்கலாம் ...<br /> இந்த கதையை படிக்கும்போது நேரடியான சம்பந்தம் இல்லையென்றாலும் தொடர்புடைய ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது..<br /> தினற் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் விலைபொருட்டால் ஊன் தருவார் இல் ..<br /> நாம் தின்கிறோம் என்பதால்தானே<br /> ஊனை ( புலால் ) விற்கிறார்கள் <br /> அதுபோல அடுத்தவரைப் பற்றி நாம்<br /> அறிய ஆசைப்படுவதாலேயே இத்தகைய அவலம் என்பதை இந்த<br /> கதையில் உள்ள நீதி உணர்த்துகிறது,<br /> நன்றி வாத்தியாரே ../////<br /><br />நல்லது. நன்றி இடைப்பாடியாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73297170718317209672011-03-08T17:50:46.628+05:302011-03-08T17:50:46.628+05:30////தமிழ்மணி said...
அருமையான கதை....
கதைய...////தமிழ்மணி said...<br /> அருமையான கதை....<br /> கதையின் நுட்பமான உள்கருத்து அருமை ஐயா,.....////<br /><br />நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7192618417428752602011-03-08T17:50:32.013+05:302011-03-08T17:50:32.013+05:30///kannan said...
ஐயா !
ஒரு ஜோதிட ஆராய்ச்ச...///kannan said...<br /> ஐயா !<br /> ஒரு ஜோதிட ஆராய்ச்சி மாணவரின் ஆராய்ச்சிக்காக தங்களுடைய உதவி தேவைபடுகின்றது//////<br /><br />ஆராய்ச்சியா? அதற்கெல்லாம் நேரமில்லையே சுவாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90020802988579281142011-03-08T17:50:16.303+05:302011-03-08T17:50:16.303+05:30/////kannan said...
ஐயா வணக்கம்.
நல்ல தொரு.../////kannan said...<br /> ஐயா வணக்கம்.<br /> நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிச்சுகளுக்கு விடைகளை தருகின்றீர்கள் நன்றி.<br /> தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலை கழகத்தில் உள்ள மாணவர்கள் எவரேனும் வகுப்பறையில் இருப்பின் தங்களை அறிமுக படுத்தி கொள்ள வேண்டுகின்றேன்////<br /><br />இருக்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு முன்பு பதிவில் பதில் சொல்லியும் இருக்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90181721621590974902011-03-08T17:50:01.888+05:302011-03-08T17:50:01.888+05:30////Arul said...
அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவ...////Arul said...<br /> அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார்? ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும்.<br /> Its true...A good story...Thank you sir////<br /><br />ஆமாம். அதைச் செய்தால் போதும். பிரச்சினைகள் இருக்காது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15923267338771992532011-03-08T17:49:42.635+05:302011-03-08T17:49:42.635+05:30///KUMAR said...
சார்,
ஏற்கனவே படித்து இரு...///KUMAR said...<br /> சார்,<br /> ஏற்கனவே படித்து இருந்தாலும் , நெகிழ்ச்சி புதியதாக இருந்தது.<br /> நன்றி<br /> குமார்////<br /><br />நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83219022475917367862011-03-08T17:49:24.095+05:302011-03-08T17:49:24.095+05:30////தங்கம்பழனி said...
நன்றிங்க ஐயா..!////
நல...////தங்கம்பழனி said...<br /> நன்றிங்க ஐயா..!////<br /><br />நல்லதுங்க சாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9415425032061065812011-03-08T17:49:12.127+05:302011-03-08T17:49:12.127+05:30////ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம்.
அய...////ARASU said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்.<br /> அய்யா, இந்த சிறுகதை ஏற்கெனவே இதே வகுப்பறையில் படித்திருந்தாலும், மறு முறை படிக்கும் போதும் சுவாரசியம் குறையாமல் இருப்பது ஆசிரியரின்<br /> எளிமையான எழுத்து நடையே காரணம். நன்றி அய்யா.<br /> அன்புடன், அரசு./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி அரசு!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63136817902208799162011-03-08T17:48:57.637+05:302011-03-08T17:48:57.637+05:30////Rathinavel.C said...
Sir,I think I have re...////Rathinavel.C said...<br /> Sir,I think I have read this here before.Are we going for second round here????<br /> Thanks<br /> Rathinavel.C/////<br /><br />ஐந்தாண்டுகளுக்கு முன்பு எனது பல்சுவைப் பதிவில் வந்தது. வகுப்பறையில் நிறைய புதியவர்கள் இருப்பதால் அவர்களும் படிக்கட்டும் என்று இதில் வலையேற்றினேன் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24215482369165527032011-03-08T17:48:36.032+05:302011-03-08T17:48:36.032+05:30////vprasanakumar said...
நன்றாக இருந்தது.////...////vprasanakumar said...<br /> நன்றாக இருந்தது./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி பிரசன்னகுமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8854422582132327892011-03-08T17:48:24.018+05:302011-03-08T17:48:24.018+05:30///Uma said...
நல்ல சுவாரசியமான கதை.////
உங்க...///Uma said...<br /> நல்ல சுவாரசியமான கதை.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22483669312675698622011-03-08T17:48:12.196+05:302011-03-08T17:48:12.196+05:30////Rajah M E said...
கனிவான வாத்தியாரே,
உ...////Rajah M E said...<br /> கனிவான வாத்தியாரே,<br /> உண்மையிலேயே "மௌனம்" தூய்மையான மொழி தான் !<br /> தங்களது கதை மிகவும் இதமானவை!!<br /> தங்களது ஜோதிட புத்தகம் எந்த நிலையில் உள்ளது?<br /> ப்ரின்டிங்க் , பைண்டிங்க் முடந்ததா?<br /> ஆவலுடன்,<br /> இராசா/////<br /><br />அணிந்துரைக்காகக் காத்துக்கொண்டுள்ளது. வந்தவுடன் அச்சாக வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25710299615919094372011-03-08T17:47:55.377+05:302011-03-08T17:47:55.377+05:30////Alasiam G said...
நல்லது நன்றி ஆசிரியரே!.....////Alasiam G said...<br /> நல்லது நன்றி ஆசிரியரே!....முன்பே வகுப்பறையில் படித்து இருந்தாலும் இதை மீண்டும் படிக்கும் போது.... இதை "எத்தனை முறைப் படித்தாலும் சலிப்பதில்லை" என்று சொல்லத் தான் வேண்டும்... அதோடு புதிதாக வருபவர்களுக்கு படித்து இன்புற இது ஒரு வாய்ப்பும் ஆகும். சமூகத்தில் / சமுதாயத்தில் உள்ள வசதி படைத்தவர்கள் இது போன்று சிரமப் படும் நல்லவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்து அருமை.. மீண்டும் நன்றி./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72844780742099008122011-03-08T17:47:41.892+05:302011-03-08T17:47:41.892+05:30////iyer said...
என்ன கோடை விடுமுறை தொடங்கியாச...////iyer said...<br /> என்ன கோடை விடுமுறை தொடங்கியாச்சா...<br /> வகுப்பில் நிறைய நீதி கதை வருகிறதே..<br /> கொஞ்சம் மனவியல் சம்பந்தப்பட்ட செய்தியும் ..<br /> வாத்தியாரின் பயணக் கட்டுரையும் வந்தால் ருசிக்கும் என எதிர்பாக்கிறோம்.<br /> கதை புத்தகம் வெளியிட்ட வாத்தியார்<br /> ஒரு பயணக் கட்டுரையை வெளியிட வேண்டும்..<br /> இதற்காக ஒரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும்..<br /> அந்த பயணம் இலங்கையாக இருக்கலாமோ?<br /> வந்தாரை வாழ வைக்கும்<br /> வல்லக் கோட்டை முருகன்<br /> வழித்துணைக்கு வருவான்////<br /><br />உங்கள் வாக்கு பலிக்கட்டும் விஸ்வநாதன். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43936666680727627082011-03-08T17:47:23.235+05:302011-03-08T17:47:23.235+05:30/////துளசி கோபால் said...
அருமை.////
வாருங்கள.../////துளசி கோபால் said...<br /> அருமை.////<br /><br />வாருங்கள் துளசி டீச்சர். உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81597568673396598142011-03-07T18:33:49.674+05:302011-03-07T18:33:49.674+05:30from browsing centre
--------------------
தொகுப்பி...from browsing centre<br />--------------------<br />தொகுப்பில் இருக்கிறது என்று நினக்கிறேன். ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் படித்தபோது சுவை கூடியது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38438900817557666242011-03-07T17:57:23.926+05:302011-03-07T17:57:23.926+05:30அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவ...அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? <br /><br />மனித சமுதயாத்திற்கு தங்கள் தந்தையார் தந்த அற்புதமான சாட்டையடி<br />இது போன்ற கதைகள் இரண்டாம் முறையல்ல பலமுறையும் பிரசுரமாகலாம் ...<br /><br />அப்போதாவது அடுத்தவீட்டு கதைகளை கேட்கும் காதுகள்<br />அடங்குகிறதா என பார்க்கலாம் ...<br /><br />இந்த கதையை படிக்கும்போது நேரடியான சம்பந்தம் இல்லையென்றாலும் தொடர்புடைய ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது..<br /><br />தினற் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் விலைபொருட்டால் ஊன் தருவார் இல் ..<br /><br />நாம் தின்கிறோம் என்பதால்தானே<br />ஊனை ( புலால் ) விற்கிறார்கள் ..<br /><br />அதுபோல அடுத்தவரைப் பற்றி நாம்<br />அறிய ஆசைப்படுவதாலேயே இத்தகைய அவலம் என்பதை இந்த<br />கதையில் உள்ள நீதி உணர்த்துகிறது,<br /><br />நன்றி வாத்தியாரே ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46616935620333997832011-03-07T16:37:43.476+05:302011-03-07T16:37:43.476+05:30அருமையான கதை....
கதையின் நுட்பமான உள்கருத்து அருமை...அருமையான கதை....<br />கதையின் நுட்பமான உள்கருத்து அருமை ஐயா,.....தமிழ்மணிhttps://www.blogger.com/profile/08964879581475341612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6614657533602449222011-03-07T16:17:35.375+05:302011-03-07T16:17:35.375+05:30வாத்தி!
எல்லாம் சரி!
நீங்க எந்த இராசா :-)
**...வாத்தி!<br /><br /><br />எல்லாம் சரி!<br /><br />நீங்க எந்த இராசா :-) <br /><br /><br />*******<br /><br />ஆவலுடன்,<br />இராசா<br /><br />Monday, March 07, 2011 10:26:00 AM kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74124052252734132552011-03-07T16:09:22.756+05:302011-03-07T16:09:22.756+05:30ஐயா வணக்கம்.
நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிட்...ஐயா வணக்கம்.<br /> <br />நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிட்சுகளுக்கு விடைகளை தருகின்றீர்கள் நன்றி.-- <br /><br />தஞ்சாவூரில் உள்ள சாஸ்திர பல்கலை கழகத்தில் உள்ள மாணவர்கள் எவரேனும் வகுப்பறையில் இருப்பின் தங்களை அறிமுக paduththi கொள்ள வேண்டுகின்றேன் <br /> <br /> <br />ஒரு ஜோதிட ஆராட்சி மாணவரின் ஆராட்சிக்காக தங்களுடைய உதவி தேவைபடுகின்றது kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87335019806022070412011-03-07T16:05:39.793+05:302011-03-07T16:05:39.793+05:30ஐயா !
ஒரு ஜோதிட ஆராட்சி மாணவரின் ஆராட்சிக்காக ...ஐயா !<br /><br />ஒரு ஜோதிட ஆராட்சி மாணவரின் ஆராட்சிக்காக தங்களுடைய உதவி தேவைபடுகின்றது kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49373056605521332782011-03-07T16:02:44.199+05:302011-03-07T16:02:44.199+05:30ஐயா வணக்கம்.
நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிட்...ஐயா வணக்கம்.<br /> <br />நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிட்சுகளுக்கு விடைகளை தருகின்றீர்கள் நன்றி.<br /><br />தஞ்சாவூரில் உள்ள சாஸ்திர பல்கலை கழகத்தில் உள்ள மாணவர்கள் எவரேனும் வகுப்பறையில் இருப்பின் தங்களை அறிமுக படுத்தி கொள்ள வேண்டுகின்றேன் kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53239609454152356792011-03-07T14:32:26.307+05:302011-03-07T14:32:26.307+05:30அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவ...அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார்? ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். <br /><br />Its true...A good story...Thank you sirArulhttps://www.blogger.com/profile/04784714970533986949noreply@blogger.com