tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1083613350681288986..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astorology சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59688359338571371962012-07-11T12:19:53.050+05:302012-07-11T12:19:53.050+05:30very very super!very very super!bghttps://www.blogger.com/profile/17176033185166154932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8459473762831273252012-03-03T02:55:56.520+05:302012-03-03T02:55:56.520+05:30ஐயா வணக்கம்.
எல்லாம் சரி . கடைசியில் எல்லோருடைய ம...ஐயா வணக்கம்.<br /><br />எல்லாம் சரி . கடைசியில் எல்லோருடைய மனதை தொடும் அளவிற்கு எழுதி இருக்கின்றிர்களே ஐயா.<br /><br /><br />படிப்பு , பணம், வீரம், செயல் திறன் , தனி தன்மை, நிபுனதன்மை , இன்னும் நிறைய கூறலாம் , அவைகள் எல்லாம் இருந்தால் தான் ஊரு உலகம் மனிதனை மனிதனாக ஏற்று கொள்கின்றது .<br /><br /> ஊரு பணத்தை கொள்ளை அடித்து கோவில் குழம் வெட்டி வைக்கின்ற ஆளை கூட சமுகத்தில் பெரிய மனிதனாக ஏற்றுகொள்கின்றது ஐயா!<br /><br />பிறந்தது முதல் ஆன்மிக சிந்தனையில் செல்லுகின்றவனை யாவரும் யாருடத்து பார்க்காவிட்டாலும் கூட பரவாக இல்லை சும்மா இருக்கவனை சீண்டி விட்டு அவன் அல்லது அடுத்தவன் படும் துன்பத்தினை ரசிக்கும் கூட்டம் தான் நம்மை சுற்றி உள்ளது ஐயா இந்த பாலாக போன கலியுகத்தில் ஐயா! <br /><br />உங்களுக்கு ஒன்று தெரியுமா ஐயா!<br /><br />தேரை இழுத்து தெருவில் விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் தான் வருகின்ற சமுகத்தில் உள்ளது.<br /><br />தான் ஜனனம் ஆக காரணம் ஆக இருந்த தனது "முன்னோர்களை ";<br />கிறுக்கன், கோமாளி, பயித்தியகாரன் என நிறைய பட்டங்களை குடுத்து விட்டு தன்னை எதோ மிகவும் மேதாவி ஆக காட்டி கொண்டு எங்கு இருந்தோ வந்த ஒரு கொள்கையை அல்லது போதனையை மட்டும் சரி என்று சால்ரா போட்டு ஏற்றுக்கொண்டு கொண்டு தாம் மட்டும் எல்லா சுகத்துடன் வாழ வேண்டி சொறி சிரங்கு பிடித்து அலையும் தெரு நாய்கள் போல அலையும் நாய்களை என்ன வென்று ஐயா கூற.<br /><br />வெக்கம், மானம், தன்மானம் என்று எல்லாத்தையும் கேவலமாக காற்றில் பறக்க விட்டு விட்டு பட்சொந்திகளாக அலையும் பட்சொந்திகளை என்ன வென்று ஐயா அழைக்க.<br /><br />யான் யதனை கூற வருகின்றேன் என்று வகுப்பறைக்கு வரும் அனைத்து சக மாணவருக்கு புரிந்து இருக்கும் என்று நினைகின்றேன் ஐயா!<br /><br />அவர்கள் கூறும் கூற்று உண்மை எனில் உண்மையிலையே சத்தியம் இருக்கும் எனில் ஏன் மற்ற இனத்தில் மனிதன் பிறக்க பட வேண்டும் . <br /><br />பிறப்பினை நிறுத்தி விட வேண்டியது தானே ?<br /><br />அந்த சக்தி கூட இல்லாத ஒரு கிறுக்கு பயல்கள் கூறும் கூற்றை உண்மை என நம்பி சென்று வாழ்வதை விட ஒரு முலம் கயிற்றில் நாண்டுகிட்டு மேலே போவது மேல்.<br /><br />புரிய வேண்டி மாக்களுக்கு புரிந்தாள் போதும் . யாம் இங்கு இந்தனை தூரம் எழுதமைக்கு கிடைக்கும் வெற்றி ஆகும். kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62187507334557144612012-03-02T10:51:04.414+05:302012-03-02T10:51:04.414+05:30விவேகானந்தரை சிவனின் 'அம்சம்' என்று சொல்வத...விவேகானந்தரை சிவனின் 'அம்சம்' என்று சொல்வது வேறு; 'வடிவம்' என்று சொல்வது வேறு. ஸ்ரீராகவேந்திரரை ஆஞ்சனேயரின் அம்சம் என்று சொல்வதுண்டு.ஆதிசங்கரரையும் சிவ அம்சம் என்று சொவதுண்டு. இன்று ஸ்ரீபங்காரு அடிகளாரை அம்பிகையின் அம்சம் என்று சொல்வதும் வழக்கம் தான்.<br />பக்தர்களாக இருப்பவர்கள் சொல்வதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அவ்வாறு கொள்ள மாட்டார்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35541112586218955902012-03-02T09:41:32.953+05:302012-03-02T09:41:32.953+05:30Whenever i feel feared,depressed & dejected &#...Whenever i feel feared,depressed & dejected 'i have a big slogan in my office desk and home 'Ezumin Vizumin Kurisarum Varai Nilladhu Selmin'. Immediately after seeing him and read the slogan, your body cell will get boosted.GAYATHRIhttps://www.blogger.com/profile/18038989202445633941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31357882237473326942012-03-02T08:41:04.808+05:302012-03-02T08:41:04.808+05:30ஐயா உங்கள் தமிழ் எழுதியில் ஒளவை என எழுத சிரமமாக இ...ஐயா உங்கள் தமிழ் எழுதியில் ஒளவை என எழுத சிரமமாக இருந்தால் "olavai" என்று முயன்று பாருங்கள். ஒளவையார் என எழுத "olavaiyar " என தட்டச்ச வேண்டும். என்ன செய்வது சிறுவயதில் தவறாக உச்சரித்தது இப்பொழுது கை கொடுக்கிறது. :))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48229204845515667922012-03-02T04:12:14.039+05:302012-03-02T04:12:14.039+05:30//// ananth said...
வேசி யோகம் என்பது KMRK அவர்கள்...//// ananth said...<br />வேசி யோகம் என்பது KMRK அவர்கள் சொன்னதைப் போன்ற பலன் தருமா. தெரிந்துக் கொள்வதற்காகதான் கேட்கிறேன். என் ஜாதகத்தில் சூரியனுக்கு 2ல் <br />சந்திரன் மட்டும் இருக்கிறார். ஆக எனக்கு இந்த யோகம் இல்லை. ஆனால் சதா சஞ்சார யோகம் இருக்கிறது. இருந்து விட்டு போகிறது, அதனால் என்ன <br />என்று பேசாமல் இருக்கிறேன்.<br />ஒரு மனிதன் 80 வருடத்திற்கு மேல் வாழ்ந்து சாதிக்க வேண்டிதை 39 வருடத்திலேயே சாதித்து விட்டார் எனலாம். இயற்கையின் நியதி. யாராக <br />இருந்தாலும் ஓர் அளவுக்கு மேல் (மேலே) போகமுடியாது. ஒன்று கீழே இறங்கியாக (அல்லது விழுந்தாக) வேண்டும். ஜாதகத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் மரணம்தான் அதற்கு முடிவாக இருக்கும்./////<br /><br />நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு பறவையும் அது படைக்கபெற்ற உயரத்தில்தான் பறக்க முடியும். கருடனின் உயரத்திற்கு குருவியால் பறக்க முடியாது. மனிதன் அதை உணருமபோது வாழ்க்கை இனியதாகிவிடும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48511318766238581492012-03-02T04:11:37.368+05:302012-03-02T04:11:37.368+05:30//// minorwall said...
In this link Mr krushnas me...//// minorwall said...<br />In this link Mr krushnas method of astavarka style if jupiter is placed in libra then marriage will be a problem../no marriage..in this case of vivekji too it has been prooved..http://www.jupitersweb.com/kas-research-statistics-on-marriage.html////<br /><br />Thanks for the information Minor!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79380044388975211372012-03-02T04:11:18.835+05:302012-03-02T04:11:18.835+05:30//// RAMADU Family said...
////Guru vanakkam,
Exce...//// RAMADU Family said...<br />////Guru vanakkam,<br />Excellent alasal. Thanks for the post.<br />Ramadu////<br /><br />Thanks for your appreciation my dear friend!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25121381551970022012012-03-02T04:11:04.908+05:302012-03-02T04:11:04.908+05:30/// kmr.krishnan said...
நாடி சோதிடத்தின் மர்மங்கள.../// kmr.krishnan said...<br />நாடி சோதிடத்தின் மர்மங்கள் என்ற புத்தகத்தில் எஸ் .ரவி என்பவர் கூற்றுப்படி <br />சனியும், கேதுவும் சுக்கிரனுக்கு 5, 9 ல் அமர்ந்ததால்தான் திருமணம் சுவாமிஜிக்கு ஆகவில்லை என்று சொல்கிறார்.அந்த முறையில் 1,5, 9 என்று எல்லா <br />கிரஹங்களுக்குமே பார்வையாம். அதன்படி கேது சுக்கிரனை 9ம் பார்வையாகவும், சனி 5ம் பார்வையாகவும் பார்த்துவிட்டதால் சுவாமிஜிக்குத் திருமண <br />யோகம் இல்லையாம்.இது சரியா?////<br /><br />சுக்கிரன் களத்திரகாரகன். அவனுக்கு கோணத்தில் பாவிகள் அமரும்போது, களத்திரத்திற்கான பலனை அவனால் கொடுக்க முடியாமல் போகும். அது உண்மைதான்! நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21452845329144854672012-03-02T04:10:37.709+05:302012-03-02T04:10:37.709+05:30//// minorwall said...
அதி தீவிர ஜாதக அலசல் என்பது...//// minorwall said...<br />அதி தீவிர ஜாதக அலசல் என்பது இதுதானோ? வாத்தியாருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..<br />ஏற்கனவே விவேகானந்தர் சிவனின் வடிவம் என்று KMRKகருத்து வெளியிட்டிருந்தார்..இங்கே பார்வதி அம்மையார் அர்ஜுனன் வடிவம் என்று<br />சொல்லியிருக்கிறார்..அவரை கடவுளாக்காமல் மனிதருள்ளே மெய்ஞானத்தைப் போதிக்க வந்த ஞானி என்று சொல்லிவிடுவதே இதற்கு முற்றுப் புள்ளி என்றே <br />நினைக்கிறேன்..//////<br /><br />அவரை மெய்ஞான குரு/ஞானி என்பதே சரியானது! நன்றி மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34126038669714126952012-03-02T04:10:13.143+05:302012-03-02T04:10:13.143+05:30//// Rajaram said...
ஐயா,
///குறுகிய வட்டத்திற்குள...//// Rajaram said...<br />ஐயா,<br />///குறுகிய வட்டத்திற்குள் வாழும் குடும்பஸ்தனின் கழுத்து மேல் அவனுடைய குடும்பம் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு உழைத்துக் <br />கொட்டுவத்றகு மட்டுமே அவனுக்கு நேரம் இருக்கும். டவுன் பஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். பணம், பணம் என்று எப்போதும் அலைந்து <br />கொண்டிருப்பான். மனைவி, பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் அவன் கண்ணில் பட மாட்டார்கள். வேறு நல்ல சிந்தனைகளே அவனுக்கு வராது. <br />கொள்ளியில் வேகின்றவரையில் அவனுக்கு ஞானமே வராது. ஆனால் 90 சதவிகித மக்கள் அந்த வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.<br />அம்பானிகளையும், மோடிகளையும், பில் கேட்ஸ்களையும் பார்த்து ஏங்குவார்களே தவிர, இறை அடியாராகும் ஆசையோ அல்லது சிந்தனையோ அவர்களுக்கு <br />இருக்காது. அவர்க்ள் முக்தி அடையமாட்டார்கள். பல பிறவிகள் எடுத்து, தேடிச் சோறு தினம் தினம் தின்றுவிட்டுத்தான் மடிவார்கள்<br />நங்க நல்லூரில் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர, ஒரு அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் தட்சனையாகப் <br />போடும் தர்ம சிந்தனை இருக்காது. நான்காயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் சீவாஸ் ரீகல் சரக்கு வாங்கி அடிப்பார்கள். ஆனால் ஒரு கோவில<br />உண்டியலில் நூறு ரூபாய் கூடப் போட மனது இருக்காது. குடும்பத்தோடு சரவண பவனுக்குச் சென்று ஒரு வேளை உணவிற்கு ஆயிரம் ரூபாய் <br />செலவழிப்பார்கள். ஆனால் ஒரு ஏழையின் பசியை தீர்க்க ஒரு ஐமப்து ரூபாய்த் தாளைக் கொடுக்க அவர்களுக்கு மனம் இருக்காது. அவர்களுக் கெல்லாம் எப்படி <br />முக்தி கிடைக்கும்?<br />சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.<br />கற்றுக்கொள்வோம்///.<br />சுவாமி அது தாங்கள் அடிக்கடி சொல்வதுபோல் அவனவன் வாங்கி வந்த வரம்.வக்ரபுத்தி படைத்தவனுக்கு நிறைவான மனமே தோன்றாது.போதுமென்ற மனமே <br />பொன் செய்யும் மருந்து. நீங்கள் கேட்கலாம் ஏனப்பா அடுத்தவர்களைப் பற்றி இவ்வளவு சொல்கிறாயே?என்று.எனக்கு 5ல் உள்ள கேதுபகவானும்,உச்சம் பெற்ற<br />லக்கினாதிபதி சூரியனின் சமசப்தமப் பார்வையில் உள்ள அவர்(கேது) நின்ற வீட்டுக்கதிபதி குருவும் சேர்ந்து நிறைவான மனதை எப்போதும் தந்து கொண்டு <br />இருக்கிறார்கள்.எப்போதும் அடுத்தவர்களைக் குறை சொல்லும் தனது தகுதி என்னவென்று பார்க்கவேண்டுமல்லவா?.படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது <br />பெருமாள் கோவில் என்றால் பார்க்கிறவன் காறித்துப்ப மாட்டானா?என்ன.பொதுச்சேவை செய்ய முதலில் மனம் வேண்டுமே.........தாங்களின் எழுத்துத் தான் <br />என்னைக் கவர்ந்தது./////<br /><br />என்னை முருகப்பெருமான் எழுதப் பணித்திருக்கிறார். ஆகவே வரும் பாராட்டுக்கள் அனைத்தும் அவரையே சேரும்! நன்றி ராஜாராம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28868272469582528872012-03-02T04:09:05.922+05:302012-03-02T04:09:05.922+05:30/// Uma said...
சுவாமி விவேகானந்தரின் ஜாதக அலசல் அ.../// Uma said...<br />சுவாமி விவேகானந்தரின் ஜாதக அலசல் அருமை. புதிதாக சில யோகங்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள், அவற்றைப்பற்றி சற்று விரிவாக எழுதுமாறு <br />கேட்டுக்கொள்கிறேன். ராஜ சம்பந்த யோகம் எனக்கு இருந்தும், இரண்டு வில்லன்கள் சேர்ந்து சொதப்பிவிட்டார்கள். ஆனாலும் ராகு புத்தியில் நன்மைகள் <br />அதிகமிருந்தன. <br />இப்போது சந்தேகங்கள்:<br />லக் அதிபதி 11 ல், இருந்தும் பகைவீட்டில். அதனால் பாதிப்பு ஏதும் கிடையாதா?////<br /><br />பகை வீட்டில் இருந்தால் பலன் பாதியாகக் குறையும் சம்பள உயர்வு இல்லாத வேலையைப் போன்ற பலன்.<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br />///இவரின் ஜாதகத்தில் குறைந்த ஆயுளுக்கான காரணம் லக்னத்தின் அஷ்டவர்க்கப்பரல் ஒன்று என்பதாலா அல்லது வேறு ஏதாவதா?////<br /><br />ஆமாம். அதுவும் ஒரு காரணம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11518475347220724982012-03-02T04:08:38.967+05:302012-03-02T04:08:38.967+05:30//// Rajaram said...
ஐயா வணக்கம்
இது ஏற்கனவே தாங்க...//// Rajaram said...<br />ஐயா வணக்கம்<br />இது ஏற்கனவே தாங்கள் வெளியிட்டது.இம்முறை கொஞ்சம் விளக்கமாகவும்,சில புதிய யோகங்களுடனும் விளக்கியுள்ளீர்கள் அருமை.<br />//தன்னைப் போணியாக, குறுகிய வட்டத்திற்குள் உழலும் குடுமபஸ்தனாக இல்லாமல், ஒரு கம்பீரமான மகானாக வாழ்ந்திருக்கிறார். தர்மசிந்தனை, <br /><br />அற்வழியில் நடத்தல், பொது ந்லம் பேணுதல் போன்ற உய்ரிய குணங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன.//<br />லக்கினத்தில் அரசகிரகமான சூரியன்(பாக்கியாதிபதி) வந்து அமர்ந்திருக்கும் போது கீழ்த்தரமான புத்தி வராது.ராகு,சனி,கேது அமர்ந்தால் தானே <br />தன்னைப்பேணியாக இருப்பார்கள்.என்னுடன் வேலை செய்யும் ஒருவன் தனக்கு என்ன மிஞ்சும் என்று கேட்டுவிட்டுத்தான் அடுத்தவேலையே பார்ப்பான்,ஆனால்<br />பேச்சு மட்டும் வாய் கிழிய தர்மம், நீதி பற்றிப் பேசுவான்.<br />திருமண வாழ்க்கைக்குரிய 7 ம் வீட்டதிபதி+காரகன் இருவரும் அந்த வீட்டிற்கு எட்டில் அவர்கள் இருவரும் சரியில்லாதது காரணம்.சுக்கிரனுக்கு 6ம் இட ஆதிபத்தியம்+7ம் அதிபதியுடன் கூட்டு.மேலும் 12ம் வீட்டை தனது கட்டுப்பாட்டில் சனி வைத்திருப்பதால் திருமணமாகியிருந்தாலும் சன்னியாசியாகத் தான்<br />வாழவைத்திருப்பான்.மேலும் சனி+சந்திரன் கூட்டணி(புனர்பூ தோஷம்)இதுவும் ஒரு காரணம்./////<br /><br />புனர்பூ தோஷம் ஒரு முக்கிய காரணம். அவருடைய உயர்ந்த ஜாதகத்தின் அமைப்பு, அந்த தோஷம் செயல்படாமல் அவரைக் காப்பாற்றியுள்ளது.<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br />///சுவாமிஜி அவர்கள் குருதசை,சுக்கிரபுத்தியில் முக்தியடைந்தார்.மாரக ஸ்தானமான 2ல் சுக்கிரன்(6ம் அதிபதி)+புதன்(மாரகன்) கூட்டணி(உபயராசிக்கு 7ம் <br />அதிபதி பாதகாதிபதி).புதனின் தூண்டுதலால் சுக்கிரன் தனது புத்தியிலேயே போட்டுத்தள்ளி விட்டான். <br />எனது சிற்றறிவிற்கு எட்டியதைத் தங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்,தவறெனில் பொறுத்தருள வேண்டும்./////<br /><br />நீங்கள் சொல்லும் காரணங்கள் சரிதான். மகானின் ஜாதகம். அவரே பஞ்சாங்கத்தைப் பார்த்து தனது மரணத்தை முடிவு செய்து முக்தி அடைந்துள்ளார் என்பதால் அதைப்பற்றி நான் குறிப்பிடவில்லை!<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br />நன்றி ராஜாராம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83686500400134922992012-03-02T04:07:51.645+05:302012-03-02T04:07:51.645+05:30//// Ananthamurugan said...
thanusu said...
//உதயத...//// Ananthamurugan said...<br />thanusu said...<br />//உதயத்தில் ஆதவனே அழகு <br />உத்திதவரில் விவேகானந்தரே அழகு// <br />உதயத்தில் ஆதவன் அழகு!<br />உதித்தபின் வீர துறவியின் வாழ்க்கை அழகு!<br />உணரவைத்த வாத்தியாரின் வார்த்தை அழகு!/////<br /><br />எனக்கு என் வகுப்பறை மாணவர்கள் (3,072 பேர்களும்) அழகு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44481425883966414942012-03-02T04:07:36.861+05:302012-03-02T04:07:36.861+05:30//// Maheswaran said...
நன்றி ஐயா!///
நல்லது மகேஷ...//// Maheswaran said...<br />நன்றி ஐயா!///<br /><br />நல்லது மகேஷ்வரன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23222382767953276062012-03-02T04:07:10.760+05:302012-03-02T04:07:10.760+05:30/// தேமொழி said...
எனக்குப் பிடித்த ஜதாக அலசல் பதி.../// தேமொழி said...<br />எனக்குப் பிடித்த ஜதாக அலசல் பதிவு. சனியும் புதனும் பரிவர்த்தனை ... அஷ்டவர்க்கம் விளக்கம் பிடித்திருந்தது. பதிவுக்கு நன்றி ஐயா.////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5434015694510355362012-03-02T04:06:57.998+05:302012-03-02T04:06:57.998+05:30///// Govindasamy said...
அய்யா, பாடம் வழக்கம் போல...///// Govindasamy said...<br />அய்யா, பாடம் வழக்கம் போலவே தனிச்சுவையுடன் இருந்தது. நன்றிகள்.<br />ஒரு சந்தேகம்.<br />சூரியனும் சந்திரனும் கேந்திரத்தில் இருந்தால் ராஜ சம்பந்த யோகம் என்பது இவை இரண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு எனக் கொள்ளலாமா..? அதாவது அமாவாசையில் பிறந்தவர்களுக்கும் ராஜ சம்பந்த யோகம் உண்டு எனக் கொள்ளலாமா..?<br />தயை செய்து விளக்கவும்.<br />மறுபடி நன்றிகள்./////<br /><br />கொள்ளக்கூடாது. அமாவாசை, பெள்ர்ணமி பிறப்புக்களுக்கெல்லாம் பலன்கள் வேறு. பின்னொரு நாளில் அது பற்றி விரிவாக எழுதுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19266809657639302012-03-02T04:06:33.657+05:302012-03-02T04:06:33.657+05:30//// arul said...
miga miga arumayana jathagam aru...//// arul said...<br />miga miga arumayana jathagam arumayana vilakkam niraya puthiya visayangalai kattru kolla mudinthathu <br />asiriyarukku nandri////<br /><br />நல்லது. நன்றி அருள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68532718761657070202012-03-02T04:06:20.526+05:302012-03-02T04:06:20.526+05:30//// கூகிள்சிறி .கொம் said...
உங்களுடைய பதிவுகள் ப...//// கூகிள்சிறி .கொம் said...<br />உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் <br />சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் <br />பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் <br />பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html/////<br /><br />தகவலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65630063628122929642012-03-02T04:05:51.056+05:302012-03-02T04:05:51.056+05:30/// k.umapathy said...
Sir,Present.Excellent artic.../// k.umapathy said...<br />Sir,Present.Excellent article about Vivekanandar<br />By Umapathy.k/////<br /><br />Thanks for your appreciation my dear friend!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52581592212849015842012-03-02T04:05:34.606+05:302012-03-02T04:05:34.606+05:30//// thanusu said...
வேலைக்கு டும்மாதான் .சும்மா க...//// thanusu said...<br />வேலைக்கு டும்மாதான் .சும்மா கடலைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் கப்பலின் winch (காரில் உள்ள கிளர்ச் போன்றது ) நங்கூரத்தை கடலின் தரையில் பதிய வைப்பது. ராட்சச சைஸ் , சரிவர ஒத்துழைப்பு இல்லை .மைனரின் ஊரிலிருந்துதான் மூவர் வந்து சரி செய்துக் கொண்டு <br />இருக்கிறார்கள்.சரிசெய்த பின் தான் பனிதுவங்கும் .//////<br /><br />மைனர் ஊர் என்றாலே கெட்டிக்காரர்கள் என்றுதான் அர்த்தம்!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21904173459381366512012-03-02T04:05:08.419+05:302012-03-02T04:05:08.419+05:30///// Parvathy Ramachandran said...
மிக அருமையான ப...///// Parvathy Ramachandran said...<br />மிக அருமையான பதிவு.<br />நிறைய யோகங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. திரு.கே.எம்.ஆர் அவர்களின் பதிவு மூலம் மேலும் இரு யோகங்களைப் பற்றி அறிய முடிந்தது. <br />தகவலுக்கு நன்றி.சிலர் பிறருக்காகவே பிறந்து வாழ்கிறார்கள்.<br />அப்படிப்பட்ட ஒரு மகானின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும், நர,நாராயண அம்சம் என்று ஒரு கருத்து உண்டு. பூர்வ ஜென்மத்தில், ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனுமே,மக்களை வாழ்விக்க தங்கள் அம்சங்களை <br />இக்கலியுகத்தில்,ஸ்ரீஇராமகிருஷ்ணராகவும் ஸ்ரீவிவேகனந்தராகவும் பிறப்பித்தார்கள். <br />இந்து தர்மத்தை,உலகெங்கும் முழங்கியதில் இருந்து,ஆன்மிகத்தில் இளைஞர்களையும் ஈடுபடுத்தியது வரை, ஸ்வாமிஜியின் சாதனைகளைச் சொல்ல வார்த்தைகளில்லை. அவரது,சிகாகோ மாநாட்டு உரை,வீழ்ந்து கிடப்போரையும் வீறு கொண்டு எழச் செய்யும்.<br />தன்னைத் தான் தாழ்த்திக் கொள்வது பெரிய பாவம், 'அஹம் ப்ரம்மாஸ்மி'என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதை அவர் ஒவ்வொரு உரையிலும் <br />குறிப்பிடத்தவற வில்லை. ஆனால்,மிகப்பெரிய மகான்களில் பலர் குறைந்த காலமே வாழ்ந்ததன் அர்த்தம் புரியவில்லை. ஸ்ரீஆதிசங்கரரில் இருந்து, பல மகான்களின் வாழ்க்கை ஏன் இவ்வாறே அமைந்தது?/////<br /><br />அது இருந்தால் இது இல்லை<br />இது இருந்தால் அது இல்லை<br />அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால் <br />அவனுக்கு இங்கே இடமில்லை<br />- எனபார் கவியரசர் கண்ணதாசன்.<br />எல்லா பாக்கியங்களையும் நிறையப் பெற்றவர்கள் சீக்கிரம் விடை பெற்றுக்கொண்டு போய் விடுவார்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41668336146178038772012-03-02T04:04:10.676+05:302012-03-02T04:04:10.676+05:30////// thanusu said...
நங்கல்ல்லூர் அல்லது வில்லிவ...////// thanusu said...<br />நங்கல்ல்லூர் அல்லது வில்லிவாக்கத்தில் ஒரு வீடு வாங்கும் கனவோடு அலைவார்களே தவிர அர்ச்சகரின் தட்டில் பத்துரூபாய் போட தர்மசிந்தனை இருக்காது. <br />நான்காயிரம் கொடுத்து சரக்கு வாங்கி அடிப்பார்கள் கோயில் உண்டியலில் நூறுரூபாய் போடமாட்டார்கள் .குடும்பத்தோடு சரவணபவனுக்கு சென்று ஒரு வேளைக்கு ஆயிரம் செலவு செய்வார்கள்.ஆனால் ஒரு ஏழைக்கு பசியை தீர்க்க ஐம்பது ரூபாய் தரமாட்டார்கள். மனம் இருக்காது.<br />நெத்தி அடியாக எழுதினீர்கள் அய்யா. ஆசானிடம் பிடித்த பலவைகளிள் ,இந்த நெத்தி அடி கருத்துகளும் அவைகளை தாங்கி வரும் இந்த எழுத்துகளுக்கும் தனி <br />இடமுண்டு.தாங்களின் இந்த எழுத்தாற்றல் தான் பலரையும் இங்கே கட்டிப்போட்டிருக்கிறது.//////<br /><br />இறைவன் என்னை எழுதப் பணித்திருக்கிறான். ஆகவே அப்படி வரும் வார்த்தைகள் ஒரு உத்வேகத்தில் வருகின்றன. அந்த உத்வேகமும் இறைவனின் கொடைதான். பாராட்டுகள் இறைவனையே சேரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34345960281791718512012-03-02T04:03:43.942+05:302012-03-02T04:03:43.942+05:30/////eswari sekar said...
ayya vannkam enrya lessa.../////eswari sekar said...<br />ayya vannkam enrya lessan nanrga ullathu jathka alasalil ungali yarum minga mutiyathu./////<br /><br />கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு' என்ற அவ்வையின் வார்த்தைகளை மறக்க வேண்டாம்! என்னைவிடச் சிறப்பாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு சிலரைத் தெரியும். நான் அவர்களுடைய ரசிகன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73365595596217770472012-03-02T04:03:26.689+05:302012-03-02T04:03:26.689+05:30//// Sathish K said...
விளக்கங்கள் மிகவும் அழகு மற...//// Sathish K said...<br />விளக்கங்கள் மிகவும் அழகு மற்றும் தெளிவாக இருந்தது. சிறு பிராயத்திலேயே ஞானம் அடைய மகா புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். இங்கே ஞானம் பாவம் பற்றியெல்லாம் பேசினால் 'சாமியார் மாதிரி மொக்க போடாத மச்சி' என்று ஏச்சு தான் கிடைக்கிறது. தடம் புரள இருந்த தருணத்தில் பாலகுமாரன் புத்தகங்கள் காப்பாற்றின. தற்போது உங்களைப் போன்றவர்கள் உள்ளனர்.<br />நன்றி ஐயா./////<br /><br />நீங்கள் நீங்களாகவே இருங்கள். அது உங்களைக் காப்பாற்றும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com