tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1089045773940468683..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12659560759163625762012-11-28T11:37:48.842+05:302012-11-28T11:37:48.842+05:30////Blogger renga said...
குருவிற்கு வணக்கங்கள...////Blogger renga said...<br /> குருவிற்கு வணக்கங்கள்,<br /> அருமையான பதிவு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என செல்வத்திற்கு நிகராக ஆரோக்கியம் போற்றப்படுகிறது. சுவரிருந்தால் தான் சித்திரம். பதிவிற்கு மிக்க நன்றி. தங்கள் மாணவ்ன், ரெங்கா.////<br /><br />உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே! <br /><br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6975382529302516072012-11-28T11:37:34.034+05:302012-11-28T11:37:34.034+05:30/////Blogger ananth said...
என் ஜாதகத்தில் சூர.../////Blogger ananth said...<br /> என் ஜாதகத்தில் சூரியன், சனி ஒரே ராசியில் இருக்கிறார்கள். கடந்த ஐப்பசியில் இருவரும் ஒரே ராசியில் இருந்த போது எனக்கு நோய்த் தொல்லை ஆரம்பித்து மீண்டும் சூரியன் மறு ராசிக்கு பெயர்ச்சியானதும்தான் சிறிது சிறிதாக தணிந்தது. இப்போது நடக்கும் சனி தசையில் கேது புத்தி நிலையை மேலும் மோசமாக்குவதாக இருந்தது. ஆயினும் இது நிரந்தரமாக அல்லாமல் தற்காலிகம் என்ற வகையில் சேர்ந்துக் கொண்டது.////<br /><br />உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66302617883311955402012-11-28T11:37:18.951+05:302012-11-28T11:37:18.951+05:30/////Blogger geetha lakshmi said...
வணக்கம் ஐய.../////Blogger geetha lakshmi said...<br /> வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது போல் படித்ததை 50% மனதில் வைத்துக்கொள்ள முடிகிறது, ஜாதகங்களை வைத்து படிக்கும் போது நிறைய சந்தேகங்கள் வறுகிறது.என் கணவரின் ஜாதகத்தை நிறைய ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை கேட்டேன்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாறி சொல்கிறார்கள்,தற்சமயம் திருவனந்த்தபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது,அங்கு ஒருவர்(பெண்) ஜோதிடப்பள்ளி வைத்திருப்பதை கேள்விபட்டு என் கணவரின் ஜாதகத்தை கொடுத்து நிறைய கேள்விகள் கேட்டேன்,அதற்கு அவர் ராசி கட்டத்தையும்,பாவ கட்டத்தையும் வைத்து பதில் கூறினார், நான் படித்ததை வைத்து எழுதியதிற்கும்,அவர் கூறியதிற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தது.அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை,ஒரே குழப்பமாக உள்ளது ஐயா,தெழிவற்ற குட்டையில் மீன் பிடிப்பது என்பது இதுதானோ?/////<br /><br />ஒரு நோய்க்கு, நல்ல மருத்துவராக ஒருவரை மட்டுமே அனுகவேண்டும். பல மருத்துவர்களைப் பார்த்தால் ஆளுக்கொரு மருந்தைச் சொல்லத்தான் செய்வார்கள். அதுதான் இது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82161148040427993392012-11-28T11:36:59.364+05:302012-11-28T11:36:59.364+05:30/////Blogger raja said...
காலை வணக்கம்,
சூ.../////Blogger raja said...<br /> காலை வணக்கம்,<br /> சூரியன்...மற்றும்...சனி....உள்ள...தொடர்புகளை பற்றி மிகவும் அற்புதமான முறையில் எடுத்துரைத்ததுக்கு நன்றி......... இவர்கள்(கடும் பகைவர்கள்)...பரிவர்த்தனை...ஆகும்......பச்சத்தில்...நல்லது செய்வார்களா...ஐயா......உதாரணமாக....ரிஷபம்..லக்னம்.... 4.... 9....அம்சதில்.... மேலும்...<br /> அஷ்டகவர்க்க பதிவில்.....<br /> சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச<br /> வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்<br /> இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து<br /> ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே<br /> வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.<br /> எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து....<br /> இளையராஜா அவர்களுக்கு ஒரு மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்க அவருடைய மின்னஞ்சல் முகவரியை கேட்டிர்கள்.... எனக்கும் அந்த மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்....../////<br /><br />அஷ்டகவர்க்கப்பாடத்தில் அது உள்ளது. அது தனி இணையதளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பொது இடத்தில் நடத்தினால் அது திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே தனி இணைய தளம்! நீங்கள் ஒன்றும் கணக்கிடவேண்டாம். கணினி கணித்துக்கொடுக்கும்! பிடித்துக்கொள்ளுங்கள்<br /><br /><br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50845944136865050032012-11-28T11:35:17.532+05:302012-11-28T11:35:17.532+05:30/////Blogger thanusu said...
தெளிவாக மிக அருமை.../////Blogger thanusu said...<br /> தெளிவாக மிக அருமையான விளக்கங்கள், தேடிப்பிடித்து வாங்கும் புத்தகங்களிலும் இத்தனை தெளிவு இல்லை. நன்றிகள் அய்யா.<br /> /////சூரியனுக்கு நேரடி பார்வையில் சனி இருக்கக் கூடாது, இருந்தால்..../////<br /> சூரியன் 10 இல் இருந்தால்.... "hips"...../////<br /> எனக்கு நேரடி பார்வையில் இருக்கிறார்கள், சனி 4 இல், சூரியன் 10 இல். சுமார் ஒன்னரை வருடம் முன்பு எனக்கு இடுப்பில் ஒரு வலி, மருத்துவர்களிடம் காட்டி குனமாகியது. நடப்பது குரு திசை சுக்கிர புக்தி. இன்றைய பாடத்தை படித்த பின் இந்த தேதிகளை சரி பார்த்த போது வலி துவங்கிய தேதிகள் சூரிய புக்தி நடந்துள்ளது.(வாக்யா படி).<br /> அதே நேரம் அம்சத்திலும் இந்த சூரியன் அதே இடத்தில் வர்கோத்மம். சூரியனுக்கு சுய வர்க பரல் 5. ஆறாம் இடத்து பரல்கள் 32.இந்த இடுப்பு வலி எதிர் காலத்திலும் இப்படி வந்து போகுமா ,அல்லது தீவீரமாகுமா அய்யா.////<br /><br />நிறைய மேட்டர் உள்ளது சுவாமி. தீவிரமாகாது நம்பிக்கையுடன் இருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59728825980444053792012-11-28T11:35:01.367+05:302012-11-28T11:35:01.367+05:30/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வ.../////Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்<br /> உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது<br /> நன்றி./////<br /><br />இப்போது பரவாயில்லை. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி உதயகுமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40070147212063831892012-11-28T11:34:46.617+05:302012-11-28T11:34:46.617+05:30////Blogger eswari sekar said...
vanakam sir//...////Blogger eswari sekar said...<br /> vanakam sir/////<br /><br />உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75257693598877076352012-11-28T11:34:29.499+05:302012-11-28T11:34:29.499+05:30/////Blogger அய்யர் said...
கஷ்டமோ அதனால் வருவ.../////Blogger அய்யர் said...<br /> கஷ்டமோ அதனால் வருவது<br /> நங்ஷடமோ தெரியாது. நம்<br /> இஷ்டத்திற்கு வருவது அல்ல<br /> கஷ்டமோ, நஷ்டமோ இஷ்டமோ<br /> கஷ்டம் என்பது நம் அபிப்ராயமே<br /> சாஷ்டாங்கமாக இறைவனை பணிதலே<br /> அமைதியை தரும் வாழ்க்கையில்<br /> ஆனந்தம் கிடைக்கும்<br /> பிரச்சனையே இல்லாத ஒருவனே<br /> பிரச்சனையே எனக்கு பிரச்சனை இல்லை என்பது தான் என்பார்<br /> இருக்கட்டும்..<br /> மறு மொழி கூறாமல் வேண்டுகோளினை ஏற்று<br /> மருத்துவ சோதிடம் தொடங்கியது மகிழ்ச்சியே<br /> நான் யார்.. நான் யார்..<br /> நாலும் தெரிந்தவர் யார் .. யார்..<br /> பிணியார் வருவார்<br /> மருந்தார் தருவார்<br /> பிழைப்பார் யார் யாரோ<br /> என்ற வாத்தியாரின் பாடல் வரிகளை<br /> எப்போதும் போல் வலமாக சுழல விடுகிறோம்////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16550894753530067922012-11-28T11:34:11.242+05:302012-11-28T11:34:11.242+05:30
//////Blogger Sanjai said...
காலை வணக்கம் ஐயா...<br />//////Blogger Sanjai said...<br /> காலை வணக்கம் ஐயா ... உண்மையிலேயே மிகவும் அருமையான பாடம் .. மற்றும் தேவையான பாடமும் கூட .. ஏனெனில் உடல் உபாதைகளை பற்றி தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஒரு நாட்டம் இருக்கும். நன்றி !!////<br /><br />நல்லது. நன்றி நண்பரே Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-340399660102187042012-11-26T18:50:00.048+05:302012-11-26T18:50:00.048+05:30குருவிற்கு வணக்கங்கள்,
அருமையான பதிவு. நோயற்ற வாழ்...குருவிற்கு வணக்கங்கள்,<br />அருமையான பதிவு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என செல்வத்திற்கு நிகராக ஆரோக்கியம் போற்றப்படுகிறது. சுவரிருந்தால் தான் சித்திரம். பதிவிற்கு மிக்க நன்றி. தங்கள் மாணவ்ன், ரெங்கா. rengahttps://www.blogger.com/profile/18325614371519365350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47106395091426734302012-11-26T16:07:50.212+05:302012-11-26T16:07:50.212+05:30என் ஜாதகத்தில் சூரியன், சனி ஒரே ராசியில் இருக்கிறா...என் ஜாதகத்தில் சூரியன், சனி ஒரே ராசியில் இருக்கிறார்கள். கடந்த ஐப்பசியில் இருவரும் ஒரே ராசியில் இருந்த போது எனக்கு நோய்த் தொல்லை ஆரம்பித்து மீண்டும் சூரியன் மறு ராசிக்கு பெயர்ச்சியானதும்தான் சிறிது சிறிதாக தணிந்தது. இப்போது நடக்கும் சனி தசையில் கேது புத்தி நிலையை மேலும் மோசமாக்குவதாக இருந்தது. ஆயினும் இது நிரந்தரமாக அல்லாமல் தற்காலிகம் என்ற வகையில் சேர்ந்துக் கொண்டது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45538770815210460282012-11-26T13:03:24.628+05:302012-11-26T13:03:24.628+05:30வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது போல் படித்ததை 50% மனத...வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது போல் படித்ததை 50% மனதில் வைத்துக்கொள்ள முடிகிறது, ஜாதகங்களை வைத்து படிக்கும் போது நிறைய சந்தேகங்கள் வறுகிறது.என் கணவரின் ஜாதகத்தை நிறைய ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை கேட்டேன்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாறி சொல்கிறார்கள்,தற்சமயம் திருவனந்த்தபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது,அங்கு ஒருவர்(பெண்) ஜோதிடப்பள்ளி வைத்திருப்பதை கேள்விபட்டு என் கணவரின் ஜாதகத்தை கொடுத்து நிறைய கேள்விகள் கேட்டேன்,அதற்கு அவர் ராசி கட்டத்தையும்,பாவ கட்டத்தையும் வைத்து பதில் கூறினார், நான் படித்ததை வைத்து எழுதியதிற்கும்,அவர் கூறியதிற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தது.அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை,ஒரே குழப்பமாக உள்ளது ஐயா,தெழிவற்ற குட்டையில் மீன் பிடிப்பது என்பது இதுதானோ?geetha lakshmihttps://www.blogger.com/profile/04707679133635605906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77989397546375308312012-11-26T11:51:44.765+05:302012-11-26T11:51:44.765+05:30காலை வணக்கம்,
சூரியன்...மற்றும்...சனி....உள்ள...த...காலை வணக்கம்,<br /><br />சூரியன்...மற்றும்...சனி....உள்ள...தொடர்புகளை பற்றி மிகவும் அற்புதமான முறையில் எடுத்துரைத்ததுக்கு நன்றி......... இவர்கள்(கடும் பகைவர்கள்)...பரிவர்த்தனை...ஆகும்......பச்சத்தில்...நல்லது செய்வார்களா...ஐயா......உதாரணமாக....ரிஷபம்..லக்னம்.... 4.... 9....அம்சதில்.... மேலும்...<br /><br />அஷ்டகவர்க்க பதிவில்.....<br /><br />சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச<br />வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்<br />இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து<br />ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே<br />வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.<br /><br /><br />எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து.... <br /><br /> இளையராஜா அவர்களுக்கு ஒரு மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்க அவருடைய மின்னஞ்சல் முகவரியை கேட்டிர்கள்.... எனக்கும் அந்த மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.......<br /><br /><br />Please see below: <br /><br />////ilayaraja said...<br />sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please...... ////<br /><br />உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள். மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கிறேன்!<br /><br /><br />I can even know by you sir, that the computer can calculate this paralgal.... but still i need this example horoscope......please..<br /><br />நானும் சற்று என் மூளைக்கு வேளை கொடுக்க விரும்புகிறேன்....<br /><br /><br />Email ID: onlinewithraja16@gmail.com<br /><br />Thanking you,<br />Raja<br />S.Rajahttps://www.blogger.com/profile/16112789724155425263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68324117546977690242012-11-26T10:15:58.403+05:302012-11-26T10:15:58.403+05:30தெளிவாக மிக அருமையான விளக்கங்கள், தேடிப்பிடித்து வ...தெளிவாக மிக அருமையான விளக்கங்கள், தேடிப்பிடித்து வாங்கும் புத்தகங்களிலும் இத்தனை தெளிவு இல்லை. நன்றிகள் அய்யா. <br /><br />/////சூரியனுக்கு நேரடி பார்வையில் சனி இருக்கக் கூடாது, இருந்தால்....///// <br /><br />சூரியன் 10 இல் இருந்தால்.... "hips"...../////<br /><br /><br />எனக்கு நேரடி பார்வையில் இருக்கிறார்கள், சனி 4 இல், சூரியன் 10 இல். சுமார் ஒன்னரை வருடம் முன்பு எனக்கு இடுப்பில் ஒரு வலி, மருத்துவர்களிடம் காட்டி குனமாகியது. நடப்பது குரு திசை சுக்கிர புக்தி. இன்றைய பாடத்தை படித்த பின் இந்த தேதிகளை சரி பார்த்த போது வலி துவங்கிய தேதிகள் சூரிய புக்தி நடந்துள்ளது.(வாக்யா படி). <br /><br />அதே நேரம் அம்சத்திலும் இந்த சூரியன் அதே இடத்தில் வர்கோத்மம். சூரியனுக்கு சுய வர்க பரல் 5. ஆறாம் இடத்து பரல்கள் 32.இந்த இடுப்பு வலி எதிர் காலத்திலும் இப்படி வந்து போகுமா ,அல்லது தீவீரமாகுமா அய்யா.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21196707739290469972012-11-26T10:15:13.909+05:302012-11-26T10:15:13.909+05:30குருவிற்கு வணக்கம்
உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது
...குருவிற்கு வணக்கம் <br />உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது<br />நன்றி. Udhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91173452179636205132012-11-26T09:40:19.160+05:302012-11-26T09:40:19.160+05:30vanakam sir vanakam sir eswari sekarhttps://www.blogger.com/profile/04923189192742292076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82464153890964759812012-11-26T08:01:45.833+05:302012-11-26T08:01:45.833+05:30கஷ்டமோ அதனால் வருவது
நங்ஷடமோ தெரியாது. நம்
இஷ்ட...கஷ்டமோ அதனால் வருவது <br />நங்ஷடமோ தெரியாது. நம் <br /><br />இஷ்டத்திற்கு வருவது அல்ல <br />கஷ்டமோ, நஷ்டமோ இஷ்டமோ<br /><br />கஷ்டம் என்பது நம் அபிப்ராயமே<br />சாஷ்டாங்கமாக இறைவனை பணிதலே<br /><br />அமைதியை தரும் வாழ்க்கையில்<br />ஆனந்தம் கிடைக்கும்<br /><br />பிரச்சனையே இல்லாத ஒருவனே<br />பிரச்சனையே எனக்கு பிரச்சனை இல்லை என்பது தான் என்பார்<br /><br />இருக்கட்டும்..<br /><br />மறு மொழி கூறாமல் வேண்டுகோளினை ஏற்று<br />மருத்துவ சோதிடம் தொடங்கியது மகிழ்ச்சியே<br /><br />நான் யார்.. நான் யார்..<br />நாலும் தெரிந்தவர் யார் .. யார்.. <br /><br />பிணியார் வருவார் <br />மருந்தார் தருவார்<br />பிழைப்பார் யார் யாரோ<br /><br />என்ற வாத்தியாரின் பாடல் வரிகளை<br />எப்போதும் போல் வலமாக சுழல விடுகிறோம்<br /><br /><br />வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56141346194666830542012-11-26T07:27:47.136+05:302012-11-26T07:27:47.136+05:30காலை வணக்கம் ஐயா ... உண்மையிலேயே மிகவும் அருமையான ...காலை வணக்கம் ஐயா ... உண்மையிலேயே மிகவும் அருமையான பாடம் .. மற்றும் தேவையான பாடமும் கூட .. ஏனெனில் உடல் உபாதைகளை பற்றி தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஒரு நாட்டம் இருக்கும். நன்றி !!Sanjaihttps://www.blogger.com/profile/10666002006648211791noreply@blogger.com