tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1371200895655029695..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: என்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்கலாம்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91055918713989113462011-05-28T11:46:59.207+05:302011-05-28T11:46:59.207+05:30இதை உணர்ந்ததால்தான் என் பதிவில் கூட ஓரிருவர் வந்து...இதை உணர்ந்ததால்தான் என் பதிவில் கூட ஓரிருவர் வந்து படித்தால் போதும் என்று நினைத்திருக்கிறேன். கீதையில் சொன்னதைப் போல் கடமையைச் செய்து விட்டு பலனை எதிர்பார்ப்பதில்லை...<br /><br />ஐயா!!!<br /><br />தற்போது உங்கள் வலைப்பூவில் உங்களின் மனவள கட்டுரைகளும் ஜோதிடம் சம்பந்தமான ஆக்கங்களும் வெகுவாக குறைந்துள்ளன. எனது வேலைப்பளுவிலும் தங்களின் வலையதளத்தை பார்வையிடுவது உங்கள் ஆக்கங்களுக்காகத்தான். தலைப்பில் உங்கள் பெயர் இல்லையென்றால் படிப்பதில்லை. Please upload at least three of your documents for a week...Most of the peoples visit your blog for your writings not others. This is my opinion. If I hurt you, I am really sorry.Arulhttps://www.blogger.com/profile/04784714970533986949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63729258742790426842011-05-26T21:00:47.139+05:302011-05-26T21:00:47.139+05:30Hi Dear MInorwall Brother,
cool be coolHi Dear MInorwall Brother,<br />cool be coolsundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17929637538239257672011-05-26T20:15:45.147+05:302011-05-26T20:15:45.147+05:30வணக்கம் வாத்தியார் ஐயா,
//பதிவை மட்டும் இடு
படிக்...வணக்கம் வாத்தியார் ஐயா,<br /><br />//பதிவை மட்டும் இடு<br />படிக்கப்படுமென்று எதிர்பார்க்காதே<br /><br />இதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்<br />வலைஞர்களின் குணாம்சமும் ஆகும்!<br /><br />சம்பவாமி யுகே யுகே!//<br /><br />புதிய வலைப்பதிவாளர்களுக்கு வேண்டிய அவசியமான பதிப்பு...<br /><br />எமக்கும் எதோ புரிந்தமாதிரி இருக்கிறது..<br /><br />நன்றி ஐயா..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67410004937025634302011-05-26T19:57:41.142+05:302011-05-26T19:57:41.142+05:30super sirsuper sirAnonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59983647932783139562011-05-26T19:32:42.097+05:302011-05-26T19:32:42.097+05:30:):)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70579915925347330222011-05-26T19:02:51.189+05:302011-05-26T19:02:51.189+05:30//எல்லாப் பிரச்சினைகளுக்கும் - துன்பங்களுக்கும் ஆச...//எல்லாப் பிரச்சினைகளுக்கும் - துன்பங்களுக்கும் ஆசைதான் காரணமென்று<br />புத்தர் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் தெரியமா?"//<br /><br />இதை உணர்ந்ததால்தான் என் பதிவில் கூட ஓரிருவர் வந்து படித்தால் போதும் என்று நினைத்திருக்கிறேன். கீதையில் சொன்னதைப் போல் கடமையைச் செய்து விட்டு பலனை எதிர்பார்ப்பதில்லை. நல்ல சிந்தனைக்குரிய பதிவு இது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9241604503262588762011-05-26T15:05:36.426+05:302011-05-26T15:05:36.426+05:30வாத்தியாருக்கு அன்புடன்,
பின்னூட்டம் தொடர்பாக கொடு...வாத்தியாருக்கு அன்புடன்,<br />பின்னூட்டம் தொடர்பாக கொடுத்திருக்கும் விஷயங்களில் ஒன்றாக நேற்றைய பதிவில் கண்ட விஷயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..<br />தங்கள் பதிவை தேடிவந்து படித்து பின்னூட்டமிடுபவர்களை <br />'வேலையத்தவர்கள்' என்கிற ரீதியில் விமர்சிக்காமல் இருத்தல் நலம் என்று நினைக்கிறேன்..நேற்றே கண்டனக்குரல் எழுப்பப்பட்டிருந்தாலும் இன்றைய பதிவு இதனை சுட்டிக்காட்ட வசதியானதாக அமைந்ததால்<br />இப்படி எழுதவேண்டியதாயிற்று..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59791928431129013942011-05-26T15:03:30.991+05:302011-05-26T15:03:30.991+05:30புதிய கீதை அருமைபுதிய கீதை அருமைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-422925035222119752011-05-26T11:17:44.000+05:302011-05-26T11:17:44.000+05:30// சிலர் வேறு ஒரு உபாயத்தைக் கடைப் பிடித்தார்கள். ...// சிலர் வேறு ஒரு உபாயத்தைக் கடைப் பிடித்தார்கள். தினமும்<br />குறைந்தது ஒரு ஐம்பது பதிவுகளுக்காவது சென்று பின்னூட்டம்<br />போட்டு விடுவார்கள். அடுத்த நாள் வேறு ஒரு 50 பதிவுகள். இப்படி<br />சுழற்சி முறையிலொரு 300 பதிவுகளைத் தொடர்பில்<br />வைத்திருப்பார்கள்.<br /><br />அந்த 300 பேர்களில் ஒரு 200 பேர்களாவது வந்து இவருடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவார்கள். அதாவது உனக்கு நான்.<br />எனக்கு நீ என்னும் உபாயம். இதற்கு ஒரு பெயரையும் சூட்டினார்கள். <br />‘முதுகு சொறிந்து விடுதல்’ என்று பெயர். உனக்கு நான் முதுகு சொறிந்துவிடுகிறேன். எனக்கு நீ முதுகு சொறிந்துவிடு!’<br /><br />நிலைமை எப்படி உள்ளது பார்த்தீர்களா? //<br /> நிதர்சனமான உண்மை ...!இரா.ச.இமலாதித்தன்https://www.blogger.com/profile/09791861961889149567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84536002626456980512011-05-26T10:58:32.313+05:302011-05-26T10:58:32.313+05:30அன்புடன் வணக்கம்
பின்னூட்டத்தை இடு !! வெளிவருமா வ...அன்புடன் வணக்கம் <br />பின்னூட்டத்தை இடு !! வெளிவருமா வராதா?? பதிவர் கைல்!!!<br />சம்பவாமி! யுகே !!யுகே !!<br />***[கீதை ] பதிவுபதேசம் அருமை.**. !!!hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70650885653549570782011-05-26T09:08:35.670+05:302011-05-26T09:08:35.670+05:30வாவ் பல விளக்கங்களுடன் அருமையான பதிவு சார்வாவ் பல விளக்கங்களுடன் அருமையான பதிவு சார்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43605791006322186642011-05-26T08:58:28.804+05:302011-05-26T08:58:28.804+05:30வலைப்"பூ"வை வைத்துக் கொண்டு
வயோதிக கவலை ...வலைப்"பூ"வை வைத்துக் கொண்டு<br />வயோதிக கவலை கொள்பவருக்கு<br /><br />அன்போடு தந்த ஆலோசனைகள் நன்று<br />அதை அறிந்த பிறகும் "பூ" பறிக்க <br /><br />அழைப்பார்களோ..<br />அன்புத் தோழர்கள்..<br /><br />காட்டு மல்லிக்கும் <br />கலர் நிறைந்த மல்லி சென்டுக்கும்<br /><br />வாசம் ஒன்று தான்.. யார் <br />வந்தாலும் வராவிட்டாலும்<br /><br />வாசம் தருவது காட்டு மல்லி..<br />வாசம் மற்றவர்களுக்கு தெரியவே<br /><br />உடலில் அடித்துக் கொண்டு அவர்முன்<br />உட்கார்ந்து அவர்கள் கேட்க வேண்டும்<br /><br />என்ன சென்டு எந்த பிராண்டு என<br />எப்படி எதிர்பார்க்க முடியும்..<br /><br />திருவிளையாடல் படத்தில் வரும் <br />தருமி பாத்திரத்தை நினைத்த படியே..<br /><br />வழக்கம் போல் இன்று; இந்த<br />வள்ளுவ சிந்தனையை தந்து<br /><br />வருகை பதிவினை இடுகிறோம்<br />வணக்கமும் வாழ்த்துக்களும்<br /><br />"எற்று என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்<br />மற்றன்ன செய்யாமை நன்று"வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84511317222793867372011-05-26T08:50:58.569+05:302011-05-26T08:50:58.569+05:30///நான் எண்ணிக்கைகளைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதி...///நான் எண்ணிக்கைகளைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதிக் கொண்டிருந்தேன். என் சிந்தனைகளை, கருத்துக்களை,<br />ஆவணப் படுத்துகிறோம் என்ற ஒரு நோக்கத்துடன் மட்டும்தான்<br />எழுதத் துவங்கினேன்.////<br /><br />நெல்லித் தெளிவு!<br />ஒரு பற்றோடு படைக்க வேண்டும்; பாராட்டுக்காக மட்டும் அல்ல...<br />அருமையான விளக்க அறிவுரை.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66888425807262173042011-05-26T08:12:02.107+05:302011-05-26T08:12:02.107+05:30Hello Sir,
I have never commented on anyone's...Hello Sir,<br /><br />I have never commented on anyone's blogs. But this is a wonderful article.There are so many bloggers who almost beg the readers to leave a comment.(Now you know why I do not comment).<br /><br />I will start writing in Tamil in the near future. I have read most of your articles on Astrology. you have so much knowledge. Hopefully one day I will learn Astrology through your blog.<br /><br />With Best Regards,<br /><br />Ram Charirrhttps://www.blogger.com/profile/16710015820591779521noreply@blogger.com