tag:blogger.com,1999:blog-4586112903071555610.post140052104916388525..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: செல்லாவே வரலாமா? பதிலைத் தரலாமா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69529928167843031852007-10-02T14:43:00.000+05:302007-10-02T14:43:00.000+05:30//மிஸ்டர் மணிகண்டன்,உங்களுடைய ஜாதகப் பலன் என்பது, ...//மிஸ்டர் மணிகண்டன்,<BR/>உங்களுடைய ஜாதகப் பலன் என்பது, நீங்கள் மட்டுமே அறிய வேண்டிய தனிப்பட்ட விஷ்யம்<BR/>பதிவில் அதைச் சொல்வது உசிதமல்ல!<BR/><BR/>உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்<BR/>பதில் மின்ஞ்சலில் மட்டுமே!//<BR/><BR/>My email id is:<BR/>manivannan.e@gmail.com<BR/><BR/>Thank you so much in advance.Manivannanhttps://www.blogger.com/profile/04446042513230039539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35412341947501889752007-09-30T21:44:00.000+05:302007-09-30T21:44:00.000+05:30சிறப்பாகச் சொல்லியிருகிறீர்கள்நன்றி VSK சார்!சிறப்பாகச் சொல்லியிருகிறீர்கள்<BR/>நன்றி VSK சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75749722724018582072007-09-30T20:49:00.000+05:302007-09-30T20:49:00.000+05:30சிந்தாமல், சிதறாமல், அருமையாகக் கேட்கப்பட்ட கேள்வி...சிந்தாமல், சிதறாமல், அருமையாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, <BR/>பதறாமல், குதறாமல் பொறுமையாக்ப் பதிலளித்து,<BR/>ஒரு சிறந்த ஆசான் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறீர்கள்!<BR/><BR/>மகிழ்ச்சியாக இருக்கிறது.<BR/><BR/>புரிபவர்க்குப் புரியும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63835900912353186842007-09-30T17:53:00.000+05:302007-09-30T17:53:00.000+05:30///பாபு மனோகர் அவர்கள் சொல்லியது:நன்றி வாத்தியாரய்...///பாபு மனோகர் அவர்கள் சொல்லியது:<BR/>நன்றி வாத்தியாரய்யா...<BR/>தங்கள் மாணவர்கள் நல்ல முறையில் வருவார்கள///<BR/><BR/>வகுப்புக்கு வந்துதான் நல்லமுறை வசப்படவேண்டும் <BR/>என்ற நிலையில் இங்கே வந்து செல்பவர்களில் யாரும் இல்லை<BR/>ஏற்கனவே அவர்கள் அனைவரும் நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள்!<BR/>யோசித்துப் பாருங்கள் புரியும் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21599266260950836642007-09-30T11:45:00.000+05:302007-09-30T11:45:00.000+05:30நன்றி வாத்தியாரய்யா...தங்கள் மாணவர்கள் நல்ல முறையி...நன்றி வாத்தியாரய்யா...<BR/><BR/>தங்கள் மாணவர்கள் நல்ல முறையில் வருவார்கள்.ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89987868481996517182007-09-29T20:45:00.000+05:302007-09-29T20:45:00.000+05:30மிஸ்டர் மணிகண்டன்,உங்களுடைய ஜாதகப் பலன் என்பது, நீ...மிஸ்டர் மணிகண்டன்,<BR/>உங்களுடைய ஜாதகப் பலன் என்பது, நீங்கள் மட்டுமே அறிய வேண்டிய தனிப்பட்ட விஷ்யம்<BR/>பதிவில் அதைச் சொல்வது உசிதமல்ல!<BR/><BR/>உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்<BR/>பதில் மின்ஞ்சலில் மட்டுமே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51194331766728575332007-09-29T13:09:00.000+05:302007-09-29T13:09:00.000+05:30///மதுமிதா அவர்கள் சொல்லியது: அவர் கேட்காவிட்டாலும...///மதுமிதா அவர்கள் சொல்லியது: அவர் கேட்காவிட்டாலும் பதிலை எழுதுங்கள். ///<BR/><BR/>சரி, சகோதரி உங்களுக்காகச் சொல்கிறேன்<BR/><BR/>கேள்வி: பிரசவ வலியை விட அதிகமான வலி எது? <BR/> ஆண்களும் உணரும்படியாக இருக்க வேண்டும் அது!<BR/><BR/>பதில்: பிரசவ வலியை விட பன்மடங்கு அதிகமானது. கடுமையான<BR/> தீக்காயம் (பாதி உடல் வெந்த நிலைமை). உணர்ந்துதான்<BR/>அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் - முயன்று பார்க்கலாம்!<BR/><BR/>பதில் எப்படி உள்ளது சகோதரி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28707063238190545602007-09-29T12:17:00.000+05:302007-09-29T12:17:00.000+05:30///தப்பித்தவறி அவர் அப்படிக் கேட்டால் அவருக்குச் ச...///தப்பித்தவறி அவர் அப்படிக் கேட்டால் அவருக்குச் சொல்வதற்கு என்னிடம் அருமையான பதில் ஒன்று இருக்கிறது.காத்துக் கொண்டிருக்கிறேன்<BR/>///<BR/><BR/>அவர் கேட்காவிட்டாலும் பதிலை எழுதுங்கள்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8382644773895847862007-09-29T11:40:00.000+05:302007-09-29T11:40:00.000+05:30வாத்யாரே.. இது பற்றி நான் முன்பே எழுதிய பதிவு இது ...வாத்யாரே.. இது பற்றி நான் முன்பே எழுதிய பதிவு இது http://truetamilans.blogspot.com/2007/06/100.html. <BR/><BR/>கடவுளைப் புரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும். பக்தியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற சாமான்யர்களிடம் நமக்குத் தெரிந்ததைச் சொல்லிப் புரிய வைக்கலாம். <BR/><BR/>செல்லா போன்ற நாத்திகர்களிடம் ஆத்திகத்தைப் புரிய வைப்பது முடியாத காரியம்.. விட்டுவிடுங்கள்.<BR/><BR/>அவருக்கும் அனுபவம் கிட்டட்டும். பின்பு புரியும். புரியவில்லையெனில் என்றாலும் ஒன்றும் பாதகமில்லை. இறைவன் தன்னை விரும்புபவன், வெறுப்பவன் இருவரையும் ஒன்றாகத்தான் பாவிப்பான். <BR/><BR/>செல்லாவுக்காக நாம் வேண்டிக் கொள்வோம்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24094489520787085862007-09-29T11:01:00.000+05:302007-09-29T11:01:00.000+05:30///சிந்தாநதி said...கண்களால் பார்க்காமல் அல்லது...///சிந்தாநதி said...கண்களால்<BR/> பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்<BR/> ஒன்றை எப்படி உணர்வது?//<BR/> வலி வலியை உணர பார்க்கவோ தொடவோ அவசியமில்லை. <BR/> நம்பிக்கையால் உணர்வதும் பார்வை, தொடுகை அவசியமற்றது.//<BR/>உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.ஆனால் என்னிடம் காதலைப் பற்றிக்கேட்ட அன்பருக்கு அது தெரியவில்லையே<BR/><BR/>இதைப் படித்து விட்டு அவர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டாலும்<BR/>கேட்பார்.<BR/><BR/>பிரசவ வலிதான் மோசமான அல்லது அதிகப்படியான வலி என்கிறார்களே<BR/>அதை பெண்கள் மட்டும்தானே உணர முடியும்? ஆண்கள் அதை எப்படி நம்புவது?<BR/>அதைவிடப் பெரியவலி உண்டா? இல்லையா? என்று கேட்டாலும் கேட்பார்<BR/><BR/>தப்பித்தவறி அவர் அப்படிக் கேட்டால் அவருக்குச் சொல்வதற்கு என்னிடம் அருமையான பதில் ஒன்று இருக்கிறது.காத்துக் கொண்டிருக்கிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26052313158792599322007-09-29T10:14:00.000+05:302007-09-29T10:14:00.000+05:30///மதுமிதா said...கருப்பு வண்ண எழுத்துக்கள் கேள்வி...///மதுமிதா said...கருப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்<BR/> சிவப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்///<BR/> மாற்றி எழுதணுமோ?///<BR/><BR/>சொற்கள் இடம் மாறியுள்ளன. மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரி<BR/><BR/> ///மண்ணாங்கட்டிக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குமென்று நினைக்கவில்லைங்க:-)<BR/> http://madhumithaa.blogspot.com/2007/09/blog-post_1319.htmல்//<BR/><BR/>என் கண்ணில் படாமல் போய்விட்டது.அதனால் என்ன? இதோ வந்து படித்து விட்டுச் சொல்கிறேன் சகோதரிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38037334221933241312007-09-29T10:12:00.000+05:302007-09-29T10:12:00.000+05:30//தாமோதர் சந்துரு said... செல்லா கேட்ட நச் கேள்...//தாமோதர் சந்துரு said...<BR/> செல்லா கேட்ட நச் கேள்விகளைப் பார்த்து<BR/> வாத்தியார் நல்லா மாட்டிக்கிட்டாருன்னு<BR/> நினைச்சேன். உங்கள் பதில் மூலம் அசத்திட்டீங்க.///<BR/><BR/>உண்மையை எங்கு வேண்டுமென்றாலும் சொல்லலாம்.எதில் வேண்டுமென்றாலும் எழுதலாம். உண்மை எப்போதுமே அழகானது.<BR/>அழகானவை எல்லாம் எப்போதும் அசத்தத்தான் செய்யும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-912817954666649102007-09-29T10:08:00.000+05:302007-09-29T10:08:00.000+05:30///எழில் said... சாதாரணமான கேள்விகள் அருமையா...///எழில் said...<BR/> சாதாரணமான கேள்விகள்<BR/> அருமையான பதில்கள்./// <BR/> இந்த மாதிரியான ஆசிரியர் கிடைப்பதற்கு <BR/>கொடுத்து வைத்திருக்கவேண்டும்!///<BR/><BR/> நான் வேறு மாதிரியாக நினைக்கிறேன்.<BR/>மீண்டும் மீண்டும் என்னை எழுதத்தூண்டும் மாணவமணிகள் அதிகமான் அளவில் வகுப்பறைக்கு வந்து போவதற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87337699477627616232007-09-29T09:50:00.000+05:302007-09-29T09:50:00.000+05:30//காதல் உணர்வு என்கிறார்களே அது காதலிகிடைத்த பின்ப...//காதல் உணர்வு என்கிறார்களே அது காதலி<BR/>கிடைத்த பின்பு, அவளைத் தொட்டுத் தழுவிய<BR/>பிறகுதானே ஏற்படும்.//<BR/><BR/>அது உடலின் காதல்! அதை காமம் என்று தான் சொல்ல வேண்டும். <BR/><BR/>மனதின் காதல், உண்மை நட்பு போன்றவைக்கு பார்வையோ தொடுகையோ அவசியமில்லை...<BR/><BR/>இணையத்தில் நாம் காணும் எத்தனையோ நட்புகளை நேரில் கண்டதில்லையே?✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24536809503948149662007-09-29T09:37:00.000+05:302007-09-29T09:37:00.000+05:30//கண்களால்பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்ஒன்றை ...//கண்களால்<BR/>பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்<BR/>ஒன்றை எப்படி உணர்வது?//<BR/><BR/>வலி<BR/><BR/>வலியை உணர பார்க்கவோ தொடவோ அவசியமில்லை.<BR/><BR/>உடலுக்கு மட்டுமல்ல நாவினால் சுட்ட வடு என்பது கூட மனதின் வலிதான். <BR/><BR/>அன்பு, பாசம் என்பவை கூட அப்படித்தான். <BR/><BR/>பக்தி என்பது நம்பிக்கையால் வருவது. <BR/>நம்பிக்கையால் உணர்வதும் பார்வை, தொடுகை அவசியமற்றது.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16136636253860583332007-09-29T07:43:00.000+05:302007-09-29T07:43:00.000+05:30///கருப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்சிவப்பு ...///கருப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்<BR/>சிவப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்///<BR/>மாற்றி எழுதணுமோ?<BR/><BR/>மண்ணாங்கட்டிக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குமென்று நினைக்கவில்லைங்க:-)<BR/>http://madhumithaa.blogspot.com/2007/09/blog-post_1319.htmல்<BR/><BR/>ஆசிரியருக்கும் செல்லாவுக்கும் நன்றிமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79893873507964174092007-09-29T07:19:00.000+05:302007-09-29T07:19:00.000+05:30செல்லா கேட்ட நச் கேள்விகளைப் பார்த்துவாத்தியார் நல...செல்லா கேட்ட நச் கேள்விகளைப் பார்த்து<BR/>வாத்தியார் நல்லா மாட்டிக்கிட்டாருன்னு <BR/>நினைச்சேன். உங்கள் பதில் மூலம் அசத்திட்டீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65977364045505277072007-09-29T07:14:00.000+05:302007-09-29T07:14:00.000+05:30சாதாரணமான கேள்விகள் அருமையான பதில்கள்.புரியவேண்டிய...சாதாரணமான கேள்விகள் <BR/>அருமையான பதில்கள்.<BR/><BR/>புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லதுதான்.<BR/><BR/>இந்த மாதிரியான ஆசிரியர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்!எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.com