tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1249578106207716087..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வகுப்பறையில் விளையாட்டிற்கு இடமில்லை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79906304016704709972010-09-29T17:33:52.370+05:302010-09-29T17:33:52.370+05:30sorry 4 late comment .
kanna ur questions are al...sorry 4 late comment . <br /><br />kanna ur questions are all what ever i think it,s all same . i think ur and my thought are also same. and ur life story is also like me but only one thing u finished ur sukerathesai but i have 3 year to cross it. i also face all those things in my life .மகேஷ் ராஜ்https://www.blogger.com/profile/00983763434408681247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24361739416497974732010-09-29T03:56:13.413+05:302010-09-29T03:56:13.413+05:30////R.DEVARAJAN said...
>>> லக்கணம் எ...////R.DEVARAJAN said...<br /> >>> லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும்.<<<<br /> நாகர்கோவில் ஐயா பொருள் அறிந்துகொள்ள விரும்புவதில் தவறில்லை.<br /> லக்கணம் தவறு; லக்னம் சரி<br /> வடமொழி இலக்கணத்தின்படி ‘லக்’ என்னும் வேரிலிருந்து தோன்றிய சொல்.<br /> ‘லக்’ - உறுதியான சேர்க்கை ; அதில் அமைவது லக்னம்<br /> தேவ்/////<br /><br />மேலதிகத் தகவல்களுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63869271474403119512010-09-29T03:55:57.826+05:302010-09-29T03:55:57.826+05:30//////hai_cha70 said...
அன்பு ஐயா என் கேள்வியே...//////hai_cha70 said...<br /> அன்பு ஐயா என் கேள்வியே மையமாக கொண்டு பதிவு எழுதியமைக்கு நன்றி.<br /> //லக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of sun rise//அதிகாரபூர்வமான உன்மை.<br /> ஐயா நான் ஜோதிட ஆராடய்ச்சி செய்வது உண்மைதான்.இருந்தாலும் தாங்களிடம் இந்த கேள்வியே நல்லபதில் கிடைக்கும் என்ற நோக்கில்தான் கேட்டதை தவிற விளையாட்டிற்ககா கேட்டவை அல்ல.<br /> ஆகவே உங்கள் மனதிற்க்கு தவறாக தென்பட்டால் என்னை மன்னித்துவிடவும்.//////<br /><br />It is all right!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56801425598043476272010-09-29T03:55:50.491+05:302010-09-29T03:55:50.491+05:30/////iyer said...
கேள்விகள் 80யை நெருங்குகிறது.../////iyer said...<br /> கேள்விகள் 80யை நெருங்குகிறது . .<br /> எங்கே நான்.. என மனம் ஏங்குகிறது..<br /> இருந்தாலும் எல்லாமே சுவையாகத்தான் இருக்கிறது . .<br /> எதர்த்தம் எப்போதும் போல் இனிக்கிறது<br /> எங்கே அந்த வாஷிங் மிஷின் என எல்லோரையும் தேட வைத்ததும் புரிகிறது////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14984643135050797852010-09-29T03:55:26.411+05:302010-09-29T03:55:26.411+05:30/////s.adimoulame said...
கேள்வி பதில் அருமை. .../////s.adimoulame said...<br /> கேள்வி பதில் அருமை. பாடல்களால் விளக்கம் அளித்தது மிகவும் அருமை. நன்றி.////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22115598055284474322010-09-29T03:54:52.087+05:302010-09-29T03:54:52.087+05:30/////kmr.krishnan said...
//இதைப் பார்த்தால் அ.../////kmr.krishnan said...<br /> //இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் தானே அய்யா..//<br /> ஆதிமனிதன்(Adam) ஒருவன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதும், அவ்னில் இருந்துதான் மற்ற எல்லா மனிதர்களும் உற்பத்தியானார்கள் என்பதும் 'அப்ரஹாமிக் ரெலிஜன்ஸ்' என்னும் யூதம்,கிறித்துவம், இஸ்லாம் ஆகியவைகளின் கருத்தாகும்.நமது பாரதம் அக்கருத்தினை ஏற்கவில்லை.<br /> அந்தணர்கள் தாங்கள் 7 ரிஷிகளுடைய 'லீனியேஜ்' வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். அந்த எழுவர் யர்ர் யார்?அகஸ்தியர்,ஆங்கிரஸர்,அத்ரி,பிருகு,காஸ்யபர்,வஸிஷ்டர்,விஸ்வாமித்ரர்.<br /> இந்த எழுவரின் பிள்ளைகள், பெயரர்கள் பேரிலும் கோத்திரங்கள் தோன்றியுள்ளன. உதாரணமாக நான் பாரத்வாஜ கோத்திரத்தினைச் சேர்ந்தவன்.<br /> பாரத்வாஜ ரிஷி ஆங்கிரஸரின் பிள்ளை.இருப்பினும் நான் என்னை பாரத்வாஜரின் கோத்திரமாகவே கருதிகொள்கிறேன்.ஆவணி அவிட்டம் அன்று அந்தணர்களுக்கு 'லீனியேஜ்'கொடுத்த அனைத்து ரிஷிகளுக்கும் பெயர் சொல்லி நீர்க்கடன் அளிக்கிறோம்.<br /> திருமணத்தின் போது ஸகோத்ரத்தில் அதாவது ஒரே கோத்ரத்துக்குள் பெண் கொடுப்பதில்லை.அப்படி செய்தால் அண்ணன் தங்கை திருமணம் செய்வது போல. எனவே வேறு கோத்திரக்காரனுக்குத்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்போம்.Modern medical science அத்தை பையன் மாமா பெண் நெருங்கிய உறவுத் திருமணம் வேண்டாம் என்று கூறுவதை ஒப்பிட்டுப் பார்க்கவும். சம நிலையில் நின்று சிந்திப்பவர்கள் நமது முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தை அறியலாம்.<br /> அந்தணர்களைப் போலவே மற்ற இனத்தவரும் இந்த கோத்திரம் பற்றிய அறிவு மிகுந்தவர்களாகவே உள்ளனர். List of Gothras in India"என்று Google ஆண்டவரைக் கேளுங்கள்.தகவல் கொட்டும்./////<br /><br />மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25816815208747777362010-09-29T03:54:32.682+05:302010-09-29T03:54:32.682+05:30/////aryboy said...
வணக்கம் அய்யா,
இன்றைய .../////aryboy said...<br /> வணக்கம் அய்யா,<br /> இன்றைய கேள்வி பதில் கடியோ கடிதான்.<br /> ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு.நன்றி.<br /> அரிபாய், வாழ்க வளமுடன்.///////<br /><br />கடி என்கிறீர்கள். அடுத்து நல்லா இருக்கு என்கிறீர்கள். முரண்படுகிறதே!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2193627345155368582010-09-29T03:54:17.795+05:302010-09-29T03:54:17.795+05:30/////bhuvanar said...
சார்,
இன்றைய பதிவுக்.../////bhuvanar said...<br /> சார்,<br /> இன்றைய பதிவுக்கு நன்றிகள்...<br /> லாஸ்ட் பெஞ்ச் மாணவன்<br /> பாண்டியன்////<br /><br />நல்லது. நன்றி பாண்டியன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12130938254887595562010-09-29T03:54:02.730+05:302010-09-29T03:54:02.730+05:30//////R.Puratchimani said...
///SP.VR. SUBBAIY...//////R.Puratchimani said...<br /> ///SP.VR. SUBBAIYA said...<br /> இருக்கிற ஆய்வுகள் எல்லாம் பத்தாதா, புரட்சி?////<br /> ஐயா நான் பின் வரும் குறளை மனதில் கொண்டுதான் ஆய்வு என்று கூறினேன். ஒன்னும் தவறில்லையே?.<br /> எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்<br /> மெய்ப்பொருள் காண்பதறிவு.<br /> மைனர்வால் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு இந்தியா பற்றிய என்னுடைய பின்னூட்டத்திற்கு கருத்து கூறியிருந்தார், அவருக்கு இந்த பின்னூட்டத்தின் மூலமாக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.///////<br /><br />மெய்ப்பொருள் காண்பது வேறு. ஆராய்ந்து குடைவது வேறு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22267769355142682252010-09-29T00:49:04.676+05:302010-09-29T00:49:04.676+05:30>>> லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும்...>>> லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும்.<<<<br /><br />நாகர்கோவில் ஐயா பொருள் அறிந்துகொள்ள விரும்புவதில் தவறில்லை. <br /><br />லக்கணம் தவறு; லக்னம் சரி<br /><br />வடமொழி இலக்கணத்தின்படி ‘லக்’ என்னும் வேரிலிருந்து தோன்றிய சொல்.<br /><br />‘லக்’ - உறுதியான சேர்க்கை ; அதில் அமைவது லக்னம்<br /><br /> <br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13120919108477639042010-09-27T23:33:26.087+05:302010-09-27T23:33:26.087+05:30அன்பு ஐயா என் கேள்வியே மையமாக கொண்டு பதிவு எழுதியம...அன்பு ஐயா என் கேள்வியே மையமாக கொண்டு பதிவு எழுதியமைக்கு நன்றி.<br />//லக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of sun rise//அதிகாரபூர்வமான உன்மை.<br /><br />ஐயா நான் ஜோதிட ஆராடய்ச்சி செய்வது உண்மைதான்.இருந்தாலும் தாங்களிடம் இந்த கேள்வியே நல்லபதில் கிடைக்கும் என்ற நோக்கில்தான் கேட்டதை தவிற விளையாட்டிற்ககா கேட்டவை அல்ல.<br />ஆகவே உங்கள் மனதிற்க்கு தவறாக தென்பட்டால் என்னை மன்னித்துவிடவும்.SEKAR70https://www.blogger.com/profile/03776968020249319861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74991601494570607152010-09-27T20:59:32.697+05:302010-09-27T20:59:32.697+05:30கேள்விகள் 80யை நெருங்குகிறது . .
எங்கே நான்.. என ...கேள்விகள் 80யை நெருங்குகிறது . . <br />எங்கே நான்.. என மனம் ஏங்குகிறது..<br /><br />இருந்தாலும் எல்லாமே சுவையாகத் தான் இருக்கிறது . . <br /><br />எதர்த்தம் எப்போதும் போல் இனிக்கிறது<br />எங்கே அந்த வாஷிங் மிஷின் என எல்லோரையும் தேட வைத்ததும் புரிகிறதுவேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23419769439688384062010-09-27T19:44:59.098+05:302010-09-27T19:44:59.098+05:30சார்.,
என் பெயர் குபேந்திரன்
நான் தொடர்ந்து சில ...சார்., <br />என் பெயர் குபேந்திரன் <br />நான் தொடர்ந்து சில சந்தேக கேள்விகள் தங்களுக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்தேன். பதில் இல்லாததால் . இதன் மூலம் கேட்குறேன் . தயவு கூர்ந்து பத்தி தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் <br /><br />எனது கேள்விகள் ., <br /> <br />குருவிற்கு வணக்கங்கள்.,<br /> <br />1 ., ராகு எங்கு இருந்தாலும் அதன் திசை சிரம திசையாக இருக்குமா? அல்லது 11 ஆம் திசையாக வரும்பொழுது நன்றாக இருக்குமா?. அல்லது ராகுவின் சாரத்தை பொறுத்து பலன் இருக்குமா? சுய சாரம் வாங்கி இருந்தால் எப்படி?சற்று விளக்குங்கள் .<br /> <br />2 . எல்லா தசை நாதனும் அதன் இருக்கும் இடத்தை வைத்து பலன் இருக்குமா? அல்லது சாரத்தை வைத்து பலன் இருக்குமா?<br /> உதாரணமாக 5 ஆம் இடத்து திசை நடக்கும்பொழுது சாரம், 8 ஆம் இடத்து சாரம் வாங்கி இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?<br />3 . சூரியன் 10 ஆம் இடத்தில் இருந்தால் திக்பலம் என்று படித்து இருக்கிறேன் . தங்களுடைய பாடத்தில் சூரியன் 10 தில் இருந்தால் நல்ல இடமில்லை என்று வருகிறது . எனக்கு புரியவில்லை. <br /> <br />4 . மேலும் ஒரு கிரகம் இருக்கும் இடம் மட்டும் பார்க்க வேண்டுமா ? அல்லது தன்னுடைய இஸ்தானதுக்கு எந்த இடத்தில இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா? உதாரணமாக, சூரியன் மகரத்தில் இருந்தால் மேஷ லக்னத்திற்கு 10 ஆம் இடம் ஆக வருகிறது , ஆனால். தன்னுடைய இஸ்தானதுக்கு 6 ஆம் இடம் ஆக வருகிறது . சூரிய திசை வந்தால் பலன் எவ்வாறு இருக்கும் ?<br /> <br />நன்றி <br />தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் <br /> <br />குபேந்திரன் .Unknownhttps://www.blogger.com/profile/04183285898643867023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64084700568514243452010-09-27T15:53:02.615+05:302010-09-27T15:53:02.615+05:30கேள்வி பதில் அருமை. பாடல்களால் விளக்கம் அளீத்தது ம...கேள்வி பதில் அருமை. பாடல்களால் விளக்கம் அளீத்தது மிகவும் அருமை. நன்றி.s.adimoulamehttps://www.blogger.com/profile/04958981724523142983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53196348226991466552010-09-27T15:34:00.336+05:302010-09-27T15:34:00.336+05:30/////////////Arulkumar Rajaraman said...
DEar Sir
.../////////////Arulkumar Rajaraman said...<br />DEar Sir<br />Kelviyum Badhilum Arumai Sir.<br />Thank you<br />Loving Student<br />Arulkumar Rajaraman/////<br /><br />நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63844709901254105432010-09-27T15:32:37.761+05:302010-09-27T15:32:37.761+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55560447837233360462010-09-27T15:32:36.916+05:302010-09-27T15:32:36.916+05:30////சூரிபாபா said...
தஞ்சை பெரியகோவில் பற்றி இங்கே...////சூரிபாபா said...<br />தஞ்சை பெரியகோவில் பற்றி இங்கே KMR Sir பேச்சு வந்தால் just wanted to share some info-<br />வாய்ப்பு கிடைதால் , வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு நாவல் ”உடையார்” <br />http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_6084.html<br />உடையார் - ஒரு முன்னுரை ” இதை வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின் பண்பாட்டு<br /> வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான் சனாதன <br />தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான<br />வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாகவும் எழுதியிருக்கிறேன் “///////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31331611225859695892010-09-27T14:18:07.389+05:302010-09-27T14:18:07.389+05:30//இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் ...//இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் தானே அய்யா..//<br />ஆதிமனிதன்(Adam) ஒருவன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதும், அவ்னில் இருந்துதான் மற்ற எல்லா மனிதர்களும் உற்பத்தியானார்கள் என்பதும் 'அப்ரஹாமிக் ரெலிஜன்ஸ்' என்னும் யூதம்,கிறித்துவம், இஸ்லாம் ஆகியவைகளின் கருத்தாகும்.நமது பாரதம் அக்கருத்தினை ஏற்கவில்லை.<br /><br /><br />அந்தணர்கள் தாங்கள் 7 ரிஷிகளுடைய 'லீனியேஜ்' வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். அந்த எழுவர் யர்ர் யார்?அகஸ்தியர்,ஆங்கிரஸர்,அத்ரி,பிருகு,காஸ்யபர்,வஸிஷ்டர்,விஸ்வாமித்ரர்.<br />இந்த எழுவரின் பிள்ளைகள், பெயரர்கள் பேரிலும் கோத்திரங்கள் தோன்றியுள்ளன. உதாரணமாக நான் பாரத்வாஜ கோத்திரத்தினைச் சேர்ந்தவன்.<br />பாரத்வாஜ ரிஷி ஆங்கிரஸரின் பிள்ளை.இருப்பினும் நான் என்னை பாரத்வாஜரின் கோத்திரமாகவே கருதிகொள்கிறேன்.ஆவணி அவிட்டம் அன்று அந்தணர்களுக்கு 'லீனியேஜ்'கொடுத்த அனைத்து ரிஷிகளுக்கும் பெயர் சொல்லி நீர்க்கடன் அளிக்கிறோம்.<br />திருமணத்தின் போது ஸகோத்ரத்தில் அதாவது ஒரே கோத்ரத்துக்குள் பெண் கொடுப்பதில்லை.அப்படி செய்தால் அண்ணன் தங்கை திருமணம் செய்வது போல. எனவே வேறு கோத்திரக்காரனுக்குத்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்போம்.Modern medical science அத்தை பையன் மாமா பெண் நெருங்கிய உறவுத் திருமணம் வேண்டாம் என்று கூறுவதை ஒப்பிட்டுப் பார்க்கவும். சம நிலையில் நின்று சிந்திப்பவர்கள் நமது முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தை அறியலாம்.<br /><br />அந்தணர்களைப் போலவே மற்ற இனத்தவரும் இந்த கோத்திரம் பற்றிய அறிவு மிகுந்தவர்களாகவே உள்ளனர். List of Gothras in India"என்று Google ஆண்டவரைக் கேளுங்கள்.தகவல் கொட்டும்.<br /><br /><br /> kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77797910474392675702010-09-27T14:04:10.896+05:302010-09-27T14:04:10.896+05:30வணக்கம் அய்யா,
இன்றைய கேள்வி பதில் கடியோ கடிதான்...வணக்கம் அய்யா,<br /> இன்றைய கேள்வி பதில் கடியோ கடிதான்.<br />ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு.நன்றி.<br /> அரிபாய், வாழ்க வளமுடன்.aryboyhttps://www.blogger.com/profile/17174616216995296490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8560496802437807162010-09-27T13:42:14.605+05:302010-09-27T13:42:14.605+05:30சார்,
இன்றைய பதிவுக்கு நன்றிகள்...
லாஸ்ட் பெஞ்ச்...சார்,<br /><br />இன்றைய பதிவுக்கு நன்றிகள்...<br /><br />லாஸ்ட் பெஞ்ச் மாணவன் <br />பாண்டியன்Pandianhttps://www.blogger.com/profile/04190568708509713330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11512283819834727932010-09-27T12:20:37.196+05:302010-09-27T12:20:37.196+05:30///SP.VR. SUBBAIYA said...
இருக்கிற ஆய்வுகள் எல்ல...///SP.VR. SUBBAIYA said...<br /><br />இருக்கிற ஆய்வுகள் எல்லாம் பத்தாதா, புரட்சி?////<br /><br />ஐயா நான் பின் வரும் குறளை மனதில் கொண்டுதான் ஆய்வு என்று கூறினேன். ஒன்னும் தவறில்லையே?.<br /><br /><br />எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்<br />மெய்ப்பொருள் காண்ப தறிவு.<br /><br />மைனர்வால் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு இந்தியா பற்றிய என்னுடைய பின்னூட்டத்திற்கு கருத்து கூறியிருந்தார், அவருக்கு இந்த பின்னூட்டத்தின் மூலமாக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67565254651565791782010-09-27T11:23:35.532+05:302010-09-27T11:23:35.532+05:30DEar Sir
Kelviyum Badhilum Arumai Sir.
Thank you...DEar Sir<br /><br />Kelviyum Badhilum Arumai Sir.<br /><br />Thank you<br /><br />Loving Student<br />Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33484646847590816772010-09-27T10:52:16.645+05:302010-09-27T10:52:16.645+05:30///////// Govindasamy said...அருமையான விளக்கங்கள்....///////// Govindasamy said...அருமையான விளக்கங்கள்.எத்துனைதரம் புரட்டிப் போட்டாலும் வாத்தியார் ground reality யை மறப்பதில்லை.//பரம்பரை மீன்ஸ்..? ( கோத்திரம் என்பார்களே )<br />வழி வழியாக ( தோன்றலாக ) வந்த நபர்கள் என்கின்ற பொருளில் இங்கு எம்முடைய கேள்வி ஐயா//இதைப் பார்த்தால் அனைவரும் ஆதிமனிதனின் கோத்திரம் தானே அய்யா..தவறு இருப்பின் மன்னிக்கவும்////////<br /><br />அதானே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18332478402957465722010-09-27T10:51:55.732+05:302010-09-27T10:51:55.732+05:30astroadhi said...அய்யா வணக்கம்.....கேள்வி பதில் பக...astroadhi said...அய்யா வணக்கம்.....கேள்வி பதில் பகுதி நன்று....அனைத்திற்க்கும் ஏற்ற கண்ணதாசன் வரிகள் அற்புதம் .....அதிலும் மலையாள படம் மற்றும் ப்ரியாமணி போட்டவை பாக்கட்டில் வைக்க சொன்ன நயம் சிறப்பு.......நன்றி வணக்கம்,,,,,,/////<br /><br />நல்லது.நன்றி ஆதிராஜ்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55027147742067712192010-09-27T10:51:35.898+05:302010-09-27T10:51:35.898+05:30///////////// R.Puratchimani said..////மின்னஞ்சல் ...///////////// R.Puratchimani said..////மின்னஞ்சல் எண்.77 கண்ணன் சீதாராமன்பிரந்த ஊர்: வாசுதேவநல்லூர் வசிக்கும் ஊர்: Doha Qatar.////<br />உங்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. நீங்கள் யார் உங்களின் தோற்றுவாய் என்ன என்பது தெரியும் பொழுது உங்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். நீங்கள் கூறுவது போல் பலர் சுய நலமாகவே செயல்பட்டு உள்ளனர், ஆனால் அவர்கள் கத்துக் குட்டியாக இருக்கும் பொழுதுதான் இந்த தவறுகள் நிகழ்கிறது. அவர்கள் புனிதனான பிறகு அவர்கள் தவறு அவர்களுக்கு தெரிய வரும்.<br />அப்பொழுது இது எல்லாமே இயற்கையின் செயல் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு படையெடுப்பு பற்றியும் தெரியும் உங்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றியும் தெரியும். ஆனால் அவர்கள் இயற்கையின் வழியில் அனைத்தையும் விட்டு விடுவார்கள். அவர்கள் இயற்கையின் குறுக்கே நிற்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் தான் இயற்கையே. நீங்களும் நானும் கூடத்தான். (குறிப்பு: இது என்னுடைய இன்றைய கருத்து...உண்மையை உணர நீங்கள் இதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்)இவன் இயற்கையின் அங்கம்இறைத்துளி <br />இரா. புரட்சிமணி/////////<br /><br />இருக்கிற ஆய்வுகள் எல்லாம் பத்தாதா, புரட்சி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com