tag:blogger.com,1999:blog-4586112903071555610.post139079479367643114..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3758576011659033432009-09-24T04:56:04.137+05:302009-09-24T04:56:04.137+05:30////Sakthi Ganesh said...
Really superb sir, s...////Sakthi Ganesh said...<br /> Really superb sir, sorry because of my tour i am not regular to class, now i am updating the left out classes. Please continue to write this kind of articles, we are also getting relaxed by reading this. one humble request please make it as a separate book. thanks. Sakthi Ganesh.////<br /><br />உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16195266688604445822009-09-23T23:57:27.220+05:302009-09-23T23:57:27.220+05:30Really superb sir, sorry because of my tour i am n...Really superb sir, sorry because of my tour i am not regular to class, now i am updating the left out classes. Please continue to write this kind of articles, we are also getting relaxed by reading this. one humble request please make it as a separate book. thanks. Sakthi Ganesh.Sakthi Ganeshhttps://www.blogger.com/profile/02001249341911844236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5051134041930637642009-09-20T13:53:14.708+05:302009-09-20T13:53:14.708+05:30////PowerPix365 said...
//கரெக்ட் 365! அதென்ன ...////PowerPix365 said...<br /> //கரெக்ட் 365! அதென்ன கலக்கலான புனைப்பெயர்?//<br /> புகைப்படக் கலையில் ஒரு சிறு ஆர்வம்...///<br /><br />விளக்கத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15318795985013581672009-09-20T07:41:11.351+05:302009-09-20T07:41:11.351+05:30//கரெக்ட் 365! அதென்ன கலக்கலான புனைப்பெயர்?//
புக...//கரெக்ட் 365! அதென்ன கலக்கலான புனைப்பெயர்?//<br /><br />புகைப்படக் கலையில் ஒரு சிறு ஆர்வம்...PowerPix365https://www.blogger.com/profile/15178701325866002533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81574823402203776332009-09-19T14:24:21.969+05:302009-09-19T14:24:21.969+05:30////sasi said...
எல்லோருக்கும் பொறுமையாக பதில்...////sasi said...<br /> எல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.. ரொம்ப நல்ல ஆசான்...//////<br /><br />மற்ற ஊடகங்களுக்கு இல்லாத வசதி,வலையில் பதிபவர்களுக்கு அது ஒன்றுதான் !<br />பின்னூட்டங்களே நமது எழுத்தில் உள்ள நிறை, குறைகளைச் சொல்பவை. ஆகவே அதற்குப் பதில் சொல்வது அவசியம். அத்துடன் பொறுமையாகச் சொல்வது மிகவும் அவசியம் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21320339637214298682009-09-19T14:24:17.326+05:302009-09-19T14:24:17.326+05:30////sasi said...
எல்லோருக்கும் பொறுமையாக பதில்...////sasi said...<br /> எல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.. ரொம்ப நல்ல ஆசான்...//////<br /><br />மற்ற ஊடகங்களுக்கு இல்லாத வசதி,வலையில் பதிபவர்களுக்கு அது ஒன்றுதான் !<br />பின்னூட்டங்களே நமது எழுத்தில் உள்ள நிறை, குறைகளைச் சொல்பவை. ஆகவே அதற்குப் பதில் சொல்வது அவசியம். அத்துடன் பொறுமையாகச் சொல்வது மிகவும் அவசியம் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89391385203851408722009-09-19T12:49:42.692+05:302009-09-19T12:49:42.692+05:30எல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.. ரொம...எல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.. ரொம்ப நல்ல ஆசான்...sasihttps://www.blogger.com/profile/02888350313019627742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27546587296197970442009-09-19T09:53:31.435+05:302009-09-19T09:53:31.435+05:30Blogger VSK said...
அடேங்கப்பா! பின்னூட்டம் இட...Blogger VSK said...<br /> அடேங்கப்பா! பின்னூட்டம் இடலாம் என வந்தால், மௌஸ் அழுத்த அழுத்தக் கீழே போய்க் கொண்டேயிருக்கிறது!<br /> அசத்தல் பதிவு ஆசானே!/////<br /><br /> நீங்கள் வந்து பின்னூடமிட்டதே எனக்கு ஒரு கெளரவம்தான் வி.எஸ்.கே சார்!<br />நன்றி! இந்த உற்சாகத்தில் இன்னும் ஒரு நூறு பதிவுகள் (இதைப்போல) போடுவேன் என்று பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34990449771083248512009-09-19T09:53:05.078+05:302009-09-19T09:53:05.078+05:30////Blogger Alasiam G said...
இவள் கம்பன் ...////Blogger Alasiam G said... <br /> இவள் கம்பன் கண்ட காதலியா<br /> இல்லை பாரதியின் கண்ணம்மாவா./////<br /><br />காரை மோதும் கண்ணம்மா<br />கலியுகத்தின் பொன்னம்மா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65266833291254888552009-09-19T08:28:41.643+05:302009-09-19T08:28:41.643+05:30அடேங்கப்பா! பின்னூட்டம் இடலாம் என வந்தால், மௌஸ் அழ...அடேங்கப்பா! பின்னூட்டம் இடலாம் என வந்தால், மௌஸ் அழுத்த அழுத்தக் கீழே போய்க் கொண்டேயிருக்கிறது!<br />அசத்தல் பதிவு ஆசானே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18089713871834944432009-09-19T08:23:54.487+05:302009-09-19T08:23:54.487+05:30///thirunarayanan said...
இந்த பதிவு ஏற்கனவே
...///thirunarayanan said...<br /> இந்த பதிவு ஏற்கனவே<br /> நீங்கள் இட்டு மறு பதிப்பு என<br /> நினைக்கிறேன்<br /> நன்றி அய்யா!///<br /><br />இல்லை புதியது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79148201547185430142009-09-19T08:13:13.122+05:302009-09-19T08:13:13.122+05:30அல்லி அவளின் அன்புக் கடிதம்
அன்பு மழையில் நனைத்தத...அல்லி அவளின் அன்புக் கடிதம் <br />அன்பு மழையில் நனைத்தது.<br /><br />துள்ளி வரும் காதல்த்தூதோ என்னையும் <br />துயரக் கடலில் தள்ளியது.<br /><br />பள்ளிப்பருவ நாட்க்களில் சொல்லாமல் சொல்லிய<br />அக்காதலச் சொர்க்கத்துக்கு மறுப்பயணித்தது.<br /><br />இவள் கம்பன் கண்ட காதலியா<br />இல்லை பாரதியின் கண்ணம்மாவா.<br /><br />அக நாநூற்றுத் தலைவியாய் கவி<br />அகம்புகுத்தி இதயத்தை இளகாக்கியதேனோ! <br /><br />சொல்ல வார்த்தையில்லை ஆனால் வேறொரு <br />பொருள் கொண்டு உரைப்பேன்<br /><br />அன்னை செய்த உக்கரையாய், கந்தரப்பமாய்<br />ஏன் தேன்குழலாய் இனித்ததுவே.<br /><br />அய்யா கற்பனை இல்லை நம் (ஒவ்வரின்)<br />மலரும் நினைவுகள்:<br /><br />தேன்யடையில் வழிந்தோடும் <br />தேனமுதாய் தெவிட்டாத <br />சீம்பாலாய் குற்றாலச்சாரலாய் அங்கு <br />குடிகொண்ட எம்பெருமான் <br />ஈசன் எந்தன் நிழலடியாய்<br /><br />அவன் பிள்ளை முருகின் அழகாய்<br />பேரின்ப சிற்றின்ப கலவையாய்<br />இதயம் நிரம்பியது.<br /><br />நன்றி! நன்றி!! நன்றி!!!<br /><br />ஆலாசியம். கோAnonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36108977945917203332009-09-19T08:02:06.313+05:302009-09-19T08:02:06.313+05:30இந்த பதிவு ஏற்கனவே
நீங்கள் இட்டு மறு பதிப்பு என
...இந்த பதிவு ஏற்கனவே <br />நீங்கள் இட்டு மறு பதிப்பு என<br />நினைக்கிறேன்<br />நன்றி அய்யா!thirunarayananhttps://www.blogger.com/profile/05354929595826672241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9134290717348654812009-09-19T05:37:21.429+05:302009-09-19T05:37:21.429+05:30/////minorwall said...
ஏதோ வாத்தியார் பேச்சிலே.../////minorwall said...<br /> ஏதோ வாத்தியார் பேச்சிலே முதல் மரியாதை சிவாஜி வாடை அடிக்குறாப்போலே<br /> தெரியுது.<br /> netலேயே fulltime dedicatedஆ இருக்குறதனாலே யாராச்சும் உங்க பாட்டுக்கு எசப்பாட்டு பாடுற மாதிரி ஏதும் அமைஞ்சுடுச்சா?(ஜோதிடம்,பல்சுவைன்னு பதிவு போடவே உங்களுக்கு நெட்லே நேரம் போயிடுமே. அப்புறம் எப்பிடி இதெல்லாம்?)<br /> எப்டியோ நீங்க நீங்கதான் சார்.///////<br /><br />வாத்தியாரின் பேச்சிலே முதல் மரியாதை சிவாஜி வாடையும் அடிக்கும், காதலுக்கு மரியாதை விஜயின் வாடையும் அடிக்கும். எல்லாவற்றிற்கும் ரசனைதான் காரணம்<br />மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61140890926062952692009-09-19T05:37:12.990+05:302009-09-19T05:37:12.990+05:30/////kmr.krishnan said...
Sir, I was late to t.../////kmr.krishnan said...<br /> Sir, I was late to the prvious 'muttai' paadam.My comments do not get registered. So I give a song by Mahakvi Bharathiyaar on 'patru'here.<br /> If the husband has 'patru' with his car, what would happen? His 'patru' over his sweet heart will over shadow his car 'patru'. If he takes 'patru' with God, he will have peace of mind.<br /> விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த<br /> சிட்டுக் குருவியைப் போலே<br /> எட்டு திசையும் பறந்து திரிகுவை<br /> ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை<br /> மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்<br /> வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)<br /> பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று<br /> பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு<br /> முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி<br /> முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)<br /> முற்றத்திலேயும் கழனி வெளியிலும்<br /> முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்து உண்டு<br /> மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்<br /> வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று!<br /> -- மகாகவி பாரதியார் <br /> MY DEAR SPARROW! Live like a sparrow./////<br /><br />பாரதியின் பாடலை நினைவுகூர்ந்து எழுதியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77253496931878626512009-09-19T05:36:45.835+05:302009-09-19T05:36:45.835+05:30////PowerPix365 said...
"நகைச்சுவை: கண்ணா...////PowerPix365 said...<br /> "நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்"<br /> ஒரு அருமையான கருத்தும், நகைச்சுவையும் நிறைந்த சிந்தனை.//////<br /><br />நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81772391330034934672009-09-19T05:36:19.864+05:302009-09-19T05:36:19.864+05:30////PowerPix365 said...
நபர் 1: வாளியில் மழை ந...////PowerPix365 said...<br /> நபர் 1: வாளியில் மழை நீரை சேகரித்து கொண்டு எங்கே செல்கிறாய்?<br /> நபர் 2: நமது அரசு மழை நீரை சேமிக்க வேண்டும் என அடிக்கடி பிரச்சாரம் செய்கிறது அதனால் தான் வங்கிக்கு செல்கிறேன்.<br /> நபர் 1: !!!!?<br /> நகைச்சுவை உணர்வுள்ளவர்களிடம் துன்பம் நீண்ட நேரம் நீடிக்காது.<br /> so சக மாணவர்களே, always try to smile and make others to smile.////<br /><br />கரெக்ட் 365! அதென்ன கலக்கலான புனைப்பெயர்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50645716260391153642009-09-19T05:36:07.646+05:302009-09-19T05:36:07.646+05:30//KS said...
வணக்கம் ஆசானே
ஏன் இப்போதெல்லா...//KS said...<br /> வணக்கம் ஆசானே<br /> ஏன் இப்போதெல்லாம் இப்படிப் பின்னூட்ட மழை பொழிகிறது ,ஏதாவது காலமாற்றமா<br /> வாழ்க வளர்க./////<br /><br />அதுதான் எனக்கும் புரியவில்லை? இந்த மழையில் சளி, காய்ச்சல் என்று எதுவும் வந்து படுத்தாமல் இருந்தால் சரிதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9581747858139445972009-09-19T05:35:50.560+05:302009-09-19T05:35:50.560+05:30////Emmanuel Arul Gobinath said...
ஜயாவுக்கு இ...////Emmanuel Arul Gobinath said...<br /> ஜயாவுக்கு இப்படி யாரும் லெட்டர் அனுப்ப வில்லையே? அதிகமாக வெளியூர் போறவர் அவர் தான்.... :---)))/////<br /><br />கற்பனைக்கு ஏது சாமி கடிவாளம்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32866996929968448582009-09-19T04:54:36.785+05:302009-09-19T04:54:36.785+05:30ஏதோ வாத்தியார் பேச்சிலே முதல் மரியாதை சிவாஜி வாடை ...ஏதோ வாத்தியார் பேச்சிலே முதல் மரியாதை சிவாஜி வாடை அடிக்குறாப்போலே<br />தெரியுது.<br />netலேயே fulltime dedicatedஆ இருக்குறதனாலே யாராச்சும் உங்க பாட்டுக்கு எசப்பாட்டு பாடுற மாதிரி ஏதும் அமைஞ்சுடுச்சா?(ஜோதிடம்,பல்சுவைன்னு பதிவு போடவே உங்களுக்கு நெட்லே நேரம் போயிடுமே. அப்புறம் எப்பிடி இதெல்லாம்?)<br />எப்டியோ நீங்க நீங்கதான் சார்.minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5349307515573966502009-09-19T04:14:15.123+05:302009-09-19T04:14:15.123+05:30Sir, I was late to the prvious 'muttai' pa...Sir, I was late to the prvious 'muttai' paadam.My comments do not get registered. So I give a song by Mahakvi Bharathiyaar on 'patru'here.<br />If the husband has 'patru' with his car, what would happen? His 'patru' over his sweet heart will over shadow his car 'patru'. If he takes 'patru' with God, he will have peace of mind.<br /><br />விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த<br />சிட்டுக் குருவியைப் போலே<br /><br />எட்டு திசையும் பறந்து திரிகுவை<br />ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை<br />மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்<br />வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)<br /><br />பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று<br />பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு<br />முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி<br />முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)<br /><br />முற்றத்திலேயும் கழனி வெளியிலும்<br />முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்து உண்டு<br />மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்<br />வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று! <br /><br /> மகாகவி பாரதியார் <br />MY DEAR SPARROW! Live like a sparrowkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10088762320680127712009-09-19T04:10:14.500+05:302009-09-19T04:10:14.500+05:30"நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்"
ஒ..."நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்"<br /><br />ஒரு அருமையான கருத்தும், நகைச்சுவையும் நிறைந்த சிந்தனை.PowerPix365https://www.blogger.com/profile/15178701325866002533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34133565897818015342009-09-19T04:05:18.696+05:302009-09-19T04:05:18.696+05:30நபர் 1: வாளியில் மழை நீரை சேகரித்து கொண்டு எங்கே ச...நபர் 1: வாளியில் மழை நீரை சேகரித்து கொண்டு எங்கே செல்கிறாய்?<br /><br />நபர் 2: நமது அரசு மழை நீரை சேமிக்க வேண்டும் என அடிக்கடி பிரச்சாரம் செய்கிறது அதனால் தான் வங்கிக்கு செல்கிறேன்.<br /><br />நபர் 1: !!!!?<br /><br />நகைச்சுவை உணர்வுள்ளவர்களிடம் துன்பம் நீண்ட நேரம் நீடிக்காது.<br /><br />so சக மாணவர்களே, always try to smile and make others to smile.PowerPix365https://www.blogger.com/profile/15178701325866002533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61630444555630952002009-09-18T23:04:28.655+05:302009-09-18T23:04:28.655+05:30வணக்கம் ஆசானே
ஏன் இப்போதெல்லாம் இப்படிப் பின்னூட...வணக்கம் ஆசானே <br /> ஏன் இப்போதெல்லாம் இப்படிப் பின்னூட்ட மழை பொழிகிறது ,ஏதாவது காலமாற்றமா <br /> வாழ்க வளர்க.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84872980471021793112009-09-18T22:24:40.997+05:302009-09-18T22:24:40.997+05:30ஜயாவுக்கு இப்படி யாரும் லெட்டர் அனுப்ப வில்லையே அத...ஜயாவுக்கு இப்படி யாரும் லெட்டர் அனுப்ப வில்லையே அதிகமாக வெளியூர் போறவர் அவர் தான்.... :---)))Emmanuel Arul Gobinathhttps://www.blogger.com/profile/15738511138395561360noreply@blogger.com