tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1377298489369930382..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கலக்கலாக ஒரு பதிவு!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32673043548546924412011-03-03T19:09:36.257+05:302011-03-03T19:09:36.257+05:30from browsing centre
---------------------
ஆம்!கவி...from browsing centre<br />---------------------<br />ஆம்!கவியரசர் என்னதான் மதுவின் பிடியில் இருந்தாலும் சமயோசிதத்தை இழந்ததில்லை. எங்கள் பள்ளியில் உரையாற்றிய போது,நன்றியுரை ஆற்றிய எங்கள் பள்ளித் தமிழ் அய்யா, "போனால் போகட்டும் போடா" பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கெல்லாம் வருகிறது என்று பட்டியல் இட்டார்.ஒரு இடத்தில் அவர் தடுமாறிய போது, கண்ணதாசன் அவ்வரியை அவருக்கு நினைவூட்டி<br />அசத்தினார். <br /><br />சந்திரன் 7க்கு 7 ஆக நிற்பது சம சப்தமம். சில சம சப்தமங்கள் ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக சிம்மத்தில் சந்திரன் கும்பத்தில் சந்திரன்<br />ஆகாது.சமசப்தமப்பொருத்தம் இருந்தால் மற்ற பொருத்தங்கள் பார்க்க வேண்டாம் என்று கூறுவார்கள். அது சரி அல்ல.தோஷ சாம்யம் கட்டாயம் பார்க்க வேண்டும்.சம சப்தமத்தில் என்ன விசேஷம் எனில் ஏழரை நாட்டான் போன்றவை இருவருக்கும் நல்ல இடைவெளியில் வரும்.ஒரேசமயத்தில் வந்து படுத்தாது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21825828310280352932011-03-03T16:38:09.824+05:302011-03-03T16:38:09.824+05:30/////Ramachandran S said...
அன்புள்ள ஆசிரியருக.../////Ramachandran S said...<br /> அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,<br /> கவியரசர் கண்ணதாசனின் உள்ளார்ந்த புத்திக்கூர்மையை அந்த பட்டிமன்றத்தில் அருமையாக வெளிப்படுதியுள்ளார். அந்த நிகழ்ச்சியை வலையேற்றியதற்கு நன்றி.<br /> இட்லிக்கும் கவியரசர், கவிதை எழுதியிருக்கார். அருமையாக உள்ளது.<br /> தகப்பனின் பொக்கிசங்களை குடைவதில் எனக்கு உள்ள ஈடுபாடு போல ஆசிரியருக்கும் உள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.<br /> கடைசியாக அண்ணாச்சியின் படம், இப்படியும் கூட உடற்பயிற்சி செய்யலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.<br /> அருமையான தொகுப்பு.<br /> வணக்கத்துடன்,<br /> இராமச்சந்திரன்.////<br /><br />எல்லாம் உங்களுக்காகத்தான். நன்றி ராமச்சந்திரன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24448993752099466092011-03-03T16:37:58.372+05:302011-03-03T16:37:58.372+05:30/////Alasiam G said...
பட்டி மன்றம்
பழனி ஆ.../////Alasiam G said...<br /> பட்டி மன்றம்<br /> பழனி ஆண்டவர்<br /> பாபிலோனியத் (தொ) தோட்டம்./////<br /><br />அத்துடன் ஆலாசியத்தின் பின்னூட்டம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39432750082812544852011-03-03T16:37:45.138+05:302011-03-03T16:37:45.138+05:30/////ananth said...
இது போன்ற உடல் பயிற்சியென்.../////ananth said...<br /> இது போன்ற உடல் பயிற்சியென்றால் தினமும் தவறாமல் செய்யலாம் அல்லது செய்யும் ஆர்வம் இருக்கும்.///<br /> <br />ஆகா, செய்யலாம். வேடிக்கை பார்க்கக்கூட்டம் சேர்ந்துவிடும் இடமாக இல்லாமலும் இருக்க வேண்டும்!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78250459719860794102011-03-03T16:37:25.531+05:302011-03-03T16:37:25.531+05:30////kannan said...
ஐயா!
சம சப்தம பொருத்தம்...////kannan said...<br /> ஐயா!<br /> சம சப்தம பொருத்தம் என்றால் என்ன////<br /><br />அஷ்டம சஷ்டமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைக் கேள்விப்பட்டதில்லையே ஸ்வாமி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2421215848990698342011-03-03T16:37:11.351+05:302011-03-03T16:37:11.351+05:30///kannan said...
திருவாளர் " முத்தையா செ...///kannan said...<br /> திருவாளர் " முத்தையா செட்டியார் "<br /> அவர்கள் கண்ணதாசன் என்ற பெயருக்கு ஏற்றார்போல " காதல் பெண்களின் பெரும் தலைவன்", என்று பாடி வாழ்த்து காட்டியர் அல்லவா .//////<br /><br />அவர் ஜாதக ராசியும், அவர் வாழ்ந்த துறையும் அப்படி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61570728578619328312011-03-03T16:36:57.202+05:302011-03-03T16:36:57.202+05:30/////kannan said...
ஜோதிட ஆசானே !
கண்ணனுக்.../////kannan said...<br /> ஜோதிட ஆசானே !<br /> கண்ணனுக்கு தாசன் என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா ?<br /> கண்ணதாசன் என்று பெயர் வைத்தமைக்கு " கண்ணனாக",<br /> " காதல் விளையாட்டில்", விளையாடினால் தானே<br /> " கண்ணதாசன்", என்று பொருத்தமாக இருக்கும்.////<br /><br />அவர் வாழ்ந்த துறையும் அதற்குப் பொருத்தமாக அமைந்தது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89824920021098374482011-03-03T16:36:42.894+05:302011-03-03T16:36:42.894+05:30/////மதுரை சரவணன் said...
aththanaiyum inippu .../////மதுரை சரவணன் said...<br /> aththanaiyum inippu ....rasikka vaiththana... vaalthhukkal////<br /><br />நன்றி சரவணன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65690980425744629382011-03-03T10:31:28.382+05:302011-03-03T10:31:28.382+05:30அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
கவியரசர் கண்ணதாசனி...அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,<br /><br />கவியரசர் கண்ணதாசனின் உள்ளார்ந்த புத்திக்கூர்மையை அந்த பட்டிமன்றத்தில் அருமையாக வெளிப்படுதியுள்ளார். அந்த நிகழ்ச்சியை வலையேற்றியதற்கு நன்றி.<br /><br />இட்லிக்கும் கவியரசர், கவிதை எழுதியிருக்கார். அருமையாக உள்ளது.<br /><br />தகப்பனின் பொக்கிசங்களை குடைவதில் எனக்கு உள்ள ஈடுபாடு போல ஆசிரியருக்கும் உள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.<br /><br />கடைசியாக அண்ணாச்சியின் படம், இப்படியும் கூட உடற்பயிற்சி செய்யலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.<br /><br />அருமையான தொகுப்பு.<br /><br />வணக்கத்துடன்,<br />இராமச்சந்திரன்.Ramachandran Shttps://www.blogger.com/profile/18057742703248975449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23239010049363671782011-03-03T07:45:06.096+05:302011-03-03T07:45:06.096+05:30பட்டி மன்றம்
பழனி ஆண்டவர்
பாபிலோனியத் (தொ) தோட்டம்...பட்டி மன்றம்<br />பழனி ஆண்டவர்<br />பாபிலோனியத் (தொ) தோட்டம்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81252945949300057192011-03-03T07:12:34.777+05:302011-03-03T07:12:34.777+05:30இது போன்ற உடல் பயிற்சியென்றால் தினமும் தவறாமல் செய...இது போன்ற உடல் பயிற்சியென்றால் தினமும் தவறாமல் செய்யலாம் அல்லது செய்யும் ஆர்வம் இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30965688664305621182011-03-03T03:31:09.911+05:302011-03-03T03:31:09.911+05:30ஐயா!
சம சப்தம பொருத்தம் என்றால் என்னஐயா!<br /><br />சம சப்தம பொருத்தம் என்றால் என்ன kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10070042182694993502011-03-03T03:21:33.242+05:302011-03-03T03:21:33.242+05:30திருவாளர் " முத்தையா செட்டியார் "
அவர்கள...திருவாளர் " முத்தையா செட்டியார் "<br />அவர்கள் கண்ணதாசன் என்ற பெயருக்கு ஏற்றார்போல " காதல் பெண்களின் பெரும் தலைவன்", என்று பாடி வாழ்த்து காட்டியர் அல்லவா . kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47380010030173000382011-03-03T03:19:10.075+05:302011-03-03T03:19:10.075+05:30ஜோதிட ஆசானே !
கண்ணனுக்கு தாசன் என்று பெயர் ...ஜோதிட ஆசானே !<br /> <br />கண்ணனுக்கு தாசன் என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா ?<br /><br />கண்ணதாசன் என்று பெயர் வைத்தமைக்கு " கண்ணனாக", <br />" காதல் விளையாட்டில்", விளையாடினால் தானே <br />" கண்ணதாசன்", என்று பொருத்தமாக இருக்கும். kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60240129359429029072011-03-02T23:42:45.223+05:302011-03-02T23:42:45.223+05:30aththanaiyum inaippu ....rasikka vaiththana... vaa...aththanaiyum inaippu ....rasikka vaiththana... vaalthhukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com